Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)
+24
தர்மா
மதுமிதா
இரா.பகவதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிரசன்னா
பிஜிராமன்
மகா பிரபு
ரா.ரா3275
அருண்
பூஜிதா
ஹிஷாலீ
ராஜா
rameshnaga
இளமாறன்
ayyamperumal
Manik
பாலாஜி
ரேவதி
aathma
kitcha
உமா
dsudhanandan
Aathira
ஜாஹீதாபானு
28 posters
Page 1 of 10
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)
எனக்கு ஒரு தாயின் நிலையிலிருக்கும்
என் சேய் இவள்......
என் தவத்திற்க்கு பரிசாய் கிடைத்த
பொக்கிஷம் இவள்.......
என் ஒவ்வொரு செய்கையிலும் சூத்திரமறிந்து
சொல்லும் சூத்திரதாரி இவள்......
என் கண்ணீர் கண்டால் துடித்து போய்
அணைத்து ஆறுதல் சொல்லும்
என் கண்ணின் மணி இவள்.........
என் முகம் பார்த்து என் குணம் சொல்லும்
ஜோசியக்காரி இவள்.........
என் உதிரத்தில் வந்துதித்த
என் இரண்டாம் உயிர் இவள்.........
என் சேய் அல்ல........
என்னை செல்லம் கொஞ்சும்
என் குட்டி தாய் இவள்......
Last edited by ஜாஹீதாபானு on Sat Apr 20, 2019 3:43 pm; edited 4 times in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)
தாய்மையும் சேய்மையும் இணைந்து இழையோடும் அழகிய கவிதை. மூவாயிரத்துக்கு வாழ்த்துகள்.. அந்தக் குட்டித்தாய்க்கும் அதை ஈன்றெடுத்த நற்றாய்க்கும் வாழ்த்துகள்.
Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)
உங்கள் கவிதைக்கு ஒரு
உங்கள் குட்டி தாய்க்கு என் அன்பும் ஆசியும்
உங்கள் குட்டி தாய்க்கு என் அன்பும் ஆசியும்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)
அக்கா உங்கள இன்னைக்கு தான் நிகழ்நிலையில் பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷமா இருக்குAathira wrote:தாய்மையும் சேய்மையும் இணைந்து இழையோடும் அழகிய கவிதை. மூவாயிரத்துக்கு வாழ்த்துகள்.. அந்தக் குட்டித்தாய்க்கும் அதை ஈன்றெடுத்த நற்றாய்க்கும் வாழ்த்துகள்.
என் கவிதைக்கு முதல் பதிவு இட்டதற்க்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா
நலமா அக்கா ...........நான் கவிதையில் சொல்லியது போல் தான் நடப்பாள் என் மகள்.
சின்னப்பிள்ளையின் சேட்டை கொஞ்சம் இருந்தாலும் என்னை புரிந்து கொண்டு நடக்கும் பெரிய மனுஷி அவ
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)
பானு...என்ன இது...நீயும் கவிதை எழுத ஆரமித்துவிட்டாயா....
நமக்கு இந்த உலகில் உள்ள உறவே நமது குழந்தைகள் தான்...
அந்த உணர்வை உன் கவிதயிலே நீ வெளிப்படுத்தி இருக்க....
குட்டி தாய்க்கும், என் ச்செல்ல தோழிக்கும் எல்லாவலமும்
நலமும் தர இறைவனை பிராத்திக்கிறேன்....
நமக்கு இந்த உலகில் உள்ள உறவே நமது குழந்தைகள் தான்...
அந்த உணர்வை உன் கவிதயிலே நீ வெளிப்படுத்தி இருக்க....
குட்டி தாய்க்கும், என் ச்செல்ல தோழிக்கும் எல்லாவலமும்
நலமும் தர இறைவனை பிராத்திக்கிறேன்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)
வாழ்த்துகள் பாட்டி கவிதைக்கு
இந்தக் கவிதையைப் படிக்கும் போது எனக்கு என் மகள் ஞாபகம் வந்து விட்டது பாட்டி.
போன முறை அவளை விட்டு இங்கு வர புறப்படும் போது என்னையே ஏறெடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.பின் அவள் அம்மாவிடம் சென்று விட்டால் கண்களில் கண்ணீரோடு ஆனால் அழவில்லை.அதற்குப் பின் என் பக்கம் வரவும் இல்லை.அப்பா நம்மை விட்டு பிரிந்து போகிறார் என்று மட்டும் அவளுக்குத் தெரிந்துவிட்டது அந்த 3 வயதில். அப்பாவின்(என்) நிலையை இந்த வயதிலிலேயே புரிந்த ஒரு தேவதை
இந்தக் கவிதையைப் படிக்கும் போது எனக்கு என் மகள் ஞாபகம் வந்து விட்டது பாட்டி.
போன முறை அவளை விட்டு இங்கு வர புறப்படும் போது என்னையே ஏறெடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.பின் அவள் அம்மாவிடம் சென்று விட்டால் கண்களில் கண்ணீரோடு ஆனால் அழவில்லை.அதற்குப் பின் என் பக்கம் வரவும் இல்லை.அப்பா நம்மை விட்டு பிரிந்து போகிறார் என்று மட்டும் அவளுக்குத் தெரிந்துவிட்டது அந்த 3 வயதில். அப்பாவின்(என்) நிலையை இந்த வயதிலிலேயே புரிந்த ஒரு தேவதை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)
dsudhanandan wrote:உங்கள் கவிதைக்கு ஒரு
உங்கள் குட்டி தாய்க்கு என் அன்பும் ஆசியும்
நன்றி சுதன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)
ஆமாம் உமா நமக்கு பிள்ளைகள் தான் பொக்கிஷமேஉமா wrote:பானு...என்ன இது...நீயும் கவிதை எழுத ஆரமித்துவிட்டாயா....
நமக்கு இந்த உலகில் உள்ள உறவே நமது குழந்தைகள் தான்...
அந்த உணர்வை உன் கவிதயிலே நீ வெளிப்படுத்தி இருக்க....
குட்டி தாய்க்கும், என் ச்செல்ல தோழிக்கும் எல்லாவலமும்
நலமும் தர இறைவனை பிராத்திக்கிறேன்....
நன்றி உமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)
Last edited by aathma on Sat Oct 08, 2011 6:01 pm; edited 1 time in total
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)
நிஜம் தான் கிச்சா இப்போதுள்ள பிள்ளைகள் கருத்தாக இருக்கின்றதுkitcha wrote:வாழ்த்துகள் பாட்டி கவிதைக்கு
இந்தக் கவிதையைப் படிக்கும் போது எனக்கு என் மகள் ஞாபகம் வந்து விட்டது பாட்டி.
போன முறை அவளை விட்டு இங்கு வர புறப்படும் போது என்னையே ஏறெடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.பின் அவள் அம்மாவிடம் சென்று விட்டால் கண்களில் கண்ணீரோடு ஆனால் அழவில்லை.அதற்குப் பின் என் பக்கம் வரவும் இல்லை.அப்பா நம்மை விட்டு பிரிந்து போகிறார் என்று மட்டும் அவளுக்குத் தெரிந்துவிட்டது அந்த 3 வயதில். அப்பாவின்(என்) நிலையை இந்த வயதிலிலேயே புரிந்த ஒரு தேவதை
நன்றி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» எனது 500வது பதிவு - ஒரு நட்பின் பதிவு!
» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
» எனது 3600வது பதிவு.
» எனது முதல் பதிவு
» எனது 1000மாவது பதிவு!
» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
» எனது 3600வது பதிவு.
» எனது முதல் பதிவு
» எனது 1000மாவது பதிவு!
Page 1 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|