புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
46 Posts - 59%
heezulia
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
41 Posts - 59%
heezulia
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருக்கும் என் விழிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 07, 2011 1:17 am

தேடுகிறேன் உன்னை
கண்கள் இருள
தேடுகிறேன் உன்னை

உன் அருகில் மலர்ந்தேன்
உன் விலகளில்
உயிரோடு
எரிக்கப்பட்டேன்
காரணமே சொல்லாமல்
நீ பிரிந்த போது
பிரிவதும் காதலென்றே
உணர்ந்தேன்

இலை உதிர்ந்த செடிகளும்
பூ பூக்கும் போது
எனக்குள்ளும் நீ
பூக்கமாட்டாயா என்றே
தேடுகிறேன்

என்றாவது ஒரு நாள் ....
உன் நிழல்
என் நிழலோடு
இணையாதா என்றே
தேடுகிறேன்

தேடுதல்
என் உணர்வுகளை
இன்னும் இன்னும்
அதிகமாய் எரிய செய்கிறது
உன் நினைவுகளை
என்னுள்....
புதைத்து புதைத்து
நானும் நீயாகி ....


பருந்தின் பார்வை வரும் பொது
பாதுகாக்கும் தாயாக
அணைக்கும்
உன் அன்பை தேடுகிறேன்
உன்னருகில் நான் மலர
நீ வருவாய் எனவே
காத்திருக்கும்
என் விழிகள்





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்திருக்கும் என் விழிகள் Ila
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Oct 07, 2011 5:28 am

என்றாவது ஒரு நாள் ....
உன் நிழல்
என் நிழலோடு
இணையாதா என்றே
தேடுகிறேன்

பருந்தின் பார்வை வரும் பொது
பாதுகாக்கும் தாயாக
அணைக்கும்
உன் அன்பை தேடுகிறேன்

அருமையான வரிகள் நண்பரே
காதலின் வலிகள்..... அருமையிருக்கு



சதாசிவம்
காத்திருக்கும் என் விழிகள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 07, 2011 11:10 am

சதாசிவம் wrote:என்றாவது ஒரு நாள் ....
உன் நிழல்
என் நிழலோடு
இணையாதா என்றே
தேடுகிறேன்

பருந்தின் பார்வை வரும் பொது
பாதுகாக்கும் தாயாக
அணைக்கும்
உன் அன்பை தேடுகிறேன்

அருமையான வரிகள் நண்பரே
காதலின் வலிகள்..... அருமையிருக்கு

நன்றி சதாசிவம் அவர்களே நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்திருக்கும் என் விழிகள் Ila
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Oct 07, 2011 11:21 am

இளமாறன் wrote:

பருந்தின் பார்வை வரும் பொது
பாதுகாக்கும் தாயாக
அணைக்கும்
உன் அன்பை தேடுகிறேன்
உன்னருகில் நான் மலர
நீ வருவாய் எனவே
காத்திருக்கும்
என் விழிகள்

அருமையிருக்கு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 07, 2011 7:46 pm

பூஜிதா wrote:
இளமாறன் wrote:

பருந்தின் பார்வை வரும் பொது
பாதுகாக்கும் தாயாக
அணைக்கும்
உன் அன்பை தேடுகிறேன்
உன்னருகில் நான் மலர
நீ வருவாய் எனவே
காத்திருக்கும்
என் விழிகள்

அருமையிருக்கு


நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்திருக்கும் என் விழிகள் Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 07, 2011 7:55 pm

இளமாறன் wrote:தேடுகிறேன் உன்னை

தேடுதல்
என் உணர்வுகளை
இன்னும் இன்னும்
அதிகமாய் எரிய செய்கிறது
உன் நினைவுகளை
என்னுள்....
புதைத்து புதைத்து
நானும் நீயாகி ....




நல்ல இருக்கு இளா எல்லாமே பிரிவு வேதனையை அதிகப்படுத்தும் வரிகள். நன்று !!வாழ்த்துக்கள் தொடர்க !



காத்திருக்கும் என் விழிகள் Thank-you015
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 07, 2011 9:10 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இளமாறன் wrote:தேடுகிறேன் உன்னை

தேடுதல்
என் உணர்வுகளை
இன்னும் இன்னும்
அதிகமாய் எரிய செய்கிறது
உன் நினைவுகளை
என்னுள்....
புதைத்து புதைத்து
நானும் நீயாகி ....






நல்ல இருக்கு இளா எல்லாமே பிரிவு வேதனையை அதிகப்படுத்தும் வரிகள். நன்று !!வாழ்த்துக்கள் தொடர்க !

நன்றி பெருமாள் உங்கள் கருத்துக்கு நன்றி நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்திருக்கும் என் விழிகள் Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 07, 2011 9:13 pm

நீ பிரிந்தபோது...
பிரிவதும் காதலென்றே
உணர்ந்தேன்...



மிக அருமையான வெளிப்பாடு.
நன்றாய் இருக்கிறது கவிதை! இளமாறன்..வாழ்த்துக்கள்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 08, 2011 9:42 am

பருந்தின் பார்வை வரும் பொது
பாதுகாக்கும் தாயாக
அணைக்கும்
உன் அன்பை தேடுகிறேன்
உன்னருகில் நான் மலர
நீ வருவாய் எனவே
காத்திருக்கும்
என் விழிகள்
அருமையான வரிகள், உண்மையின்(காதலின்) வெளிப்பாடு இப்படித் தான் இருக்கும் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காத்திருக்கும் என் விழிகள் Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 12:28 pm

rameshnaga wrote:நீ பிரிந்தபோது...
பிரிவதும் காதலென்றே
உணர்ந்தேன்...



மிக அருமையான வெளிப்பாடு.
நன்றாய் இருக்கிறது கவிதை! இளமாறன்..வாழ்த்துக்கள்.

நன்றி ரமேஷ் உங்கள் கருத்துகளுக்கு நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்திருக்கும் என் விழிகள் Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக