ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !

+9
நட்புடன்
இளமாறன்
ஜாஹீதாபானு
சதாசிவம்
பிளேடு பக்கிரி
kavimuki
ரேவதி
Thiraviamurugan
ayyamperumal
13 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 Empty அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !

Post by ayyamperumal Sat 8 Oct 2011 - 12:28

First topic message reminder :

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !

துதிக்கிறேன் தேவி ! வருடத்தில் ஒருமுறைதான் உனக்கு
வசந்தத்தின் வரவேற்ப்பு கிடைக்கிறது. அந்த ஒரு தினத்தில் நீங்கள் எல்லா இடங்களுக்கும் சென்றுவர வேண்டும். இந்த அவசரத்திலேயே என்னை விட்டுவிட்டு இல்லை இல்லை என்னை தொலைத்துவிட்டு நீ மட்டும் சென்றுவிடுகிறாய். என்னை புறக்கணித்துவிட்டு ஓடுவது உனக்கும் புதிதல்ல. உன்னை இழந்துவிட்டு வாடுவது எனக்கும் புதிதல்ல.

ஆதியில் நீ என்னை குருகுலத்தில் விட்டாய்.அங்கே
சாமான்யர்களுக்கு அனுமதிஇல்லை. விசும்பின் விசாலமும் , உயரமும் வாய்க்கபெற்ற என்னை ; மந்திரமும் போர்த்தந்திரமும் என்கிற அளவில் சுருக்கினார்கள்.அங்கேயே வஞ்சம் தீர்க்கும் வழிமுறை பற்றி எனனுள் வலிந்து திணித்தார்கள்.இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் நீ மட்டும் ஆநிரை மேய்க்கும் சிறுவர் சிறுமிகளுடன் விளையாடுவாய்.

சில காலத்திற்கு பின்பு, என்னை திண்ணைகளில்
அமரவைத்துவிட்டு, நீ மட்டும் தெருவில் நின்றுவிடுவாய். இவ்வாறே ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளிக்கும் இடையில் நீ என்னை இடம் மாற்றி கொண்டிருந்தாய்.எனக்கான இலக்கணமும் மாறியது. கூடவே விலையும்.....

(கேடில் விழுச் செல்வம் ....) என்னைத்தான் சிறந்த செல்வம்
என்றான் செந்நாப்போதன்.
(குஞ்சி அழகும் ..) .நன்மை, தீமைகளை பகுத்து பார்க்கிற தெளிவை தருவதால் ( கல்வி ) நான் தான் ஒரு மனிதனின் உண்மையான அழகு என்றார் நாலடியார் .

பார்வையற்ற ஒருவனுக்கு கண்களை கொடுப்பதற்கு பதிலாய்,
(கல்வியை ) என்னை கொடுக்க வேண்டும் . என்மூலமே அந்த பார்வையற்றவர் உலகை காண வேண்டும் என்றான் விவேகானந்தன். ஒழுக்கம் , அறிவு விளக்கம் இந்த இரண்டும் தான் நான் என்றான் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ..

இவர்கள் யாரும் இன்று இல்லை. எனக்கான இலக்கணமும்
யாதென்று புரியவில்லை தேவி. இந்திய தண்டனை சட்டத்தையும் , கல்வி திட்டத்தையும் மெக்காலே என்கிற ஒருவனே, ஒரே நேரத்தில் எழுதினான். இதனால் தானோ என்னவோ கல்வி சாலைகள் கூட சிறைச்சாலைகளே என இலக்கணம் கூறுகிறார்கள்.

கற்றவர்கள் கொஞ்சம், பணம் பெற்றவர்கள் கொஞ்சம் , கற்பவர்கள்
கொஞ்சம் , கற்று கொடுப்பவர்கள் கொஞ்சம் என கொஞ்சம் கொஞ்சமாய் சிதைத்துவிட்டார்கள். சில காலங்களுக்கு முன்புவரை , கருப்புப்பணம் வைத்திருப்பவர்களும், சமுதாய சீர் கேட்டாளர்களும் கூட என் விசயத்தில் இரக்கம் காட்டுவார்கள். ஆனால் இன்று ..

ஆலயம் செய்வோம் ; கல்வி சாலைகள் செய்வோம் என்றான் பாரதி.
ஆலயத்திற்குள் நுழைந்து அட்டுழியம் செய்த அரசியல் வாதிகள் ,, இன்று என்னுள்ளும் நுழைந்து காசு பார்த்துவிட்டார்கள்.சாதாரண வார்டு உறுப்பினரில் இருந்து கேபினட் அமைச்சர்கள் வரை கல்வி நிலையம் நடத்தாத அரசியல் வாதிகளே இல்லை. முதலில் என்னை பணத்திற்காக விற்றார்கள். இன்று ....

அம்மையார் அவர்கள் ஒருபடி மேலே போய் , அரசியல் வாதிகள்
செய்கிற கால் புணர்ச்சி யாகத்தின் ஆகுதி பொருளாக என்னை மாற்றிவிட்டார்கள். அற ஒளியாகிய நான், என்னை சூழ்ந்துள்ள அரசியல் இருளையகற்றி நான் மிளிர்வது எப்போது ?



[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 Empty Re: அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !

Post by ayyamperumal Sat 8 Oct 2011 - 20:24

இளமாறன் wrote:.

மாணவர்கள் புரிந்து படிக்கும் காலம் போய் பரீட்சையில் வாந்தி எடுப்பதே அதிகம் ஆக பள்ளிக்கூடம் நல்ல வியாபாரம் சூடு பிடிக்கிறது

எங்கே செல்லும் இந்த பாதை சில நாட்களுக்கு முன் வந்த செய்தி இ இ டி மாணவர்களின் தகுதி அறிவுதிறமை குறைந்து கொண்டே இருக்கிறது

நிகழ்கால செயல்பாடுகளின் சாரத்தை மிக சுருக்கமாக கூறிவிட்டீர்கள் இளா !

இடஒதுக்கீடு முறை தவறுதான் . ஆனால் அதை ஒழித்தால் எல்லாம் தீர்ந்துவிடுமா என்பது கொஞ்சம் ஆராய வேண்டிய விடயம். நன்றி ! உங்களின் உலகப்பார்வைக்கு நான் தலை வணங்குகிறேன். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 Empty Re: அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !

Post by நட்புடன் Sat 8 Oct 2011 - 21:04

ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
அட உங்கள் மடல் அனைத்துமே நன்றாக இருக்கிறது.......இதில் என்ன சந்தேகம்

நன்றி ரேவதி ! நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நட்புடன் நீங்க இத கொஞ்சம் பாருங்க ! நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
ஒரு நாளைக்கு ஒரு பொய்தான் அதையும் இப்ப சொல்லிட்டேன் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்
தேவையா? இது தேவையா?
நானாவது டீசென்ட்டா சொல்லி இருப்பேன்
பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 Empty Re: அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !

Post by நட்புடன் Sat 8 Oct 2011 - 21:08

கல்வியும் சரஸ்வதியும் இதப் பத்தியெல்லாம் பயப் படல...
போயும் போயும் இந்தப் பெருமாளுக்கு எழுதப் படிக்க நாம துணை போய்ட்டோமே,
இப்ப நம்ம கதைய கிழிச்சு கந்தலாக்க நாம செஞ்சதே வினை ஆயிடுச்சேன்னு தான்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 Empty Re: அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !

Post by ayyamperumal Sat 8 Oct 2011 - 21:10

நட்புடன் wrote:
ரேவதி wrote:
ஒரு நாளைக்கு ஒரு பொய்தான் அதையும் இப்ப சொல்லிட்டேன் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

தேவையா? இது தேவையா?
நானாவது டீசென்ட்டா சொல்லி இருப்பேன்
பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே...

சகஜம் சகஜம் ! மானம் ரோஷம் சூடு இதெல்லாம் இருக்கு ஆனால் நான் அதை வெற்றி கொண்டுவிட்டேன்.


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 Empty Re: அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !

Post by ayyamperumal Sat 8 Oct 2011 - 21:12

நட்புடன் wrote:கல்வியும் சரஸ்வதியும் இதப் பத்தியெல்லாம் பயப் படல...
போயும் போயும் இந்தப் பெருமாளுக்கு எழுதப் படிக்க நாம துணை போய்ட்டோமே,
இப்ப நம்ம கதைய கிழிச்சு கந்தலாக்க நாம செஞ்சதே வினை ஆயிடுச்சேன்னு தான்...

எனக்கு எழுத படிக்க தெரியாது பாஸ். எழுதியதை படிப்பேன் அவ்வளவுதான் !


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 Empty Re: அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !

Post by இளமாறன் Sat 8 Oct 2011 - 21:16

அய்யம் பெருமாள் .நா wrote:
இளமாறன் wrote:.

மாணவர்கள் புரிந்து படிக்கும் காலம் போய் பரீட்சையில் வாந்தி எடுப்பதே அதிகம் ஆக பள்ளிக்கூடம் நல்ல வியாபாரம் சூடு பிடிக்கிறது

எங்கே செல்லும் இந்த பாதை சில நாட்களுக்கு முன் வந்த செய்தி இ இ டி மாணவர்களின் தகுதி அறிவுதிறமை குறைந்து கொண்டே இருக்கிறது

நிகழ்கால செயல்பாடுகளின் சாரத்தை மிக சுருக்கமாக கூறிவிட்டீர்கள் இளா !

இடஒதுக்கீடு முறை தவறுதான் . ஆனால் அதை ஒழித்தால் எல்லாம் தீர்ந்துவிடுமா என்பது கொஞ்சம் ஆராய வேண்டிய விடயம். நன்றி ! உங்களின் உலகப்பார்வைக்கு நான் தலை வணங்குகிறேன். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இட ஒதுக்கீடு தவறில்லை என்று சொல்கிறீர்களா

95 மார்க் விட 45 மார்க் வாங்கினவர்கள் அறிவாளி ஆகி விடுகிறார்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 Empty Re: அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !

Post by ayyamperumal Sat 8 Oct 2011 - 21:22

இளமாறன் wrote:இட ஒதுக்கீடு தவறில்லை என்று சொல்கிறீர்களா

95 மார்க் விட 45 மார்க் வாங்கினவர்கள் அறிவாளி ஆகி விடுகிறார்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இந்தியா இன்னும் உருப்படாததற்க்கு காரணம் இட ஒதுக்கீடுதான் இளா !
இடஒதுக்கீடு முறையை அகற்றுவதால் கல்வி வியாபாரமாவதை தடுக்க முடியுமா ? என்பதுதான் என் கவலை . நன்றி இளா !


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 Empty Re: அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !

Post by நட்புடன் Sat 8 Oct 2011 - 21:29

இட ஒதிக்கீடு இருக்கலாம் - அது பொருளாதார அடிப்படையில் இருப்பது நன்று...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 Empty Re: அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !

Post by இளமாறன் Sat 8 Oct 2011 - 23:02

நட்புடன் wrote:இட ஒதிக்கீடு இருக்கலாம் - அது பொருளாதார அடிப்படையில் இருப்பது நன்று...


கொஞ்சம் விலக்குங்கள் நட்புடன்

மெடிக்கல் காலேஜ் சீட் எப்படி கொடுக்கலாம் .. ஒரு கிளாஸ் எப்படி பட் மாணவரகளை சேர்க்கலாம் அதன் விரிவுரையாளர்கள் எப்படி சொல்லி கொடுக்க கஷ்டபடுவார்கள்

1ஒரு மாணவர் 97 cut off நோ என்ட்ரி டோ மெடிக்கல் காலேஜ்
ஒரு மாணவன் 68 கட் ஆஃப்
ஒரு மாணவன் 50 கட் ஆஃப்
ஒரு மாணவன் 38 கட் ஆஃப்

இந்த நான்கு நிலை மாணவர்களும் ஒரே கல்லூரியில் படித்தால் எப்படி இருக்கும் சோகம் விரிவுரையாளர் என்ன பாடுபடுவார்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 Empty Re: அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !

Post by நட்புடன் Sat 8 Oct 2011 - 23:07

அதனால் தான் சொன்னேன் பொருளாதார ஒதுக்கீடு இருக்கலாம் என
கட் ஆப் அனைவருக்கும் பொதுவாக இருத்தல் வேண்டும்
சேர்க்கப் படும் மாணவருக்கு தேவைப் படின்
பொருளாதார உதவி அளிக்கலாம்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 Empty Re: அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum