ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

Top posting users this month
ayyasamy ram
சூடான விவாதம் - Page 2 Poll_c10சூடான விவாதம் - Page 2 Poll_m10சூடான விவாதம் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூடான விவாதம்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சூடான விவாதம் - Page 2 Empty சூடான விவாதம்

Post by kavimuki Sat Oct 08, 2011 4:11 pm

First topic message reminder :


நாட்டில் கொலை,கொள்ளை கற்பழிப்பு போன்ற பத்திரிகைகள் எளிதில் முன்னேறி விடுகிறது பெரிய நிறுவனமாக மாறி விடுகிறது.ஆனால் நாட்டை உயர்த்த நினைக்கும் நல்ல பத்திரிகைகள் நலிவடைந்து கொண்டே போகிறதே இதன் காரணமென்ன.நான் பத்திரிகை துறையில் உள்ளதால் இதை குறிப்பிட்டு காண்பிக்கிறேன் இதே போன்று தான் மற்றவைகளும் வாருங்கள் ஒரு கருத்துக்களோடு கவி பாடுவோம்.
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down


சூடான விவாதம் - Page 2 Empty Re: சூடான விவாதம்

Post by இளமாறன் Sat Oct 08, 2011 9:25 pm

அய்யம் பெருமாள் .நா wrote:ஒரே பதிவில் உலக புகழ் பெற்ற கரச்சல் கவிமுகி அவர்களின் பதிவிற்க்கு

பின்னூட்டமா ? நானா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அதெல்லாம் இருக்கட்டும். நீங்க செய்யிற வாதத்தில் ,, mudivu ettappadumaa ?

விவாதம் thane உங்கள் நல்ல கருத்துகளை சொல்ல வேண்டியது தானே இதில் ஏன் பயம் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சூடான விவாதம் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சூடான விவாதம் - Page 2 Empty Re: சூடான விவாதம்

Post by prabatneb Sat Oct 08, 2011 9:55 pm

இளமாறன் wrote:என்ன சொல்கிறீர்கள் இப்பொழுது நல்லவர்கள் நல்ல சிந்தனை கொண்ட மக்கள் இல்லை அதனால் மீடியாவும் நன்றாக இல்லை என்றா ? பத்திரிக்கை தர்மம் என்பது என்ன ?
பத்திரிக்கை தர்மம் என்று யார் இப்போது பார்க்கிறார்கள். அது இப்போது ஒரு வியாபாரம்.எது நன்றாக வியாபாரம் ஆகிறதோ அதைத்தான் விற்க நினைக்கிறாராகள். மக்கள் ரசனை தற்பொழுது கொலை கொள்ளை இதில்தான் உள்ளது. பத்திரிக்கையும் அதை போட்டால்தான் விற்பனை ஆகிறது. இதற்கு இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்று பெயர் வைத்துள்ளனர். எனவே மக்கள் தங்கள் ரசனையை மற்றாதவரை இதுதான் நிலமை.
prabatneb
prabatneb
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Back to top Go down

சூடான விவாதம் - Page 2 Empty Re: சூடான விவாதம்

Post by இளமாறன் Sat Oct 08, 2011 10:34 pm

prabatneb wrote:
இளமாறன் wrote:என்ன சொல்கிறீர்கள் இப்பொழுது நல்லவர்கள் நல்ல சிந்தனை கொண்ட மக்கள் இல்லை அதனால் மீடியாவும் நன்றாக இல்லை என்றா ? பத்திரிக்கை தர்மம் என்பது என்ன ?
பத்திரிக்கை தர்மம் என்று யார் இப்போது பார்க்கிறார்கள். அது இப்போது ஒரு வியாபாரம்.எது நன்றாக வியாபாரம் ஆகிறதோ அதைத்தான் விற்க நினைக்கிறாராகள். மக்கள் ரசனை தற்பொழுது கொலை கொள்ளை இதில்தான் உள்ளது. பத்திரிக்கையும் அதை போட்டால்தான் விற்பனை ஆகிறது. இதற்கு இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்று பெயர் வைத்துள்ளனர். எனவே மக்கள் தங்கள் ரசனையை மற்றாதவரை இதுதான் நிலமை.

so கெட்டவர்கள் இருந்தால் அவர்களுக்காக பக்த்திரிக்கைகளும் கெட்ட செய்திகளை மட்டுமே வெளியிடுமா நடுநிலைமை இல்லாமல் உண்மையான செய்திகள் வெளியிடாமல் தவறான செய்திகள் மட்டும் வெளியிடுவார்களா அதிர்ச்சி அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சூடான விவாதம் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சூடான விவாதம் - Page 2 Empty Re: சூடான விவாதம்

Post by prlakshmi Sun Oct 09, 2011 5:50 am

பத்திரிகை தர்மம் காப்பாற்றப்படவில்லை என்று சொல்கிறீர்களா ?
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

சூடான விவாதம் - Page 2 Empty Re: சூடான விவாதம்

Post by kavimuki Sun Oct 09, 2011 10:40 am

அய்யம் பெருமாள் .நா wrote:ஒரே பதிவில் உலக புகழ் பெற்ற கரச்சல் கவிமுகி அவர்களின் பதிவிற்க்கு

பின்னூட்டமா ? நானா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அதெல்லாம் இருக்கட்டும். நீங்க செய்யிற வாதத்தில் ,, mudivu ettappadumaa ?
முடிவே இல்லாதது வாதமே இல்லை நண்பா
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

சூடான விவாதம் - Page 2 Empty Re: சூடான விவாதம்

Post by kavimuki Sun Oct 09, 2011 10:41 am

இளமாறன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:ஒரே பதிவில் உலக புகழ் பெற்ற கரச்சல் கவிமுகி அவர்களின் பதிவிற்க்கு

பின்னூட்டமா ? நானா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அதெல்லாம் இருக்கட்டும். நீங்க செய்யிற வாதத்தில் ,, mudivu ettappadumaa ?

விவாதம் thane உங்கள் நல்ல கருத்துகளை சொல்ல வேண்டியது தானே இதில் ஏன் பயம் சிரி

சரியான கேள்வி நண்பரே
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

சூடான விவாதம் - Page 2 Empty Re: சூடான விவாதம்

Post by kavimuki Sun Oct 09, 2011 10:43 am

prabatneb wrote:
இளமாறன் wrote:என்ன சொல்கிறீர்கள் இப்பொழுது நல்லவர்கள் நல்ல சிந்தனை கொண்ட மக்கள் இல்லை அதனால் மீடியாவும் நன்றாக இல்லை என்றா ? பத்திரிக்கை தர்மம் என்பது என்ன ?
பத்திரிக்கை தர்மம் என்று யார் இப்போது பார்க்கிறார்கள். அது இப்போது ஒரு வியாபாரம்.எது நன்றாக வியாபாரம் ஆகிறதோ அதைத்தான் விற்க நினைக்கிறாராகள். மக்கள் ரசனை தற்பொழுது கொலை கொள்ளை இதில்தான் உள்ளது. பத்திரிக்கையும் அதை போட்டால்தான் விற்பனை ஆகிறது. இதற்கு இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்று பெயர் வைத்துள்ளனர். எனவே மக்கள் தங்கள் ரசனையை மற்றாதவரை இதுதான் நிலமை.

சரியாக சொன்னீர்கள் நண்பரே
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

சூடான விவாதம் - Page 2 Empty Re: சூடான விவாதம்

Post by kavimuki Sun Oct 09, 2011 10:46 am

இளமாறன் wrote:
prabatneb wrote:
இளமாறன் wrote:என்ன சொல்கிறீர்கள் இப்பொழுது நல்லவர்கள் நல்ல சிந்தனை கொண்ட மக்கள் இல்லை அதனால் மீடியாவும் நன்றாக இல்லை என்றா ? பத்திரிக்கை தர்மம் என்பது என்ன ?
பத்திரிக்கை தர்மம் என்று யார் இப்போது பார்க்கிறார்கள். அது இப்போது ஒரு வியாபாரம்.எது நன்றாக வியாபாரம் ஆகிறதோ அதைத்தான் விற்க நினைக்கிறாராகள். மக்கள் ரசனை தற்பொழுது கொலை கொள்ளை இதில்தான் உள்ளது. பத்திரிக்கையும் அதை போட்டால்தான் விற்பனை ஆகிறது. இதற்கு இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்று பெயர் வைத்துள்ளனர். எனவே மக்கள் தங்கள் ரசனையை மற்றாதவரை இதுதான் நிலமை.


so கெட்டவர்கள் இருந்தால் அவர்களுக்காக பக்த்திரிக்கைகளும் கெட்ட செய்திகளை மட்டுமே வெளியிடுமா நடுநிலைமை இல்லாமல் உண்மையான செய்திகள் வெளியிடாமல் தவறான செய்திகள் மட்டும் வெளியிடுவார்களா அதிர்ச்சி அதிர்ச்சி




நல்ல பத்திரிக்காக்கள் உள்ளது ஆனால் அதை யார் வாங்கி படிப்பது.உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் பால் பூத் பக்கத்தில் இருந்தாலும் யாரும் வாங்குவதில்லை.ஆனால் மாறாக டாஸ்மாக் கடை 5 கி.மீ இருந்தாலும் ஓடிப்போய் வாங்கி வருகின்றனர் இதுதான் இன்று நட்க்கும் நிலமை.அனைவரையும் சொல்லவில்லை
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

சூடான விவாதம் - Page 2 Empty Re: சூடான விவாதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum