புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 5:06 pm

வேலூர் மாவட்டத்தின்
விடிவெள்ளியாய் விதையிட்ட
சிற்றூரில் வரவுசெலவு வங்கியின்
கணக்கு பிள்ளையாய்............

காலத்தை வென்று ஞானத்தின்
தமிழனாய் வாழும் கலைஞனே
கவிதையில் மனித நேயனாய்
மாலை சூடிய மன்னனே ............

ஹைக்கூ பல தந்த காவியனே
உன் கவிதைக்கு காவிய நூல்
என பெயர் சூட்டும் கவியை ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்த தமிழனே .........

அடைமொழியாய் வாழும் உலகில்
பல மொழி மன்னர்களும்
படித்து மகிழ வடித்த வரிகளை.....

ஜெர்மன் பிரான்சு,முதல்
இத்தாலி ஜப்பானிய மொழியிலும்
அச்சு பதித்த அந்தாலஜியின் கலைஞனே.....!


செய்யாறு தமிழ் சங்கத்தின்
மெய்யாறு ஆற்றியிய நீ
காஞ்சீபுர கவிஞ்கனாய்
பட்டங்கள் பெற்ற பாவேந்தனே....!

உன் கவியால் சட்டம் கண்ட
மாணவர்கள் இங்கே டாக்டர்
பட்டம் பெற்று வென்றதால்
முத்தங்கள் தந்த தமிழ் கவியே ....!


உன் நூல் தந்த மனசெல்லாம்
மக்கள் மனதில் கை பிடித்த
நாள் முதலே காலத்தால்
அழியாத கலங்கரை புத்தகமே .....!

உன் புகழ் கண்ட வாழ்வின்
வரைமுறையை இரு செல்வங்களை
பெற்றெடுத்த தலைமுறை தமிழனே

வாரிசின் வரிசையில் வாழும்
நீங்கள் முப்பெரும் பேத்தியுடன்
கூடி வாழ வாழ்த்தி வணங்குகிறேன் .....!


கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 1

http://www.eegarai.net/t72087-topic

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 08, 2011 5:12 pm

அடடா அனைத்து வரிகளுமே அருமையா வடிச்சிருக்க ஹிஷாலீ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 5:13 pm

மிக்க நன்றி அக்கா. அன்பு மலர்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Oct 08, 2011 5:14 pm

அழகான கவிதை, நயமாக வடித்துள்ளீர்.
சூப்பருங்க



சதாசிவம்
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Oct 08, 2011 5:14 pm

அருமையான கவிதையை உடனுக்குடன் வழங்கிய ஹிசாலீக்கு என் வாழ்த்துக்கள் ... ( முதல் பகுதியின் லிங்க் இத்துடன் இணைத்துள்ளேன் ஹிஷாலீ )



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 5:18 pm

dsudhanandan wrote:அருமையான கவிதையை உடனுக்குடன் வழங்கிய ஹிசாலீக்கு என் வாழ்த்துக்கள் ... ( முதல் பகுதியின் லிங்க் இத்துடன் இணைத்துள்ளேன் ஹிஷாலீ )

மிக்க நன்றி சார்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 5:23 pm

சதாசிவம் wrote:அழகான கவிதை, நயமாக வடித்துள்ளீர்.
சூப்பருங்க

மிக்க நன்றி சார்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 5:23 pm

கா.ந.கல்யாணசுந்தரம் அய்யா பற்றி இவ்வளவு இருக்கா? எனக்கும் உங்கள் கவிதை மூலம் தெரியபடுத்திடீங்க அருமையிருக்கு அருமையிருக்கு




கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Power-Star-Srinivasan
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 5:27 pm

பிளேடு பக்கிரி wrote:கா.ந.கல்யாணசுந்தரம் அய்யா பற்றி இவ்வளவு இருக்கா? எனக்கும் உங்கள் கவிதை மூலம் தெரியபடுத்திடீங்க அருமையிருக்கு அருமையிருக்கு

உண்மைதான் அவர் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அவரால் நான் பலமுறை வாழ்த்துகள் வாங்கியதை நினைத்து பெருமை கொள்கிறேன். எனக்கே இன்று தான் தெரியும் வாழ்த்தியமைக்கு நன்றி.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 5:33 pm

ஹிஷாலீ wrote:
பிளேடு பக்கிரி wrote:கா.ந.கல்யாணசுந்தரம் அய்யா பற்றி இவ்வளவு இருக்கா? எனக்கும் உங்கள் கவிதை மூலம் தெரியபடுத்திடீங்க அருமையிருக்கு அருமையிருக்கு

உண்மைதான் அவர் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அவரால் நான் பலமுறை வாழ்த்துகள் வாங்கியதை நினைத்து பெருமை கொள்கிறேன். எனக்கே இன்று தான் தெரியும் வாழ்த்தியமைக்கு நன்றி.

ம.. நல்லது ஹிஷாலீ.. அய்யவை பற்றி என்னைப்போல ஈகரையில் தெரியாதவர்கள் அனைவரும் உங்கள் கவிதை மூலம் தெரிந்திருப்பார் அருமையிருக்கு




கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக