புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ கவிதை   I_vote_lcapஹைக்கூ கவிதை   I_voting_barஹைக்கூ கவிதை   I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
ஹைக்கூ கவிதை   I_vote_lcapஹைக்கூ கவிதை   I_voting_barஹைக்கூ கவிதை   I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதை   I_vote_lcapஹைக்கூ கவிதை   I_voting_barஹைக்கூ கவிதை   I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஹைக்கூ கவிதை   I_vote_lcapஹைக்கூ கவிதை   I_voting_barஹைக்கூ கவிதை   I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஹைக்கூ கவிதை   I_vote_lcapஹைக்கூ கவிதை   I_voting_barஹைக்கூ கவிதை   I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ கவிதை   I_vote_lcapஹைக்கூ கவிதை   I_voting_barஹைக்கூ கவிதை   I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
ஹைக்கூ கவிதை   I_vote_lcapஹைக்கூ கவிதை   I_voting_barஹைக்கூ கவிதை   I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதை   I_vote_lcapஹைக்கூ கவிதை   I_voting_barஹைக்கூ கவிதை   I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஹைக்கூ கவிதை   I_vote_lcapஹைக்கூ கவிதை   I_voting_barஹைக்கூ கவிதை   I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஹைக்கூ கவிதை   I_vote_lcapஹைக்கூ கவிதை   I_voting_barஹைக்கூ கவிதை   I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிதை


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 2:22 pm


விழுந்தாலும் விதையாகும்
விடிந்தாலும் கனவாகும்
அதுதான் காதல்
****************************************

வரையாத ஓவியத்தில்
வரையும் நிறம் தான்
மழை
******************************************
வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி

**************************************************



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 08, 2011 2:23 pm

அனைத்துமே அருமையாக உள்ளது ஹிஷாலி சூப்பருங்க
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஹைக்கூ கவிதை   Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 2:24 pm

ஹிஷாலீ அந்த கவிதையிலே இதையும் இணைத்து விடேன்...
ஒரே திரியிலேயே அனைத்துமே படிக்க எளிதாக இருக்கும்...
இல்லை, ஹைக்கூ கவிதைகள் -2 என்று போடு ஹிஷாலீ...

வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி

எனக்கு மிகவும் பிடித்தது இதுதான் தோழி, வித்யாசமா இருக்கு,
அசத்தல்...
சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 2:27 pm

நன்றி அண்ணா !

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 2:30 pm

உமா wrote:ஹிஷாலீ அந்த கவிதையிலே இதையும் இணைத்து விடேன்...
ஒரே திரியிலேயே அனைத்துமே படிக்க எளிதாக இருக்கும்...
இல்லை, ஹைக்கூ கவிதைகள் -2 என்று போடு ஹிஷாலீ...

வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி

எனக்கு மிகவும் பிடித்தது இதுதான் தோழி, வித்யாசமா இருக்கு,
அசத்தல்...
சூப்பருங்க

ok உமா .

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 08, 2011 2:59 pm

வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி



ஹிஷாலி இதற்கு விளக்கம் கொடுங்களேன். எனது பார்வையில் இந்த வரிகளில் தெளிவு ஏற்படவில்லை.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 3:05 pm

Kaa Na Kalyanasundaram wrote:வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி



ஹிஷாலி இதற்கு விளக்கம் கொடுங்களேன். எனது பார்வையில் இந்த வரிகளில் தெளிவு ஏற்படவில்லை.

வானின் நிழல் பூமியை அடைகிறது அதை தாங்கும் விழிகளாய் பூமி சுமக்கிறது இதை
வைத்துதான் எழுதினேன் ஐயா. இது நமக்கும் பொருந்தும்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 08, 2011 3:48 pm

வளைக்கவும் சுருட்டவும் முடியவில்லை
நிழல்களோடு என்றுமே .....
வானம் பார்த்த பூமி!

இப்படி இருந்தால் தாங்கள் சொன்ன கருத்து முழுமையாக பல பரிமாணங்களோடு வெளிப்படும்.

வானத்தின் நிழல் என்றும் கொள்ளலாம். வறண்ட இடங்களில் எப்போதுமே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். சின்ன நிழல்கல்கூட சொர்க்கமாக தெரியும். அதிலும் வானம் பார்த்த பூமியில் மழை இருக்காது. மழைபொழிவு கோடை காலங்களில் மட்டுமே. அந்த நிலங்கள் கிடைக்கும் நிழல்களோடு. தேடலின் விளிம்பில் இருக்கும் வறுமை நிற மக்களோடு எதையும் வளைக்கவும் முடியாமல் சுருட்டவும் முடியாமல் விக்கித்து நிற்கும் அவலம் இயற்கையானது.

நல்லது ஹிஷாலினி.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 3:55 pm

Kaa Na Kalyanasundaram wrote:வளைக்கவும் சுருட்டவும் முடியவில்லை
நிழல்களோடு என்றுமே .....
வானம் பார்த்த பூமி!

இப்படி இருந்தால் தாங்கள் சொன்ன கருத்து முழுமையாக பல பரிமாணங்களோடு வெளிப்படும்.

வானத்தின் நிழல் என்றும் கொள்ளலாம். வறண்ட இடங்களில் எப்போதுமே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். சின்ன நிழல்கல்கூட சொர்க்கமாக தெரியும். அதிலும் வானம் பார்த்த பூமியில் மழை இருக்காது. மழைபொழிவு கோடை காலங்களில் மட்டுமே. அந்த நிலங்கள் கிடைக்கும் நிழல்களோடு. தேடலின் விளிம்பில் இருக்கும் வறுமை நிற மக்களோடு எதையும் வளைக்கவும் முடியாமல் சுருட்டவும் முடியாமல் விக்கித்து நிற்கும் அவலம் இயற்கையானது.

நல்லது ஹிஷாலினி.



நன்றி ஐயா நான் இப்போது தான் ஹைக்கூ கவிதை எழுத ஆரம்பிக்கிறேன், திருத்துங்கள் ஐயா.பகிர்வுக்கு மிக்க நன்றி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக