புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
44 Posts - 41%
heezulia
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
3 Posts - 3%
prajai
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
21 Posts - 5%
prajai
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே சிவம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 06, 2011 2:00 am

கண்கள் இருந்தும்
உன்னை
காண முடியவில்லை

அறிவு இருந்தும்
உன்னை
புரிய முடிய வில்லை

அற்ப பதறாய் நான் இங்கு
ஏன் படைத்தாய் இறைவா
உயிர்ப்பூ கொடுத்தாய்
அன்பை தேடவா
அன்பை கொடுத்தாய்
ஏன் அன்பில் இப்படி ஒரு விளையாட்டு
அறிவை இழக்க வா
இதயம் இழந்தா அன்பை தேடுவது ...
இதயமா அன்பா அறிவா எது பெரியது
புரியவில்லை

நீர்க்குமிழ் வாழ்க்கையில்
எத்தனை எத்தனை முகங்கள்
எத்தனை மறுதலிப்புகள்
எத்தனை ஏமாற்றங்கள்
எத்தனை வலிகள்
அன்பே சிவன் என்பதறியாமலே
அன்பை தேடுகிறேன் ..
அன்பை கொடுக்காமலே







நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அன்பே சிவம்  Ila
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Oct 06, 2011 5:11 am

"அன்பும் சிவமும் ஒண்ணு
அறியாதவர் வாயில் மன்னு "

திருமூலர் வாக்குப்படி அன்பும் சிவமும் ஒன்று என் உணர்ந்தவர்கள், அமைதியாக இருப்பார்கள், அதை உணராத வரை இந்த மனித ஆட்டத்தை ஆடிக்கொண்டு இருப்பர்.

அருமையான கவிதை

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி




சதாசிவம்
அன்பே சிவம்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 06, 2011 10:58 am

சதாசிவம் wrote:"அன்பும் சிவமும் ஒண்ணு
அறியாதவர் வாயில் மன்னு "

திருமூலர் வாக்குப்படி அன்பும் சிவமும் ஒன்று என் உணர்ந்தவர்கள், அமைதியாக இருப்பார்கள், அதை உணராத வரை இந்த மனித ஆட்டத்தை ஆடிக்கொண்டு இருப்பர்.

அருமையான கவிதை

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தலைவா நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அன்பே சிவம்  Ila
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 06, 2011 11:02 am

நம்ம சிவா சாரும் அன்பானவர்தான்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 06, 2011 11:32 am

சதாசிவம் wrote:"அன்பும் சிவமும் ஒண்ணு
அறியாதவர் வாயில் மன்னு "
அரியும் சிவனும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு , என்று தானே படித்த ஞாபகம் ஒருவேளை இப்ப மாத்திட்டாங்களா

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 06, 2011 11:55 am

அருமையான கவிதை இளா........ அன்பே சிவம்  224747944

அருமையான வார்த்தைப் பயன்பாடு.........நன்றிகள்........ புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 06, 2011 12:11 pm


நீர்க்குமிழ் வாழ்க்கையில்
எத்தனை எத்தனை முகங்கள்
எத்தனை மறுதலிப்புகள்
எத்தனை ஏமாற்றங்கள்
எத்தனை வலிகள்
அன்பே சிவன் என்பதறியாமலே
அன்பை தேடுகிறேன் ..
அன்பை கொடுக்காமலே



இது எனக்கு பிடித்த வரிகள். சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 2:00 pm

ராஜா wrote:
சதாசிவம் wrote:"அன்பும் சிவமும் ஒண்ணு
அறியாதவர் வாயில் மன்னு "
அரியும் சிவனும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு , என்று தானே படித்த ஞாபகம் ஒருவேளை இப்ப மாத்திட்டாங்களா

இது வேற ராஜா.

அன்பு சிவம் வேறென்பார் அறிவிலார்
அன்பும் சிவமும் ஒன்றாவ தறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றாவ தறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே

இது திருமூலர்.



அன்பே சிவம்  Aஅன்பே சிவம்  Aஅன்பே சிவம்  Tஅன்பே சிவம்  Hஅன்பே சிவம்  Iஅன்பே சிவம்  Rஅன்பே சிவம்  Aஅன்பே சிவம்  Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Oct 06, 2011 2:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 2:25 pm

அன்பை தேடுகிறேன் ..
அன்பை கொடுக்காமலே
அன்பை கொடுத்தாலே போதுமே !
தேடாமல் கிடைக்குமே ! அருமையான கவிதை ! வாழ்துக்கள் இளா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக