புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
25 Posts - 39%
heezulia
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
2 Posts - 3%
Barushree
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
1 Post - 2%
M. Priya
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
7 Posts - 2%
prajai
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Oct 08, 2011 11:19 am

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Mazhaiyilazhukiren

அன்பு எனும் மாயமந்திரம்
மனதுக்குள் நிகழ்ந்தபோது

என்காலடிகளைக் கூட
தரையில் பதிக்கத் தயங்கினேன்
என்னால் எறும்பு கூட
நசுங்கிவிடக் கூடாதே....
பாதங்களை பக்குவமாய்
உள்ளிழுத்து விட்டேன்

வார்த்தைகளை உச்சரிக்கையில்
அவை வலி கொண்டால்
ரணம் கொடுத்தால்...
வாய் வழி வார்த்தைகளுக்கு
வாசலை அடைத்தேன்...

காண்பவை கருத்தை
சேதப்படுத்துகின்றன..
அழுதழுது வற்றி
கண்ணீரின்றி வறண்டு
வலிக்கும் என் முகத்திரண்டு
கண்களின் காட்சியை
முடக்கி விட்டேன்

இறந்து போன நிகழ்வுகளின்
வேட்டைக் களமாக
மனம் மாறியதால்
இறந்து இறந்து
நான் இன்னலுடன்
வாழ்வதை தவிர்க்க
இதயத்தின் இதயத்தை
இல்லாமல் ஆக்கினேன்

காய்ந்து போன
சருகைப் போன்ற நான்
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும்
அன்பைச் செலுத்த
ஆசைப்பட்ட போது...

என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ

நான் ஒரு சூனியம்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Bமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Dமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Uமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் H
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 08, 2011 11:38 am

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் 67637ஏன் அண்ணா இவ்வளவு சோகமான வரிகள்,

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 11:41 am

அண்ணா வரிகளில் ஏன் இத்தனை வேதனைகள்...படிக்கவே வருத்தமா இருக்கு....

என்காலடிகளைக் கூட
தரையில் பதிக்கத் தயங்கினேன்
என்னால் எறும்பு கூட
நசுங்கிவிடக் கூடாதே....
பாதங்களை பக்குவமாய்
உள்ளிழுத்து விட்டேன்

இந்த வரிகள் மிகவும் பிடித்து இருக்கு,,,,சிறு எறும்புக்கு கூட நம்மால் காயம் ஏற்பட கூடாது என்று நினைக்கும் மனப்பான்மை
அனைவருக்குமே வந்துவிடாது அண்ணா.....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Oct 08, 2011 12:22 pm

ச்சும்மா ....

அன்பு சகோதரர் ராசா மற்றும் உமா உங்களின் ஆதரவான மறுமொழிக்கு என் மனம் நிறைந்த மகிழ்ச்சிகள்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Bமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Dமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Uமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் H
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 12:25 pm

இறந்து போன நிகழ்வுகளின்
வேட்டைக் களமாக
மனம் மாறியதால்
இறந்து இறந்து
நான் இன்னலுடன்
வாழ்வதை தவிர்க்க
இதயத்தின் இதயத்தை
இல்லாமல் ஆக்கினேன்

காய்ந்து போன
சருகைப் போன்ற நான்
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும்
அன்பைச் செலுத்த
ஆசைப்பட்ட போது... சூப்பருங்க சூப்பருங்க

சோகத்தின் வெளிப்பாடு சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 12:29 pm

சூப்பருங்க அருமையிருக்கு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 08, 2011 12:30 pm

அனைத்து வரிகளுமே அருமை அண்ணா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கண்கள் கலங்கி விட்டது
உங்கள் கவிதைகள் படித்தாலே எனக்கு எப்போதோ நடந்த நிகழ்வை சொல்லுவது போல உள்ளது நன்றி அண்ணா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 08, 2011 12:30 pm

அருமையான கவிதை ஐயா..........உங்களின் கவிதைக்கு மறுமொழியாக கீழுள்ள கவிதையை எடுதுக் கொள்ளுங்கள்..தவறு இருப்பின் மன்னிக்கவும்.....


சூனியமான நீர்
உறவுகள் சூழவிருப்பதால்
கை முளைத்து கால் முளைத்து
இதயம் பெற்று அதில் பல
புதுமை பெற்று - இனி
நாட்கள் நலமாய் சுகமாய்
கழியும் என்பதில் ஐயமெனக்கில்லை..........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Oct 08, 2011 12:51 pm

பிஜிராமன் wrote:அருமையான கவிதை ஐயா..........உங்களின் கவிதைக்கு மறுமொழியாக கீழுள்ள கவிதையை எடுதுக் கொள்ளுங்கள்..தவறு இருப்பின் மன்னிக்கவும்.....


சூனியமான நீர்
உறவுகள் சூழவிருப்பதால்
கை முளைத்து கால் முளைத்து
இதயம் பெற்று அதில் பல
புதுமை பெற்று - இனி
நாட்கள் நலமாய் சுகமாய்
கழியும் என்பதில் ஐயமெனக்கில்லை..........

உறவும் துறவும் உலக இயற்கை
வசந்தமும் வாடையும் வரும் போகும்
சிறகடித்தலும் சிதைந்து போதலும்
பிறரைக் கொண்டதல்ல சுயம் அது
சுதந்திரமானது... சுகமானது...

அழகிய பின்னுட்டமிடும் உங்களின் மொழியழகு ரசிக்கும் படியானது ராமன் நன்றி..








மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Bமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Dமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Uமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Oct 09, 2011 12:11 am

ஹிஷாலீ wrote: சூப்பருங்க அருமையிருக்கு
நன்றி ஹிசாலி நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Bமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Dமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Uமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் H
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக