புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை!
Page 1 of 1 •
வாழ்க்கையில் எல்லாவித சுகங்களையும் அனுபவித்து, திருப்தியடைந்துவிட்டதாக கூறி ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வந்த தம்பதியர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் மாநிலம் ஒன்றை சேர்ந்த தம்பதியர் ஆனந்த் (39) மற்றும் தீபா (36). இவர்கள் இருவரும் கோவாவில் உள்ள ஐடி நிறுவனத்தில் கை நிறைய ஊதியத்துடன் பணியாற்றி வந்தனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கோவாவில் உள்ள ஐந்து நட்சத்திர ரிசார்ட் ஒன்றில் வந்து தங்கி வாழ்க்கையை உல்லாசமாக கழித்தனர்.
இந்நிலையில்,கடந்த அக்டோபர் 3 ஆம் தேதியன்று தாங்கள் தங்கியிருந்த ஓட்டலை காலி செய்துவிட்டு கோவா அருகே உள்ள மெர்சிஸ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் தங்களது வீட்டுக்கு திரும்பினர்.
அதனைத் தொடர்ந்து வீட்டிலுள்ள மின்விசிறியை கழற்றிவிட்டு, மின்விசிறி பொருத்தப்பட்டிருந்த கம்பியில் கயிறை மாட்டி,அதன் மறுமுனையை தங்களது கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு, இருவரும் ஒரே ஸ்டூலில் நின்றபடியே,ஸ்டூலை தள்ளிவிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
3 தினங்கள் கழித்து அந்த வீட்டிலிருந்து அழுகிய நாற்றம் வரத்தொடங்கவே, அக்கம்பக்கத்தினர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இருவரும் அழுகிய நிலையில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அத்துடன் அந்த வீட்டை போலீஸார் சோதனையிட்டபோது, தம்பதியர் இருவரும் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என்றும், தாங்களே விரும்பி இந்த முடிவை தேடிக்கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும்" நாங்கள் இருவரும் சேர்ந்து அற்புதமான தருணங்களுடன் மிக சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளோம்.உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று, பல நாடுகளில் வாழ்ந்துள்ளோம். நாங்கள் நினைத்தே பார்த்திராத அளவிற்கு பணம் சம்பாதித்தோம்.எங்களால் எவ்வளவு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்க முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வாழ்ந்துவிட்டோம்.
தத்துவவியலில் நம்பிக்கை கொண்ட எங்களுக்கு இந்த வாழ்க்கை எங்களுக்கானது; எங்களுக்கு மட்டுமே ஆனது என்பதில் மிகுந்த நம்பிக்கை உண்டு.எங்களுக்கு வாழ்வதற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ, அவ்வளவு உரிமை சாவதற்கும் உள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் தங்களுக்கு யாரிடமிருந்து கடன் வரவேண்டியதோ அல்லது கடன் கொடுக்க வேண்டியதோ இல்லை என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த தம்பதியர், தங்களது வீடு உள்ளிட்ட சொத்துக்கள் யாருக்கு சேர வேண்டும் என்பது குறித்தும் உயிலில் குறிப்பிட்டிருந்த்தோடு, தங்களது இறுதிச்சடங்குக்காக தலா 10 ஆயிரம் ரூபாயை இரண்டு கவரில் தனித்தனியாக போட்டுவைத்திருந்துள்ளனர்.
இத்தகவலை தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், இவர்களது தற்கொலை குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் மிகவும் முதியவர்கள் என்பதால் தங்களால் வர இயலாது என்றும், எனவே இறுதிச்சடங்கை நீங்களே நடத்திக்கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டதால்,அதனை எழுத்து மூலம் கேட்டுள்ளதாகவும் கூறினார்.
வெப்துனியா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இவர்களது தற்கொலை குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் மிகவும் முதியவர்கள் என்பதால் தங்களால் வர இயலாது
இவர்கள் திகட்ட திகட்ட வாழ்வின் லட்சணம் இதுதான் ! பெற்றவர்கள் மனதில் கூட இவர்கள் இல்லையே !இறுதிச்சடங்கை நீங்களே நடத்திக்கொள்ளுங்கள்
மிகுந்த ரசனைக்குரிய பதிவு... வித்யாசமான எண்ணங்கள், சிந்தனைகள் கொண்ட மனிதர்கள் எங்கும் உள்ளனர், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வுகள்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
சில நேரங்களில் சில மனிதர்கள் :அடபாவி:
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
என்ன ஒரு சிந்தனை...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
[quote="சிவா"]இத்தகவலை தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், இவர்களது தற்கொலை குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் மிகவும் முதியவர்கள் என்பதால் தங்களால் வர இயலாது என்றும், எனவே இறுதிச்சடங்கை நீங்களே நடத்திக்கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டதால்,அதனை எழுத்து மூலம் கேட்டுள்ளதாகவும் கூறினார். /quote]
பெற்றவர்களே வெறுக்கும் அளவில் உள்ள இவர்களை பற்றி என்ன கருத்த் சொல்வது
பெற்றவர்களே வெறுக்கும் அளவில் உள்ள இவர்களை பற்றி என்ன கருத்த் சொல்வது
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
கே. பாலா wrote:இவர்களது தற்கொலை குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் மிகவும் முதியவர்கள் என்பதால் தங்களால் வர இயலாதுஇவர்கள் திகட்ட திகட்ட வாழ்வின் லட்சணம் இதுதான் ! பெற்றவர்கள் மனதில் கூட இவர்கள் இல்லையே !இறுதிச்சடங்கை நீங்களே நடத்திக்கொள்ளுங்கள்
"நாங்கள் இருவரும் சேர்ந்து அற்புதமான தருணங்களுடன் மிக சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளோம்.உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று, பல நாடுகளில் வாழ்ந்துள்ளோம். நாங்கள் நினைத்தே பார்த்திராத அளவிற்கு பணம் சம்பாதித்தோம்.எங்களால் எவ்வளவு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்க முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வாழ்ந்துவிட்டோம்"
எப்படி இருக்க முடியும் பாலா?
அதான் கிளியரா சொல்லிட்டாங்களே கடிதத்தில்
நாங்கள் திருப்தியாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டோம்ன்னு
உடன் இருந்தோருக்கு அவர்கள் எந்த பிரயோசனும் இல்லை
என்பது தெளிவாகிறதே... அது அவர்களுக்கும் தெரிந்ததாலே இனி
வாழ்றதில அர்த்தம் இல்லேன்னு தவறான முடிவ எடுத்துட்டாங்க
தத்துவியலில் நம்பிக்கை இருப்பதாவும் சொல்லி இருக்காங்க
தத்து பித்து தத்துவியலில் ன்னு சொல்ல மறந்துட்டாங்க...
நட்புடன் - வெங்கட்
Those who live, lives for other
மற்றவர்கள் நலனுக்காக வாழ்வதே வாழ்க்கை
சுவாமி விவேகானந்தா !
மற்றவர்கள் நலனுக்காக வாழ்வதே வாழ்க்கை
சுவாமி விவேகானந்தா !
. சரியாக சொன்னீர்கள் நட்புடன்நாங்கள் திருப்தியாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டோம்ன்னு
உடன் இருந்தோருக்கு அவர்கள் எந்த பிரயோசனும் இல்லை
என்பது தெளிவாகிறதே..
இந்த கருத்துக்களில் நான் சற்று மாறுபடுகிறேன்... பெற்றோர்கள் வரவில்லை என்பதால் பெற்றோர்களே வெறுக்கும் கேவலமான ஜென்மம் என்று கூறிவிடமுடியாது, இறந்தோரின் பெற்றோர்கள் கூட இரக்கமற்றவர்களாக இருக்க வாய்ப்புள்ளது, இவர்கள் இறப்பிற்கான உண்மையான காரணம்கூட வேறாக இருக்கலாம், இவர்களின் தற்கொலை முட்டாள்தனம் என்றால் ஜீவ சமாதி அடைதல் என்ற பெயரில் துறவிகள் செய்வதும் முட்டாள்தனம்தான்... இந்த தற்கொலையை ஆராய்ந்தால் பல தகவல்கள் கிடைக்கும் என்பது என் எண்ணம்... அவர்கள் செய்தது சரி தவறு என்று உரைக்க ஒன்றும் இல்லை.
மற்றவர்கள் நலனுக்காக வாழ்வதே வாழ்க்கை
சுவாமி விவேகானந்தா சொல்லி இருக்கலாம்...
ஆனால் இது ஒரு பொது கருத்து. வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது... அவரவர்க்கு மட்டுமே உரியது, எப்படி வாழவேண்டும் என்பது அவர்களை மட்டுமே சார்ந்தது.. எனவே ஒவ்வொருவர் வாழ்வை அவர் விருப்பத்திற்கு அமைத்துக்கொள்ளவும், விருப்பமில்லையேள் வாழ்வை முடித்துக்கொள்ளவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. இதில் சரி தவறு ஏதும் இல்லை...
மற்றவர்கள் நலனுக்காக வாழ்வதே வாழ்க்கை
சுவாமி விவேகானந்தா சொல்லி இருக்கலாம்...
ஆனால் இது ஒரு பொது கருத்து. வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது... அவரவர்க்கு மட்டுமே உரியது, எப்படி வாழவேண்டும் என்பது அவர்களை மட்டுமே சார்ந்தது.. எனவே ஒவ்வொருவர் வாழ்வை அவர் விருப்பத்திற்கு அமைத்துக்கொள்ளவும், விருப்பமில்லையேள் வாழ்வை முடித்துக்கொள்ளவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. இதில் சரி தவறு ஏதும் இல்லை...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Bobshan returnsபண்பாளர்
- பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011
வாழ்கையை வாழ தெரியாத முட்டாள்கள்
இந்த நிலையும் மாறும்!
- Sponsored content
Similar topics
» பெற்றோர்கள் எதிர்ப்பு! காதல் ஜோடி தற்கொலை! தாலிகட்டி திருமணம்' நடத்தி ஒரே இடத்தில் புதைத்தனர்!
» பெற்றோர் எதிர்ப்பு: காதல் ஜோடி தனித்தனியே தற்கொலை!!
» வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை
» காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!
» மணமாகி ஒரே நாள்! தண்டவாளத்தில் படுத்து செல்பி எடுத்தபின் தற்கொலை செய்த ஜோடி
» பெற்றோர் எதிர்ப்பு: காதல் ஜோடி தனித்தனியே தற்கொலை!!
» வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை
» காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!
» மணமாகி ஒரே நாள்! தண்டவாளத்தில் படுத்து செல்பி எடுத்தபின் தற்கொலை செய்த ஜோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|