Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
4 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
காலம் காலமாக நோய்களைத் தீர்க்கும் மருத்துவ ஆற்றல் கொண்ட மூலிகைகள் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன. ஜலதோஷம் - காய்ச்சல், இரைப்பை - குடல் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், இதய நோய்கள், தோல் நோய்கள், சிறுநீரக நோய்கள், நரம்பியல் நோய்கள், மகளிர் நோய்களுக்கு மருத்துவ மூலிகைகளின் பயன்பாடு வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
1. சுக்கு-- "சுள்ளுன்னு' காபி சாப்பிடுங்க
"சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய சாமியில்லை' என்பது வழக்கு. தலைவலி, பிரசவ கால குமட்டல் (Nausea in pregnancy) இரண்டுக்கும் சுக்கு முதல் மருந்து. தினமும் காலையில் காபித் தூளுக்குப் பதிலாக சுக்குத் தூளும் மல்லித் தூளும் போட்டு, சர்க்கரை கலந்து சுக்கு-மல்லி காபி சாப்பிட மூக்கடைப்பு, தலைவலி, உடல் பித்தம் காணாமல் போகும். சுக்கைப் பயன்படுத்தும்போது மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.
1. சுக்கு-- "சுள்ளுன்னு' காபி சாப்பிடுங்க
"சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய சாமியில்லை' என்பது வழக்கு. தலைவலி, பிரசவ கால குமட்டல் (Nausea in pregnancy) இரண்டுக்கும் சுக்கு முதல் மருந்து. தினமும் காலையில் காபித் தூளுக்குப் பதிலாக சுக்குத் தூளும் மல்லித் தூளும் போட்டு, சர்க்கரை கலந்து சுக்கு-மல்லி காபி சாப்பிட மூக்கடைப்பு, தலைவலி, உடல் பித்தம் காணாமல் போகும். சுக்கைப் பயன்படுத்தும்போது மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.
Re: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
2. மிளகு-- "அலர்ஜி' ஓரம்போ
"அலர்ஜி', "நோய் எதிர்ப்புத் தன்மை குறைவு' --இந்த இரண்டும் பெருவாரியாக தற்போது கேள்விப்படும் துன்பங்கள். நவீன மருத்துவத்தில் நிரந்தரத் தீர்வின்றி தவிப்போருக்கு மிளகு ஓர் அருமருந்து. நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட (Immuno Modulation) மிளகை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். ஆஸ்துமா, சைனுசைட்டீஸ், கரப்பான் எனும் எக்ஸிமா, திடீர் அரிப்பு மற்றும் தடிப்பை உருவாக்கும் "அர்டிகேரியா' நோய்க்கு மிளகும், மிளகால் ஆன மருந்தும் உதவிக் கரம் நீட்டும்.
"அலர்ஜி', "நோய் எதிர்ப்புத் தன்மை குறைவு' --இந்த இரண்டும் பெருவாரியாக தற்போது கேள்விப்படும் துன்பங்கள். நவீன மருத்துவத்தில் நிரந்தரத் தீர்வின்றி தவிப்போருக்கு மிளகு ஓர் அருமருந்து. நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட (Immuno Modulation) மிளகை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். ஆஸ்துமா, சைனுசைட்டீஸ், கரப்பான் எனும் எக்ஸிமா, திடீர் அரிப்பு மற்றும் தடிப்பை உருவாக்கும் "அர்டிகேரியா' நோய்க்கு மிளகும், மிளகால் ஆன மருந்தும் உதவிக் கரம் நீட்டும்.
Re: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
3. திப்பிலி-- "லொக்கு, லொக்கு' எங்கே?
காலை எழுந்ததும் சளி கட்டி வரும் இருமலாகட்டும், புகை பிடிப்பதால் ஏற்படும் இருமலாகட்டும், குழந்தைகள் அவதிப்படும் இளம் காச நோயாக இருக்கட்டும் ("பிரைமரி காம்ப்ளக்ஸ்') திப்பிலி இருக்க பயம் ஏன் என்று கூறலாம். திப்பிலியை வெற்றிலைச் சாறு, தூதுவளைச் சாறில் பாவனம் செய்து (மூழ்கவைத்துக் காய வைத்தல்.) பின் பொடி செய்து வைத்துக்கொண்டு, சிட்டிகை அளவு தேனில் குழைத்துச் சாப்பிட இரண்டு-மூன்று வேளயில் இருமல் மறையும்.
காலை எழுந்ததும் சளி கட்டி வரும் இருமலாகட்டும், புகை பிடிப்பதால் ஏற்படும் இருமலாகட்டும், குழந்தைகள் அவதிப்படும் இளம் காச நோயாக இருக்கட்டும் ("பிரைமரி காம்ப்ளக்ஸ்') திப்பிலி இருக்க பயம் ஏன் என்று கூறலாம். திப்பிலியை வெற்றிலைச் சாறு, தூதுவளைச் சாறில் பாவனம் செய்து (மூழ்கவைத்துக் காய வைத்தல்.) பின் பொடி செய்து வைத்துக்கொண்டு, சிட்டிகை அளவு தேனில் குழைத்துச் சாப்பிட இரண்டு-மூன்று வேளயில் இருமல் மறையும்.
Re: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
4. ஆடாதொடை-- சளியை இளக்க "ரெடி'
நுரையீரல் மூச்சுக்குழலில் ஒட்டிக்கொண்டு வர மறுக்கும் சளியை இளக்கி (Mucolysis) வெளியேற்றும் ஆடாதொடை, சளி-இருமலுக்கான சிறந்த மருந்து. இதில் உள்ள Bromhexine சத்து, சளியை இளக்குகிறது. கரகரக்கும் தொண்டையால் (பாடகர்கள் கவனிக்க...) குரல் மழுங்கும் நோயிலும் (Vocal Chord Polyp) ஆடாதொடை-மிளகு கஷாயம் பலன் அளிக்கும். ஆடாதொடை வேறு-ஆடுதின்னாபாளை வேறு--குழப்பம் வேண்டாம். ஆடாதொடை-உள் மருந்து; ஆடுதின்னாபாளை-வெளிப் பிரயோக தைலத்தில் மட்டுமே பயன்படுவது.
நுரையீரல் மூச்சுக்குழலில் ஒட்டிக்கொண்டு வர மறுக்கும் சளியை இளக்கி (Mucolysis) வெளியேற்றும் ஆடாதொடை, சளி-இருமலுக்கான சிறந்த மருந்து. இதில் உள்ள Bromhexine சத்து, சளியை இளக்குகிறது. கரகரக்கும் தொண்டையால் (பாடகர்கள் கவனிக்க...) குரல் மழுங்கும் நோயிலும் (Vocal Chord Polyp) ஆடாதொடை-மிளகு கஷாயம் பலன் அளிக்கும். ஆடாதொடை வேறு-ஆடுதின்னாபாளை வேறு--குழப்பம் வேண்டாம். ஆடாதொடை-உள் மருந்து; ஆடுதின்னாபாளை-வெளிப் பிரயோக தைலத்தில் மட்டுமே பயன்படுவது.
Re: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
5. துளசி-- "முதல்வனே, முதல்வனே'
துளசி மாடத்தை இறைவனின் இறைப்பிடமாகக் கருதுவோர் பலர். காக்கும் கடவுளின் வடிவமான துளசி, உடலை நோயின்றியும் காக்கும் என்பது சித்தர் கூறும் உண்மை. சளியுடன் வரும் Influenza எனும் விஷக் காய்ச்சலுக்கு துளசிச் சாறுடன் தேன் சேர்த்து சுரசம் (சுட வைப்பது) செய்து கொடுக்க காய்ச்சல் தணியும். வைரûஸ எதிர்க்கும் ஆற்றலும் செயலிழக்கும் திறனும் கொண்ட துளசி, மழை-குளிர் காலத்து முதல் மருந்து.
துளசி மாடத்தை இறைவனின் இறைப்பிடமாகக் கருதுவோர் பலர். காக்கும் கடவுளின் வடிவமான துளசி, உடலை நோயின்றியும் காக்கும் என்பது சித்தர் கூறும் உண்மை. சளியுடன் வரும் Influenza எனும் விஷக் காய்ச்சலுக்கு துளசிச் சாறுடன் தேன் சேர்த்து சுரசம் (சுட வைப்பது) செய்து கொடுக்க காய்ச்சல் தணியும். வைரûஸ எதிர்க்கும் ஆற்றலும் செயலிழக்கும் திறனும் கொண்ட துளசி, மழை-குளிர் காலத்து முதல் மருந்து.
Re: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
6. தூதுவளை--- மூக்குக்கு நண்பன்
எப்போதும் இருமல், சளியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு உணவிலும் மருந்திலும் தடுப்பாற்றல் கலந்து தர வேண்டும். தூதுவளை கீரையில் ரசம், தூதுவளை பழங்களைத் தேனில் ஊற வைத்துத் தருவது சளியைத் தடுக்கும். இதில் உள்ள "Solunine" வேதிப்பொருள் சளியை அறுத்து வெளியே எடுப்பதாக கட்டியம் கூறுகிறது மருத்துவ அறிவியல்.
எப்போதும் இருமல், சளியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு உணவிலும் மருந்திலும் தடுப்பாற்றல் கலந்து தர வேண்டும். தூதுவளை கீரையில் ரசம், தூதுவளை பழங்களைத் தேனில் ஊற வைத்துத் தருவது சளியைத் தடுக்கும். இதில் உள்ள "Solunine" வேதிப்பொருள் சளியை அறுத்து வெளியே எடுப்பதாக கட்டியம் கூறுகிறது மருத்துவ அறிவியல்.
Re: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
7. நொச்சி-- ஒரே கல்லில் பல மாங்காய் !
அடுக்குத் தும்மல், மூக்கடைப்பு, தலைவலி---விளைவு, கண்-முகமெல்லாம் சற்று வீங்கி அவதிப்படுவோர் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? நொச்சி இலையைப் போட்டு ஆவி பிடியுங்கள். நொச்சி இலை கஷாயத்தில் இருந்து வரும் ஆவி பிடிக்க, "சைனஸ்' பதிவுகளில் தங்கி வலியும் அடைப்பும் தரும் நீர் வெளியேறி சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். இதன் இலையில் உள்ள aroma oil-I, எண்ணெய்யில் வதக்கி வலியுள்ள மூட்டுகளில் ஒற்றடமிடும்போது, ஆவி வெளியேறி மூட்டு வலியையும் நீக்கவும் பயன்படுகிறது.
அடுக்குத் தும்மல், மூக்கடைப்பு, தலைவலி---விளைவு, கண்-முகமெல்லாம் சற்று வீங்கி அவதிப்படுவோர் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? நொச்சி இலையைப் போட்டு ஆவி பிடியுங்கள். நொச்சி இலை கஷாயத்தில் இருந்து வரும் ஆவி பிடிக்க, "சைனஸ்' பதிவுகளில் தங்கி வலியும் அடைப்பும் தரும் நீர் வெளியேறி சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். இதன் இலையில் உள்ள aroma oil-I, எண்ணெய்யில் வதக்கி வலியுள்ள மூட்டுகளில் ஒற்றடமிடும்போது, ஆவி வெளியேறி மூட்டு வலியையும் நீக்கவும் பயன்படுகிறது.
Re: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
8. அரத்தை--- சளி, இருமலுக்கு "குட்பை'
Galangal root என்று அழைக்கப்படும் அரத்தையில் இரண்டு வகை. சிற்றரத்தை, பேரரத்தை என்பன அவை. அதில் சிற்றரத்தை சளி, இருமல், நெஞ்சில் சளி கட்டி வர மறுக்கும் கோழை இருமலுக்கு சிறந்த மருந்து. குழந்தைகளுக்கு இருமலுடன் தொடரும் வாந்தி தணிய சிற்றரத்தை ஒரு சிட்டிகை கொடுத்தால் போதும். Galangin" எனும் இதன் உட்பொருள் மூட்டு வலிக்கும் சிறந்தது.
Galangal root என்று அழைக்கப்படும் அரத்தையில் இரண்டு வகை. சிற்றரத்தை, பேரரத்தை என்பன அவை. அதில் சிற்றரத்தை சளி, இருமல், நெஞ்சில் சளி கட்டி வர மறுக்கும் கோழை இருமலுக்கு சிறந்த மருந்து. குழந்தைகளுக்கு இருமலுடன் தொடரும் வாந்தி தணிய சிற்றரத்தை ஒரு சிட்டிகை கொடுத்தால் போதும். Galangin" எனும் இதன் உட்பொருள் மூட்டு வலிக்கும் சிறந்தது.
Re: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
9. சீந்தில்--- "சைனுசைட்டீஸ்' எங்கே?
குடிசி வேர் என்றும் இதற்குப் பெயர் உண்டு. தமிழகம் முழுவதும் பரவலாக வளரக்கூடிய இக் கொடி, பிற தாவரங்களில் படர்ந்து வளர்ந்திருக்கும். காய்ச்சல், நீர்க் கோர்வையுடன் கூடிய மூக்கடைப்பு (Sinusitis), "அலர்ஜி' எனும் ஒவ்வாமை நிலைகளில் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்த (Immuno modulation) சீந்திலின் பணி சிறப்பு. ஆங்ழ்க்ஷங்ழ்ண்ய் எனும் கசப்புப் பொருளால்தான் சீந்திலிற்கு இம் மருத்துவ குணம். ரத்த சர்க்கரை அளவையும் சீந்தில் கட்டுப்படுத்தும்---சர்க்கரை நோயாளிகள் கவனிக்க...
குடிசி வேர் என்றும் இதற்குப் பெயர் உண்டு. தமிழகம் முழுவதும் பரவலாக வளரக்கூடிய இக் கொடி, பிற தாவரங்களில் படர்ந்து வளர்ந்திருக்கும். காய்ச்சல், நீர்க் கோர்வையுடன் கூடிய மூக்கடைப்பு (Sinusitis), "அலர்ஜி' எனும் ஒவ்வாமை நிலைகளில் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்த (Immuno modulation) சீந்திலின் பணி சிறப்பு. ஆங்ழ்க்ஷங்ழ்ண்ய் எனும் கசப்புப் பொருளால்தான் சீந்திலிற்கு இம் மருத்துவ குணம். ரத்த சர்க்கரை அளவையும் சீந்தில் கட்டுப்படுத்தும்---சர்க்கரை நோயாளிகள் கவனிக்க...
Re: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
10. நஞ்சறுப்பான்--- ப்ரிமீயம் இல்லாத "ஹெல்த் இன்சூரன்ஸ்'
விஷத்தை முறிக்கும் இயல்புடையது இந்தக் கொடியின் இலை. இதில் உள்ள Tylophorine சத்து, உடல் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்தும் தன்மை கொண்டது. இதன் இலையுடன் ஒரு மிளகு சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட இரைப்பு நோய் ("வீசிங்') கட்டுப்படும்.
விஷத்தை முறிக்கும் இயல்புடையது இந்தக் கொடியின் இலை. இதில் உள்ள Tylophorine சத்து, உடல் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்தும் தன்மை கொண்டது. இதன் இலையுடன் ஒரு மிளகு சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட இரைப்பு நோய் ("வீசிங்') கட்டுப்படும்.
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» காலத்தை வென்ற கணித மேதை !
» அரை நூற்றாண்டுகால நடிப்பு பயணம்: காலத்தை வென்ற மனோரமாவின் திரைவாழ்க்கை
» "பிளஸ் 2' டாக்டர்கள் கைது
» "கீ-போர்டு" மற்றும் "மௌஸ்" - சீனாவின் மூங்கில்களில் தயாரிக்கப்பட்டது
» சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்
» அரை நூற்றாண்டுகால நடிப்பு பயணம்: காலத்தை வென்ற மனோரமாவின் திரைவாழ்க்கை
» "பிளஸ் 2' டாக்டர்கள் கைது
» "கீ-போர்டு" மற்றும் "மௌஸ்" - சீனாவின் மூங்கில்களில் தயாரிக்கப்பட்டது
» சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|