புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகற்ற முடியா அழுக்கு Poll_c10அகற்ற முடியா அழுக்கு Poll_m10அகற்ற முடியா அழுக்கு Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
அகற்ற முடியா அழுக்கு Poll_c10அகற்ற முடியா அழுக்கு Poll_m10அகற்ற முடியா அழுக்கு Poll_c10 
3 Posts - 7%
heezulia
அகற்ற முடியா அழுக்கு Poll_c10அகற்ற முடியா அழுக்கு Poll_m10அகற்ற முடியா அழுக்கு Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
அகற்ற முடியா அழுக்கு Poll_c10அகற்ற முடியா அழுக்கு Poll_m10அகற்ற முடியா அழுக்கு Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அகற்ற முடியா அழுக்கு Poll_c10அகற்ற முடியா அழுக்கு Poll_m10அகற்ற முடியா அழுக்கு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகற்ற முடியா அழுக்கு Poll_c10அகற்ற முடியா அழுக்கு Poll_m10அகற்ற முடியா அழுக்கு Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
அகற்ற முடியா அழுக்கு Poll_c10அகற்ற முடியா அழுக்கு Poll_m10அகற்ற முடியா அழுக்கு Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
அகற்ற முடியா அழுக்கு Poll_c10அகற்ற முடியா அழுக்கு Poll_m10அகற்ற முடியா அழுக்கு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அகற்ற முடியா அழுக்கு Poll_c10அகற்ற முடியா அழுக்கு Poll_m10அகற்ற முடியா அழுக்கு Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகற்ற முடியா அழுக்கு


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 7:51 pm

ருவறையே
கல்லறையாய் மாறி
தாலாட்டுப் பாடவேண்டியவள்
ஒப்பாரிபாடிகொண்டிருக்கின்றாள்..

பாழாய் போன மனித
பிறவியை எடுத்ததற்காக
தினமும் நரகத்தை
அனுபவித்துகொண்டு..

வரம் கேட்டதற்காக
சாபத்தைக் கொடுத்த
இறைவனுக்கு
சாபம் கொடுத்துக்கொண்டு..

மரணத்தை எதிர்நோக்கி
மன்றாடிகொண்டிருக்கும்
தறுவாயில் கூடு
மாறவில்லையே இவர்கள்!!

சாதிவெறிபிடித்தலையும்
சண்டாளர்களும்
சாத்திரம் பேசி
சண்டைமூட்டுபவர்களும்
தீண்டாமை பேசும் தீயவர்களும்..

எத்தனை சீற்றங்கள்
வந்தாலும் இவர்களின்
மன அழுக்கை களையமுடியவில்லையே



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 7:54 pm

இதற்கு என்னதான் வழி!



அகற்ற முடியா அழுக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 7:57 pm

ஒரே வழி தான் உண்டு ,உலகம் அழியனும் ,மீண்டும் புதிதாய் உலகம் உருவாகனும்,எல்லோரும் மீண்டும் பிறக்கணும்,ஒரே இனம் ஒரே மதம் ஒரே மொழி என்று இருந்தால் ஓரளவு நிம்மதி ,



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 23, 2009 10:40 am

meenuga wrote:ஒரே வழி தான் உண்டு ,உலகம் அழியனும் ,மீண்டும் புதிதாய் உலகம் உருவாகனும்,எல்லோரும் மீண்டும் பிறக்கணும்,ஒரே இனம் ஒரே மதம் ஒரே மொழி என்று இருந்தால் ஓரளவு நிம்மதி ,



முற்றிலும் சரி.

இனி இந்த உலகத்தை அத்தனை துல்லியமாய் மாற்றிட முடியாது தான். தவிர முடிவென்பதும் ஒன்றின் ஆரம்பம் தானே. எனவே மொத்த அழிவிற்கு பின்னரே மெத்த தர்மம் மீண்டும் பிறக்கலாம்!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Sep 23, 2009 10:44 am

meenuga wrote:ஒரே வழி தான் உண்டு ,உலகம் அழியனும் ,மீண்டும் புதிதாய் உலகம் உருவாகனும்,எல்லோரும் மீண்டும் பிறக்கணும்,ஒரே இனம் ஒரே மதம் ஒரே மொழி என்று இருந்தால் ஓரளவு நிம்மதி ,

அகற்ற முடியா அழுக்கு 677196 அகற்ற முடியா அழுக்கு 677196 அகற்ற முடியா அழுக்கு 677196

நல்ல கவிதை... உருக்கமான கவிதை... வாழ்த்துக்கள்... அகற்ற முடியா அழுக்கு 806360 அகற்ற முடியா அழுக்கு 733974 அகற்ற முடியா அழுக்கு Icon_lol


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக