புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
60 Posts - 40%
heezulia
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
311 Posts - 50%
heezulia
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
21 Posts - 3%
prajai
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
3 Posts - 0%
Barushree
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூடான விவாதம்


   
   

Page 1 of 2 1, 2  Next

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Oct 08, 2011 4:11 pm


நாட்டில் கொலை,கொள்ளை கற்பழிப்பு போன்ற பத்திரிகைகள் எளிதில் முன்னேறி விடுகிறது பெரிய நிறுவனமாக மாறி விடுகிறது.ஆனால் நாட்டை உயர்த்த நினைக்கும் நல்ல பத்திரிகைகள் நலிவடைந்து கொண்டே போகிறதே இதன் காரணமென்ன.நான் பத்திரிகை துறையில் உள்ளதால் இதை குறிப்பிட்டு காண்பிக்கிறேன் இதே போன்று தான் மற்றவைகளும் வாருங்கள் ஒரு கருத்துக்களோடு கவி பாடுவோம்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 4:18 pm

மீடியா என்பது நடுநிலை விட்டு அகன்று ரொம்ப நாட்களாகி விட்டது ..ஒன்று பண பலம் இல்லை அரசியல் பலம் இவர்ருக்கெல்லாம் பக்க வாத்தியம் வாசித்தல் தான் பிழைப்பு ஓடும் என்பதே பத்திரிக்கைக்காரர்களின் கருத்து

இரண்டாவது இப்பொழுதெல்லாம் உலகம் மிகவும் சுருங்கிவிட்டது குக்கிராமத்தில் நடப்பது கூட நகரங்களுக்கு தெரிய ஆரம்பிக்கிறது ..இந்தியாவின் எந்த மூலையில் கொலை அல்லது கற்பழிப்பு நடந்தாலும் உடனே வந்துவிடுகிறது அதற்கு முன்னர் இந்த அளவுக்கு அறிய வாய்ப்பு இல்லை என்பதே எங்கருத்து ..



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சூடான விவாதம் Ila
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Oct 08, 2011 4:32 pm

இளமாறன் wrote:மீடியா என்பது நடுநிலை விட்டு அகன்று ரொம்ப நாட்களாகி விட்டது ..ஒன்று பண பலம் இல்லை அரசியல் பலம் இவர்ருக்கெல்லாம் பக்க வாத்தியம் வாசித்தல் தான் பிழைப்பு ஓடும் என்பதே பத்திரிக்கைக்காரர்களின் கருத்து

இரண்டாவது இப்பொழுதெல்லாம் உலகம் மிகவும் சுருங்கிவிட்டது குக்கிராமத்தில் நடப்பது கூட நகரங்களுக்கு தெரிய ஆரம்பிக்கிறது ..இந்தியாவின் எந்த மூலையில் கொலை அல்லது கற்பழிப்பு நடந்தாலும் உடனே வந்துவிடுகிறது அதற்கு முன்னர் இந்த அளவுக்கு அறிய வாய்ப்பு இல்லை என்பதே எங்கருத்து ..


அப்படியும் கூற முடியாதே பட்ஜெட் போடும்போது கிரிக்கெட்டை காண்பிக்கின்றனர்.கிரிக்கெட்டை பார்த்துக்கொண்டு மக்கள் பட்ஜெட்டை கவனிப்பதில்லை அதே போன்று ஆரோக்கியமான சிந்தனைகள் மனிதனிடம் தற்போது குறைந்து விட்டதாகவே நான் கருதுகிறேன்......

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Oct 08, 2011 4:37 pm

இதுதான் நான் கூற வந்தது நல்லதை யாரும் விரும்ப மாட்டார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 4:39 pm

kavimuki wrote:
இளமாறன் wrote:மீடியா என்பது நடுநிலை விட்டு அகன்று ரொம்ப நாட்களாகி விட்டது ..ஒன்று பண பலம் இல்லை அரசியல் பலம் இவர்ருக்கெல்லாம் பக்க வாத்தியம் வாசித்தல் தான் பிழைப்பு ஓடும் என்பதே பத்திரிக்கைக்காரர்களின் கருத்து

இரண்டாவது இப்பொழுதெல்லாம் உலகம் மிகவும் சுருங்கிவிட்டது குக்கிராமத்தில் நடப்பது கூட நகரங்களுக்கு தெரிய ஆரம்பிக்கிறது ..இந்தியாவின் எந்த மூலையில் கொலை அல்லது கற்பழிப்பு நடந்தாலும் உடனே வந்துவிடுகிறது அதற்கு முன்னர் இந்த அளவுக்கு அறிய வாய்ப்பு இல்லை என்பதே எங்கருத்து ..


அப்படியும் கூற முடியாதே பட்ஜெட் போடும்போது கிரிக்கெட்டை காண்பிக்கின்றனர்.கிரிக்கெட்டை பார்த்துக்கொண்டு மக்கள் பட்ஜெட்டை கவனிப்பதில்லை அதே போன்று ஆரோக்கியமான சிந்தனைகள் மனிதனிடம் தற்போது குறைந்து விட்டதாகவே நான் கருதுகிறேன்......

எனக்கு அப்படி தோன்றவில்லை ..மனிதனின் ஆசைகள் அறிந்து அவனிடம் என்ன பிடித்து இருக்கிறது என்பதை கண்டு பிடித்து எங்கு அடித்தால் எங்கு விழுவான் என்பது மீடியாவிக்கு நன்றாக திரியும் ..அதனால் than வியாபார நோக்கு அதிக அளவில் காணப்படுகிறது ...உண்மைகளை மட்டுமே மீடியாக்கள் கூறினால் அவைகள் இடம் தெரியாமல் போய்விடும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சூடான விவாதம் Ila
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Oct 08, 2011 4:43 pm

இளமாறன் wrote:
kavimuki wrote:
இளமாறன் wrote:மீடியா என்பது நடுநிலை விட்டு அகன்று ரொம்ப நாட்களாகி விட்டது ..ஒன்று பண பலம் இல்லை அரசியல் பலம் இவர்ருக்கெல்லாம் பக்க வாத்தியம் வாசித்தல் தான் பிழைப்பு ஓடும் என்பதே பத்திரிக்கைக்காரர்களின் கருத்து

இரண்டாவது இப்பொழுதெல்லாம் உலகம் மிகவும் சுருங்கிவிட்டது குக்கிராமத்தில் நடப்பது கூட நகரங்களுக்கு தெரிய ஆரம்பிக்கிறது ..இந்தியாவின் எந்த மூலையில் கொலை அல்லது கற்பழிப்பு நடந்தாலும் உடனே வந்துவிடுகிறது அதற்கு முன்னர் இந்த அளவுக்கு அறிய வாய்ப்பு இல்லை என்பதே எங்கருத்து ..


அப்படியும் கூற முடியாதே பட்ஜெட் போடும்போது கிரிக்கெட்டை காண்பிக்கின்றனர்.கிரிக்கெட்டை பார்த்துக்கொண்டு மக்கள் பட்ஜெட்டை கவனிப்பதில்லை அதே போன்று ஆரோக்கியமான சிந்தனைகள் மனிதனிடம் தற்போது குறைந்து விட்டதாகவே நான் கருதுகிறேன்......

எனக்கு அப்படி தோன்றவில்லை ..மனிதனின் ஆசைகள் அறிந்து அவனிடம் என்ன பிடித்து இருக்கிறது என்பதை கண்டு பிடித்து எங்கு அடித்தால் எங்கு விழுவான் என்பது மீடியாவிக்கு நன்றாக திரியும் ..அதனால் than வியாபார நோக்கு அதிக அளவில் காணப்படுகிறது ...உண்மைகளை மட்டுமே மீடியாக்கள் கூறினால் அவைகள் இடம் தெரியாமல் போய்விடும்

அன்று மனிதன் ஆரோக்கியமாக சிந்தித்ததால்தான் நல்ல கருத்துள்ள பத்திரிக்கைகள் இருந்தது என்பதை ஒத்து கொள்ளத்தான் வேண்டும் நண்பரே

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 4:47 pm

என்ன சொல்கிறீர்கள் இப்பொழுது நல்லவர்கள் நல்ல சிந்தனை கொண்ட மக்கள் இல்லை அதனால் மீடியாவும் நன்றாக இல்லை என்றா ? பத்திரிக்கை தர்மம் என்பது என்ன ?



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சூடான விவாதம் Ila
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Oct 08, 2011 4:52 pm

இளமாறன் wrote:என்ன சொல்கிறீர்கள் இப்பொழுது நல்லவர்கள் நல்ல சிந்தனை கொண்ட மக்கள் இல்லை அதனால் மீடியாவும் நன்றாக இல்லை என்றா ? பத்திரிக்கை தர்மம் என்பது என்ன ?

கலிலியோவை போன்று சிலர் இருந்தாலும் கல்லால் அடிப்பவர்கள் நிராய இருக்கின்றனர்

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Oct 08, 2011 5:06 pm

சென்று வருகிறேன் நாளை பார்போம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 8:30 pm

ஒரே பதிவில் உலக புகழ் பெற்ற கரச்சல் கவிமுகி அவர்களின் பதிவிற்க்கு

பின்னூட்டமா ? நானா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அதெல்லாம் இருக்கட்டும். நீங்க செய்யிற வாதத்தில் ,, mudivu ettappadumaa ?



சூடான விவாதம் Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக