புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 10:11

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_m10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10 
4 Posts - 57%
heezulia
ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_m10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10 
3 Posts - 43%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_m10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10 
98 Posts - 42%
ayyasamy ram
ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_m10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10 
87 Posts - 38%
i6appar
ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_m10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_m10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_m10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_m10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_m10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_m10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_m10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_m10ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 24 Sep 2011 - 2:06

ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Vm2

பூசலார் நாயனார்... மனத்தில் மாசற்றவர். அதனால்தான் மகேசனுக்கு ஆலயம் அமைக்க எண்ணினாரோ! அவரிடம் பொருள் ஏது? ஆலயம் அமைப்பது என்ன அவ்வளவு எளிதான காரியமா? அடுத்த வேளை உணவுக்கே அடுத்தவரை அண்ட வேண்டிய நிலை! அவரால் எப்படி கோயில் கட்ட முடியும்?

ஓம் நமசிவாய... ஐந்தெழுத்து மந்திரத்தை இடைவிடாது சொல்லி வந்தார். அவர் மனத்துள் ஒரு நம்பிக்கை. என்றாவது ஆண்டவன் ஆலயம் நிச்சயம் அமையும் என்று! இறையடியார் முயன்றால் முடியாதது உண்டோ? முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தருமே!

இறைவனுக்கான பூஜை முறைகளில், பாவன பூஜை என்று ஒரு முறையும் உண்டு. மனத்தில் தூய எண்ணத்தாலேயே அனைத்தையும் இறைவனுக்குப் படைப்பது. இது

இறைச் சிந்தனையை எந்நேரமும் மனத்தில் இருத்தும் வழி. பூசலாரும் கட்டினார் ஒரு கோயில். எங்கே? அவரின் மனத்துள்ளேதான்! இதோ கோயில் கட்டி முடித்தாயிற்று... குடமுழுக்கு நடத்த வேண்டும். அங்கே இறைவன் குடிகொள்ள வேண்டும். அதற்கான நாளை எதிர்பார்த்து இறைவனிடம் பிரார்த்தனை செய்தார் பூசலார்.

அதே நேரம்... காஞ்சியிலும் ஓர் ஆலயம் எழுந்து கொண்டிருந்தது. உலகுக்கே ஓர் உன்னதக் கோயில் கட்டடக் கலையை வெளிக்காட்டிய பல்லவனின் பணி ஆயிற்றே! பல்லவ மன்னன் காடவர்கோன் ராஜசிம்மன் ஒவ்வொரு கணமும் கோயில் கட்டும் இடத்தைப் பார்வையிட்டான். பல்லவனின் படைபலத்தில், கோயிலுக்குத் தேவையான கற்கள் எங்கிருந்தெல்லாமோ கொண்டு வரப்பட்டன. தேர்ந்த சிற்பிகள் ஓய்வின்றி தூண்களையும் மண்டபங்களையும் சிற்பங்களையும் தயாராக்கி வந்தார்கள். உளிச்சத்தம் ஓயாது ஒலித்தது. இதோ கைலாசநாதனுக்கு ஒரு கற்கோயில். பல்லவனின் கற்பனை இதோ கண்முன் முழுவடிவாய் அழகுறத் திகழ்கிறது. இனி... குடமுழுக்கு வைபவம்தான் மீதி.

தேர்ந்த வேதியரை அழைத்தான் பல்லவன். குடமுழுக்கு நாள் குறித்தான். ஊரே விழாக்கோலம் பூண்டது. மறுநாள் விடிந்தால் கும்பாபிஷேக வைபவம். மனது நிறைந்திருக்க மஞ்சத்தில் கண் அயர்ந்தான் பல்லவன். அன்று இரவு...

கனவிலே வந்தார் கயிலைநாதன்.

""மன்னா... நீ நாளை குடமுழுக்கு செய்யப்போகும் கோயிலுக்கு நான் வரப்போவதில்லை. நாளை திருநின்றவூரில் என் பக்தன் பூசலார் கட்டிய கோயிலில் குடமுழுக்கு நடத்தவிருக்கிறார். நான் அங்கே செல்ல வேண்டும். நீ வேண்டுமானால் குடமுழுக்கு தேதியை வேறொரு நாளுக்கு மாற்றிக் கொள்ளேன்... நான் வருகிறேன்!''

திடுக்கிட்டு எழுந்தான் மன்னன். கோயில் குடமுழுக்குப் பணியை நிறுத்த ஆணை பிறப்பித்த கையோடு திருநின்றவூருக்குக் கிளம்பிவிட்டான்... பூசலார் கட்டிய கோயிலைப் பார்ப்பதற்கு அதிகாலை நேரம் திருநின்றவூரை அடைந்தான்.

கட்டப்பட்ட கோயில் எங்கே? கும்பாபிஷேகம் ஏதும் நடக்கிறதா என்ன? அப்படி எதுவும் நடப்பதாகத் தெரியவில்லையே! ஆச்சரியம், அதிர்ச்சி, சோர்வு... எல்லாமும் சேர்ந்து கொள்ள, இறைவன் பொய் சொல்வாரா என்ன... ஏன் இப்படிச் சொன்னார் என்றெண்ணி விவசாயி ஒருவரிடம் விசாரித்தான்.

விவசாயி ஆச்சரியம் அடந்தான். ""தெரியாது... கோயில் கட்டவேண்டும் என்று ஏழை அந்தணர் பூசலார் எங்களிடம் சொல்லி வந்தார். அவர் இலுப்பை மரத்தடியில் பித்தர் போல் இருப்பார். போய்க் கேளுங்கள்'' என்றான்.

பூசலாரைத் தேடிச் சென்றான் மன்னன். தியானத்தில் இருந்த பூசலாரைக் கண்டான். கற்கோயில் எழுப்பிய வேந்தனும் கற்பனைக் கோயில் எழுப்பிய வேதியனும் ஒருவரை ஒருவர் வணங்கினர். குடமுழுக்கு காண வந்தேன் என்று கூறி நடந்ததை விவரித்தான் மன்னன். கேட்டு அதிர்ந்தார் பூசலார்.

""கோயில் எங்கே?'' என்று கேட்டான் மன்னன். ""என் இதயத்தில் கட்டி வைத்தேன்'' என்றார் பூசலார். ""அடடா! இவர் மனக்கோயிலுக்கும் இறைவன் மதிப்பளித்தானே என்றால், அவர் பக்தி எப்படிப்பட்டது! வியந்த மன்னன் வீழ்ந்து வணங்கினான். பூசலாரின் விருப்பப்படி ஆலயம் எழுப்பினான். இதயத்துள் காட்சி தந்த ஈசனுக்கு இருதயாலீஸ்வரர் என்ற திருநாமம் அமைந்தது. அதன்பின்னே அவன் காஞ்சி சென்று, தான் அமைத்த கயிலாசநாதர் கோயிலுக்கு குடமுழுக்கு செய்வித்தான். வரலாற்றைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் சந்நிதியின் சிறப்பு - இங்கே கருவறையில் ஈசன் லிங்கத் திருமேனி அருகே பூசலார் நாயனாரும் காட்சி தருகிறார் என்பதே!

இதய நோய் தீர...: இதயம் தொடர்பான நோய் உள்ளவர்கள், நோய் குணமாக திங்கட் கிழமைகளில் இங்கே வந்து பிரார்த்திக்கிறார்கள். இதயத்துக்கு இன்பம் தரும் இருதயாலீஸ்வரர் கோயிலில் மேலே இதய வடிவத்தில் சுவர் தெரிகிறது. நான்கு பிரிவுகளுடன் இதயக் கமலம் காட்சி தரும். இதய நோயாளிகள் இந்தக் கோயிலுக்கு வந்து இருதயாலீஸ்வரரை வழிபட்டால் போதும். இதய நோய் விலகிவிடும் என்கிறார்கள் பயன் பெற்றவர்கள்.

இங்கே சிவலிங்கத்தின் ஆவுடையார் சதுர வடிவத்தில் காட்சி தருவதும் ஓர் அதிசயம்தான். மரகதாம்பாள் நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். கஜபிருஷ்ட விமானமாக தூங்கானை மாடம் வடிவில் இருதயாலீஸ்வரரின் விமானம் அமைந்துள்ளது. சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நந்திதேவர், சண்டிகேஸ்வரர், நடராஜர் சந்நிதிகள் அமைந்துள்ளன. சங்கு சக்கரம் தாங்கி மகாவிஷ்ணு காட்சி தருகிறார். இது ஒரு சிறப்பான அமைப்பு.

மகாசிவராத்திரி, தைப்பூசம், மகரசங்கராந்தி, பங்குனி உத்திரம், ஆருத்ரா தரிசனம், வைகாசி விசாகம், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, பிரதோஷம், கார்த்திகை, சித்திரை வருடப் பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி, திங்கள், வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு பூஜைகளும் உற்ஸவங்களும் கொண்டாடப்படுகின்றன.

திறந்திருக்கும் நேரம்: காலை 6.30 - 12.30 மணி வரை, மாலை 4.30 - இரவு 8.30 மணி வரை

இருப்பிடம்: திருநின்றவூர். சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் திருநின்றவூர் ரயில்நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவு.

மனத்துக்கினியான்



ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூரணா
பூரணா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 24/10/2011

Postபூரணா Tue 25 Oct 2011 - 18:19

சிவா wrote:பூசலாரைத் தேடிச் சென்றான் மன்னன். தியானத்தில் இருந்த பூசலாரைக் கண்டான். கற்கோயில் எழுப்பிய வேந்தனும் கற்பனைக் கோயில் எழுப்பிய வேதியனும் ஒருவரை ஒருவர் வணங்கினர். குடமுழுக்கு காண வந்தேன் என்று கூறி நடந்ததை விவரித்தான் மன்னன். கேட்டு அதிர்ந்தார் பூசலார்.

பூசலார் பற்றிய தகவலையும் , பக்தியையும் அறிந்தேன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக