புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
25 Posts - 39%
heezulia
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
2 Posts - 3%
Barushree
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
1 Post - 2%
M. Priya
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
7 Posts - 2%
prajai
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருக்கும் என் விழிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 07, 2011 1:17 am

தேடுகிறேன் உன்னை
கண்கள் இருள
தேடுகிறேன் உன்னை

உன் அருகில் மலர்ந்தேன்
உன் விலகளில்
உயிரோடு
எரிக்கப்பட்டேன்
காரணமே சொல்லாமல்
நீ பிரிந்த போது
பிரிவதும் காதலென்றே
உணர்ந்தேன்

இலை உதிர்ந்த செடிகளும்
பூ பூக்கும் போது
எனக்குள்ளும் நீ
பூக்கமாட்டாயா என்றே
தேடுகிறேன்

என்றாவது ஒரு நாள் ....
உன் நிழல்
என் நிழலோடு
இணையாதா என்றே
தேடுகிறேன்

தேடுதல்
என் உணர்வுகளை
இன்னும் இன்னும்
அதிகமாய் எரிய செய்கிறது
உன் நினைவுகளை
என்னுள்....
புதைத்து புதைத்து
நானும் நீயாகி ....


பருந்தின் பார்வை வரும் பொது
பாதுகாக்கும் தாயாக
அணைக்கும்
உன் அன்பை தேடுகிறேன்
உன்னருகில் நான் மலர
நீ வருவாய் எனவே
காத்திருக்கும்
என் விழிகள்





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்திருக்கும் என் விழிகள் Ila
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Oct 07, 2011 5:28 am

என்றாவது ஒரு நாள் ....
உன் நிழல்
என் நிழலோடு
இணையாதா என்றே
தேடுகிறேன்

பருந்தின் பார்வை வரும் பொது
பாதுகாக்கும் தாயாக
அணைக்கும்
உன் அன்பை தேடுகிறேன்

அருமையான வரிகள் நண்பரே
காதலின் வலிகள்..... அருமையிருக்கு



சதாசிவம்
காத்திருக்கும் என் விழிகள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 07, 2011 11:10 am

சதாசிவம் wrote:என்றாவது ஒரு நாள் ....
உன் நிழல்
என் நிழலோடு
இணையாதா என்றே
தேடுகிறேன்

பருந்தின் பார்வை வரும் பொது
பாதுகாக்கும் தாயாக
அணைக்கும்
உன் அன்பை தேடுகிறேன்

அருமையான வரிகள் நண்பரே
காதலின் வலிகள்..... அருமையிருக்கு

நன்றி சதாசிவம் அவர்களே நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்திருக்கும் என் விழிகள் Ila
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Oct 07, 2011 11:21 am

இளமாறன் wrote:

பருந்தின் பார்வை வரும் பொது
பாதுகாக்கும் தாயாக
அணைக்கும்
உன் அன்பை தேடுகிறேன்
உன்னருகில் நான் மலர
நீ வருவாய் எனவே
காத்திருக்கும்
என் விழிகள்

அருமையிருக்கு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 07, 2011 7:46 pm

பூஜிதா wrote:
இளமாறன் wrote:

பருந்தின் பார்வை வரும் பொது
பாதுகாக்கும் தாயாக
அணைக்கும்
உன் அன்பை தேடுகிறேன்
உன்னருகில் நான் மலர
நீ வருவாய் எனவே
காத்திருக்கும்
என் விழிகள்

அருமையிருக்கு


நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்திருக்கும் என் விழிகள் Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 07, 2011 7:55 pm

இளமாறன் wrote:தேடுகிறேன் உன்னை

தேடுதல்
என் உணர்வுகளை
இன்னும் இன்னும்
அதிகமாய் எரிய செய்கிறது
உன் நினைவுகளை
என்னுள்....
புதைத்து புதைத்து
நானும் நீயாகி ....




நல்ல இருக்கு இளா எல்லாமே பிரிவு வேதனையை அதிகப்படுத்தும் வரிகள். நன்று !!வாழ்த்துக்கள் தொடர்க !



காத்திருக்கும் என் விழிகள் Thank-you015
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 07, 2011 9:10 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இளமாறன் wrote:தேடுகிறேன் உன்னை

தேடுதல்
என் உணர்வுகளை
இன்னும் இன்னும்
அதிகமாய் எரிய செய்கிறது
உன் நினைவுகளை
என்னுள்....
புதைத்து புதைத்து
நானும் நீயாகி ....






நல்ல இருக்கு இளா எல்லாமே பிரிவு வேதனையை அதிகப்படுத்தும் வரிகள். நன்று !!வாழ்த்துக்கள் தொடர்க !

நன்றி பெருமாள் உங்கள் கருத்துக்கு நன்றி நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்திருக்கும் என் விழிகள் Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 07, 2011 9:13 pm

நீ பிரிந்தபோது...
பிரிவதும் காதலென்றே
உணர்ந்தேன்...



மிக அருமையான வெளிப்பாடு.
நன்றாய் இருக்கிறது கவிதை! இளமாறன்..வாழ்த்துக்கள்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 08, 2011 9:42 am

பருந்தின் பார்வை வரும் பொது
பாதுகாக்கும் தாயாக
அணைக்கும்
உன் அன்பை தேடுகிறேன்
உன்னருகில் நான் மலர
நீ வருவாய் எனவே
காத்திருக்கும்
என் விழிகள்
அருமையான வரிகள், உண்மையின்(காதலின்) வெளிப்பாடு இப்படித் தான் இருக்கும் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காத்திருக்கும் என் விழிகள் Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 12:28 pm

rameshnaga wrote:நீ பிரிந்தபோது...
பிரிவதும் காதலென்றே
உணர்ந்தேன்...



மிக அருமையான வெளிப்பாடு.
நன்றாய் இருக்கிறது கவிதை! இளமாறன்..வாழ்த்துக்கள்.

நன்றி ரமேஷ் உங்கள் கருத்துகளுக்கு நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்திருக்கும் என் விழிகள் Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக