புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
by ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதனை வீரன் சனத் ஜெயசூர்யா(Sanath jayasuriya)
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
சாதனை வீரன் சனத் ஜெயசூர்யா(Sanath jayasuriya)
எல்லோருக்கும் தெரியும் ஆசியநாட்டவர்கள் அதிகம் விரும்பிப்பார்க்கின்ற ஒரு விளையாட்டு கிரிக்கெட்.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரராக இருந்தவர் சனத் ஜெயசூர்யா அவர் ஆடும் விதம் அதிரடியாக விளையாடும் விதம் அவரை அனைவராலும் ரசிக்கவைத்து .அதிகப்படியாக அசத்திய சனத் தற்போதுதான் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ஓய்வும் பெற்றுக்கொண்டார்.
சனத் ஜெயசூர்யா பிறந்தது மாத்தளை மாவட்டத்தில் 1969 june 30 இல் தான். சனத் 1989 ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஒப்பந்தத்தில் இருந்தார்.அதாவது சுமார் 22 வருடங்கள் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார் என்பதை விட விளையாடி பல சாதனைகளையும் வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்து இலங்கையின் பெருமையை உலகறியச்செய்தவர் என்று கூறினாலும் அது மிகையாகாது. அந்தவகையில் சனத் 110 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மற்றும் 445 ஒரு நாள் போட்டிகளில் மற்றும் 31 சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளிலும் விளையாடியுள்ளார் இது ஒரு சாதனையாகவும் கருதப்படுகின்றது. அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபடியான போட்டிகளில் விளையாடியவர் என்பதே அதுவாகும். இவர் ஒரு இடது கை துடுப்பாட்ட வீரர் மற்றும் ஒரு இடது கை சுழல் பந்து வீச்சாளரும் ஆவார். ஆக மொத்தம் இவர் இலங்கை அணியில் இருந்த ஒரு சிறந்த சகலதுறை ஆடக்காரர். இதனை இவரது பெறுபேறுகள் நிலைநிறுத்துகின்றன அதாவது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 13000 ஓட்டங்களையும் 300 விக்கட்டுக்களையும் கைப்பற்றிய ஒரே ஒருவர் இவர் தான்.சனத் ஆரம்பகாலங்களில் அணியிலே ஒரு பந்து வீச்சாளராகவே அறிமுகமானார். அனால் 1992 காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தன்னை ஒரு சிறந்த ஆரம்ப துடுப்பாட்டவீரராக நிலைநிறுத்திக்கொண்டார்.பின்னர் 1996 ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளில் தன் முழுத்திறமையை காட்டி அந்த ஆண்டு இலங்கை அணி உலகக்கோப்பையை கைப்பற்ற வழிகோலினார் என்றே சொல்ல வேண்டும். அந்த காலகட்டத்தில் சனத்துடன் மறுமுனையில் ஆடும் ரொமேஷ் களுவிதாரண கூட்டணி ஒரு அச்சுறுத்தலாகவே சகல அணிகளுக்கும் இருந்தனர் .ஆரம்ப துடுப்பாட்டத்துக்கு ஒரு புது இலக்கணம் கற்பித்தவர்கள் என்றே கூறலாம். அதிலும் சனத் அதிரடி என்ற ஒரு புது முறையால் பந்து வீச்சாளர்களை துவசம் செய்தார். இதனை யாரும் மறுக்க இயலாது.இவர் பெற்ற ஒரு சிறந்த பாராட்டு இவரது வாழ்க்கையில் என்னவென்றால் 1996 உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது பெற்றமையே. இதுவே1996 இலங்கை கோப்பையை வெல்வதற்க்கு இவர் மேற்க்கொண்ட பங்களிப்பையும் காட்டி நிற்க்கின்றது.1996 ம் ஆண்டு உலககோப்பை போட்டிகளை தொடர்ந்து அப்போதைய அணித்தலைவராக செயற்பட்டஅர்ஜுன ரணதுங்க ஓய்வு பெற 1999 ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியின் தலைவரா சனத் நியமிக்கப்பட்டார் .அதனை தொடர்ந்து சிறந்த தலைவராகவும் செயற்ப்பட்டு அணியினை வழி நடத்திச்சென்றார். ஆனாலும் 2003 உலகக்கோப்பையில் இலங்கை அணி பெரிதாக சோபிக்க தவறியது இதற்க்கான பொறுப்பை தலைவர் என்ற முறையில் ஏற்று தனது தலைமைப்பதவியை இராஜினாம செய்துகொண்டு அணியில் ஒரு சாதாரண வீரராக செயற்ப்பட்டார். .அதனை விட அதிக அணித்தலைவர்களுக்கு கீழ் விளையாடிய ஒரு வீரர் என்ற ஒரு பெருமையும் இவரையே சாரும்.இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் ஒரு குறுகிய பார்வையில் இவர் செய்த சாதனைகளை நான் பகிர்கிறேன்.
இன்று வரை இவரிடம் உள்ள சாதனைகள் /சாதித்தவை
ஒருநாள்ப்போட்டி ஒன்றில் மிக வேகமான50 ஓட்டங்களை 17 பந்துகளில் பெற்றமை
ஒருநாள்ப்போட்டி ஒன்றில் தனிநபர் பெற்ற அதிகமான ஓட்ட வரிசையில் ஐந்தாவது இடத்தில உள்ளார். (189 ஓட்டங்கள்)
ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் பெற்ற வீர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார்(28 சதம்)
ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டம் பெற்ற இரண்டாவது வீரர் (13,430 ஓட்டங்கள்)
ஒரு நாள் போட்டி ஒன்றில் இரண்டாவது அதிகப்படியான நான்கு ஓட்டங்களை பெற்றவர் (24 நான்கு)
ஒரு நாள் போட்டி ஒன்றில் வேகமான 150 ஓட்டங்களை பெற்றவர் என்ற சாதனை(95 பந்துகள்)
ஒரு நாள் போட்டிகளில் அதிகம் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது பெற்றவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில உள்ளார்(48 தடவை)
400 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முதலாவது வீரர்
தனது 39 வயதில் ஒரு சதம் பெற்று மிக அதிகவயத்தில் சதம் பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்
அதிக தரம் 150 ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்(4 தடவை)
ஆரம்ப விக்கட்டுக்காக பெற்ற சிறந்த இணைப்பாட்டத்தில் இவரும் தரங்க 286 ஓட்டங்களை பெற்றனர் (சனத் 152 ஓட்டம்)
ஒரு நாள் போட்டிகளில் ஒரு ஓவரில் அதிக ஓட்டம்(30 ஓட்டங்கள் 2 தடவை) பெற்றவர் என்ற சாதனையை நிலை நாட்டியிருந்தார். பின்னர் இது முறையடிக்கப்பட்டது.
வேகமாக சதம் பெற்றவர் என்ற சாதனையை நிலை நாட்டியிருந்தார் பின்னர் இது முறையடிக்கப்பட்டது.(100 ஓட்டங்கள் 48 பந்துகளில்)
ஒரு போட்டியில் அதிக ஆறு ஓட்டங்களை பெற்றவர் என்ற சாதனையை நிலை நாட்டியிருந்தார் பின்னர் இது முறையடிக்கப்பட்டது. (11 ஆறு ஓட்டங்கள்)
தனிநபராக அதிக ஆறு ஓட்டம் பெற்ற இரண்டாவது வீரர்(270 ஆறு ஓட்டங்கள்)
டெஸ்ட் போடிகளில் இரண்டாவது விக்கட்டுக்காக மற்றும் அணைத்து விகட்டுக்குமான அதிக இணைப்பாட்டத்தை புரிந்த ஜோடி என்ற சாதனையை கொண்டிருந்தார். பின்னர் இதுவும் முறையடிக்கப்பட்டது(576 ஓட்ட இணைப்பாடம் சனத் 340 தனியாக பெற்றது)
டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரு ஓவரில் அதிக படியான நான்கு ஓட்டங்களை பெற்றவர் என்ற சாதனை(6 நான்கு)
டெஸ்ட் 952/6d Sanath Jayasuriya 340 1997
ஒரு நாள் 443/9 Sanath Jayasuriya 157 2006
இருபதுக்கு இருபது 260/6 Sanath Jayasuriya 88 2007
இதில் முதலாவது போட்டி வகையை இரண்டாவது அணி பெற்ற ஓட்டங்களையும் மூன்றாவது அதிக ஓட்டம் பெற்ற வீரர் பெயரையும் நான்காவது பெற்ற ஓட்டங்களையும் ஐந்தாவது பெறப்பட ஆண்டையும் குறிப்பிடுகின்றது.இது இலங்கை அணியின் உச்சமான சாதனை அதாவது சகல வகையான போட்டிகளிலும் ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்டம் என்ற சாதனை அத்தனை போட்டிகளும் சனத் அதிக ஓட்டங்களை பெற்றுள்ள்ளமை அவரது பங்களிப்பை எடுத்துக்காட்டுகின்றது .
இப்படி பல சாதனைகளை நிலைநாட்டியவர் இருபதுக்கு இருபது போட்டிகளில் பெரிதாக சாதிக்க முடியவில்லை(வயது மற்றும் அரசியல் சூழ்நிலைகள்) .இவ்வாறு இலங்கை கிரிக்கெட் இல் ஒரு முக்கிய சாதனை வீரனாக செயற்ப்பட்ட சனத் இறுதிக்காலத்தில் பல தடவைகள் ஒதுக்கப்பட்டு வந்தமை ரசிகர்கள் இடையே ஒரு அதிருப்தியை ஏற்ப்படுத்தியது என்றால் அது மறுக்க முடியாத உண்மை.ஓய்வை அறிவித்து மீண்டும் விளையாடியமை இதன் சான்று எனலாம். இறுதி வரை தன் திறமையும் தன்னையும் நம்பி விளையாடுவதற்க்கு ஆவலுடன் ஒவ்வொரு தொடரையும் எதிர்பார்த்து காத்திருப்பது பிற்க்காலங்களில் இவரது வழமையாகியது.எனினும் உலகக்கோப்பைக்கான அணியில் இவரது பெயர் இடப்பட்டு pinnar இறுதியில் நீக்கப்பட்டது ஒரு அவமானப்படுத்தும் செயலாகவே நான் கருதுகிறேன். இது இறுதில் பல ரசிகர்களை இலங்கை கிரிக்கெட்டுக்கு எதிராக பேசவும் வைத்தது. அந்தளவிற்க்கு அவர் ரசிகர்களை கவர்ந்தார் என்றால் அது மறுக்க முடியாத உண்மை.எனினும் தொடர்ந்து வாய்ப்புக்கள் வராத காரணத்தால் இறுதியாக 2011 இலங்கை இங்கிலாந்து தொடரின் ஒரு போட்டியுடன் சகல சர்வதேச போட்டிகளும் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.எனினும் அவர் என்றுமே அவர் காலத்தால் அழியாத சாதனைகளை மேற்க்கொண்டு ரசிகர்கள் இடையிலும் கிரிக்கெட் உலகத்திலும் ஒரு நிரந்தர இடத்தை பெற்றுகொண்டுவிட்டார். என்றுமே காலத்தால் அழியாத சாதனைகளின் சொந்தக்காரரன் சனத் ஜெயசூர்யா.
http://vidiyalai-nokki.blogspot.com/2011/07/sanath-jayasuriya.html
எல்லோருக்கும் தெரியும் ஆசியநாட்டவர்கள் அதிகம் விரும்பிப்பார்க்கின்ற ஒரு விளையாட்டு கிரிக்கெட்.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரராக இருந்தவர் சனத் ஜெயசூர்யா அவர் ஆடும் விதம் அதிரடியாக விளையாடும் விதம் அவரை அனைவராலும் ரசிக்கவைத்து .அதிகப்படியாக அசத்திய சனத் தற்போதுதான் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ஓய்வும் பெற்றுக்கொண்டார்.
சனத் ஜெயசூர்யா பிறந்தது மாத்தளை மாவட்டத்தில் 1969 june 30 இல் தான். சனத் 1989 ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஒப்பந்தத்தில் இருந்தார்.அதாவது சுமார் 22 வருடங்கள் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார் என்பதை விட விளையாடி பல சாதனைகளையும் வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்து இலங்கையின் பெருமையை உலகறியச்செய்தவர் என்று கூறினாலும் அது மிகையாகாது. அந்தவகையில் சனத் 110 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மற்றும் 445 ஒரு நாள் போட்டிகளில் மற்றும் 31 சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளிலும் விளையாடியுள்ளார் இது ஒரு சாதனையாகவும் கருதப்படுகின்றது. அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபடியான போட்டிகளில் விளையாடியவர் என்பதே அதுவாகும். இவர் ஒரு இடது கை துடுப்பாட்ட வீரர் மற்றும் ஒரு இடது கை சுழல் பந்து வீச்சாளரும் ஆவார். ஆக மொத்தம் இவர் இலங்கை அணியில் இருந்த ஒரு சிறந்த சகலதுறை ஆடக்காரர். இதனை இவரது பெறுபேறுகள் நிலைநிறுத்துகின்றன அதாவது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 13000 ஓட்டங்களையும் 300 விக்கட்டுக்களையும் கைப்பற்றிய ஒரே ஒருவர் இவர் தான்.சனத் ஆரம்பகாலங்களில் அணியிலே ஒரு பந்து வீச்சாளராகவே அறிமுகமானார். அனால் 1992 காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தன்னை ஒரு சிறந்த ஆரம்ப துடுப்பாட்டவீரராக நிலைநிறுத்திக்கொண்டார்.பின்னர் 1996 ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளில் தன் முழுத்திறமையை காட்டி அந்த ஆண்டு இலங்கை அணி உலகக்கோப்பையை கைப்பற்ற வழிகோலினார் என்றே சொல்ல வேண்டும். அந்த காலகட்டத்தில் சனத்துடன் மறுமுனையில் ஆடும் ரொமேஷ் களுவிதாரண கூட்டணி ஒரு அச்சுறுத்தலாகவே சகல அணிகளுக்கும் இருந்தனர் .ஆரம்ப துடுப்பாட்டத்துக்கு ஒரு புது இலக்கணம் கற்பித்தவர்கள் என்றே கூறலாம். அதிலும் சனத் அதிரடி என்ற ஒரு புது முறையால் பந்து வீச்சாளர்களை துவசம் செய்தார். இதனை யாரும் மறுக்க இயலாது.இவர் பெற்ற ஒரு சிறந்த பாராட்டு இவரது வாழ்க்கையில் என்னவென்றால் 1996 உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது பெற்றமையே. இதுவே1996 இலங்கை கோப்பையை வெல்வதற்க்கு இவர் மேற்க்கொண்ட பங்களிப்பையும் காட்டி நிற்க்கின்றது.1996 ம் ஆண்டு உலககோப்பை போட்டிகளை தொடர்ந்து அப்போதைய அணித்தலைவராக செயற்பட்டஅர்ஜுன ரணதுங்க ஓய்வு பெற 1999 ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியின் தலைவரா சனத் நியமிக்கப்பட்டார் .அதனை தொடர்ந்து சிறந்த தலைவராகவும் செயற்ப்பட்டு அணியினை வழி நடத்திச்சென்றார். ஆனாலும் 2003 உலகக்கோப்பையில் இலங்கை அணி பெரிதாக சோபிக்க தவறியது இதற்க்கான பொறுப்பை தலைவர் என்ற முறையில் ஏற்று தனது தலைமைப்பதவியை இராஜினாம செய்துகொண்டு அணியில் ஒரு சாதாரண வீரராக செயற்ப்பட்டார். .அதனை விட அதிக அணித்தலைவர்களுக்கு கீழ் விளையாடிய ஒரு வீரர் என்ற ஒரு பெருமையும் இவரையே சாரும்.இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் ஒரு குறுகிய பார்வையில் இவர் செய்த சாதனைகளை நான் பகிர்கிறேன்.
இன்று வரை இவரிடம் உள்ள சாதனைகள் /சாதித்தவை
ஒருநாள்ப்போட்டி ஒன்றில் மிக வேகமான50 ஓட்டங்களை 17 பந்துகளில் பெற்றமை
ஒருநாள்ப்போட்டி ஒன்றில் தனிநபர் பெற்ற அதிகமான ஓட்ட வரிசையில் ஐந்தாவது இடத்தில உள்ளார். (189 ஓட்டங்கள்)
ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் பெற்ற வீர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார்(28 சதம்)
ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டம் பெற்ற இரண்டாவது வீரர் (13,430 ஓட்டங்கள்)
ஒரு நாள் போட்டி ஒன்றில் இரண்டாவது அதிகப்படியான நான்கு ஓட்டங்களை பெற்றவர் (24 நான்கு)
ஒரு நாள் போட்டி ஒன்றில் வேகமான 150 ஓட்டங்களை பெற்றவர் என்ற சாதனை(95 பந்துகள்)
ஒரு நாள் போட்டிகளில் அதிகம் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது பெற்றவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில உள்ளார்(48 தடவை)
400 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முதலாவது வீரர்
தனது 39 வயதில் ஒரு சதம் பெற்று மிக அதிகவயத்தில் சதம் பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்
அதிக தரம் 150 ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்(4 தடவை)
ஆரம்ப விக்கட்டுக்காக பெற்ற சிறந்த இணைப்பாட்டத்தில் இவரும் தரங்க 286 ஓட்டங்களை பெற்றனர் (சனத் 152 ஓட்டம்)
ஒரு நாள் போட்டிகளில் ஒரு ஓவரில் அதிக ஓட்டம்(30 ஓட்டங்கள் 2 தடவை) பெற்றவர் என்ற சாதனையை நிலை நாட்டியிருந்தார். பின்னர் இது முறையடிக்கப்பட்டது.
வேகமாக சதம் பெற்றவர் என்ற சாதனையை நிலை நாட்டியிருந்தார் பின்னர் இது முறையடிக்கப்பட்டது.(100 ஓட்டங்கள் 48 பந்துகளில்)
ஒரு போட்டியில் அதிக ஆறு ஓட்டங்களை பெற்றவர் என்ற சாதனையை நிலை நாட்டியிருந்தார் பின்னர் இது முறையடிக்கப்பட்டது. (11 ஆறு ஓட்டங்கள்)
தனிநபராக அதிக ஆறு ஓட்டம் பெற்ற இரண்டாவது வீரர்(270 ஆறு ஓட்டங்கள்)
டெஸ்ட் போடிகளில் இரண்டாவது விக்கட்டுக்காக மற்றும் அணைத்து விகட்டுக்குமான அதிக இணைப்பாட்டத்தை புரிந்த ஜோடி என்ற சாதனையை கொண்டிருந்தார். பின்னர் இதுவும் முறையடிக்கப்பட்டது(576 ஓட்ட இணைப்பாடம் சனத் 340 தனியாக பெற்றது)
டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரு ஓவரில் அதிக படியான நான்கு ஓட்டங்களை பெற்றவர் என்ற சாதனை(6 நான்கு)
டெஸ்ட் 952/6d Sanath Jayasuriya 340 1997
ஒரு நாள் 443/9 Sanath Jayasuriya 157 2006
இருபதுக்கு இருபது 260/6 Sanath Jayasuriya 88 2007
இதில் முதலாவது போட்டி வகையை இரண்டாவது அணி பெற்ற ஓட்டங்களையும் மூன்றாவது அதிக ஓட்டம் பெற்ற வீரர் பெயரையும் நான்காவது பெற்ற ஓட்டங்களையும் ஐந்தாவது பெறப்பட ஆண்டையும் குறிப்பிடுகின்றது.இது இலங்கை அணியின் உச்சமான சாதனை அதாவது சகல வகையான போட்டிகளிலும் ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்டம் என்ற சாதனை அத்தனை போட்டிகளும் சனத் அதிக ஓட்டங்களை பெற்றுள்ள்ளமை அவரது பங்களிப்பை எடுத்துக்காட்டுகின்றது .
இப்படி பல சாதனைகளை நிலைநாட்டியவர் இருபதுக்கு இருபது போட்டிகளில் பெரிதாக சாதிக்க முடியவில்லை(வயது மற்றும் அரசியல் சூழ்நிலைகள்) .இவ்வாறு இலங்கை கிரிக்கெட் இல் ஒரு முக்கிய சாதனை வீரனாக செயற்ப்பட்ட சனத் இறுதிக்காலத்தில் பல தடவைகள் ஒதுக்கப்பட்டு வந்தமை ரசிகர்கள் இடையே ஒரு அதிருப்தியை ஏற்ப்படுத்தியது என்றால் அது மறுக்க முடியாத உண்மை.ஓய்வை அறிவித்து மீண்டும் விளையாடியமை இதன் சான்று எனலாம். இறுதி வரை தன் திறமையும் தன்னையும் நம்பி விளையாடுவதற்க்கு ஆவலுடன் ஒவ்வொரு தொடரையும் எதிர்பார்த்து காத்திருப்பது பிற்க்காலங்களில் இவரது வழமையாகியது.எனினும் உலகக்கோப்பைக்கான அணியில் இவரது பெயர் இடப்பட்டு pinnar இறுதியில் நீக்கப்பட்டது ஒரு அவமானப்படுத்தும் செயலாகவே நான் கருதுகிறேன். இது இறுதில் பல ரசிகர்களை இலங்கை கிரிக்கெட்டுக்கு எதிராக பேசவும் வைத்தது. அந்தளவிற்க்கு அவர் ரசிகர்களை கவர்ந்தார் என்றால் அது மறுக்க முடியாத உண்மை.எனினும் தொடர்ந்து வாய்ப்புக்கள் வராத காரணத்தால் இறுதியாக 2011 இலங்கை இங்கிலாந்து தொடரின் ஒரு போட்டியுடன் சகல சர்வதேச போட்டிகளும் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.எனினும் அவர் என்றுமே அவர் காலத்தால் அழியாத சாதனைகளை மேற்க்கொண்டு ரசிகர்கள் இடையிலும் கிரிக்கெட் உலகத்திலும் ஒரு நிரந்தர இடத்தை பெற்றுகொண்டுவிட்டார். என்றுமே காலத்தால் அழியாத சாதனைகளின் சொந்தக்காரரன் சனத் ஜெயசூர்யா.
http://vidiyalai-nokki.blogspot.com/2011/07/sanath-jayasuriya.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
» கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பது பாராட்டுதான்- எம்எஸ் டோனி
» சனத் ஜயசூரிய .....
» ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஜெயசூர்யா- மெண்டீஸ் நீக்கம்
» சென்னை சூப்பர் சிக்சஸ் போட்டியில் ஜெயசூர்யா கலந்து கொள்ளவது ரத்து செயப்பட்டது
» சிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது
» சனத் ஜயசூரிய .....
» ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஜெயசூர்யா- மெண்டீஸ் நீக்கம்
» சென்னை சூப்பர் சிக்சஸ் போட்டியில் ஜெயசூர்யா கலந்து கொள்ளவது ரத்து செயப்பட்டது
» சிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|