ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

Top posting users this week
viyasan
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

+3
kitcha
ரேவதி
பிஜிராமன்
7 posters

Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Oct 07, 2011 5:22 pm

உறவுகளுக்கு வணக்கம்

எழுத தலை பணிவேன் - உறவுகளை
வணங்கவும் தலைபணிகிறேன் - ஒரு
வேண்டுகோள் உங்கள் கருத்தென்ற
உரம் என் திருவள்ளுவம் கவிதையென்ற
மரம் வளர தேவைப் படுகிறது உறவுகளே
ஏற்றதிற்காக என்ன மாற்றம் வேண்டுமென்று
தாங்கள் தங்களின் உரத்தினை(கருத்தினை) இங்கே இடுங்கள்


நான் எழுதிக்கொண்டிருக்கும் திருவள்ளும் கவிதை தொடர் 5 அதிகாரங்கள் முடியவுள்ளன.....இந்த நேரத்தில் மேலும் தொடர ஏதாவது மாற்றம் அதில் கொண்டு வர வேண்டுமா இல்லை அப்படியே தொடரலாமே...... கருத்து எதுவாக இருந்தாலும் நீங்கள் தெருவியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் உறவுகளே

நன்றிகள்..... புன்னகை


Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 5:24 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by ரேவதி Fri Oct 07, 2011 5:24 pm

ஏன் தொடர்வதில் என்ன சிக்கல் பிஜி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Oct 07, 2011 5:26 pm

ரேவதி wrote:ஏன் தொடர்வதில் என்ன சிக்கல் பிஜி

சிக்கல் எதுவும் இல்லை ரேவதி..........இதே போல் தொடரலாமா....இல்லை ஏதாவது மாற்றம் வேண்டுமா........என்பதை தெரிந்து கொள்ள தான் கேட்கிறேன்........

சிக்கல் எதுவுமே இல்லை....... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by kitcha Fri Oct 07, 2011 5:27 pm

அந்தத் தொடர் ஒரு கவிதை போல் இருப்பதால் அப்படியே தொடரலாம் என்பது என் கருத்து.மாற்றம் வேண்டுமா என்பதை மற்ற உறவுகள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by dsudhanandan Fri Oct 07, 2011 5:28 pm

அப்படியே தொடருங்கள் ராமன்... இறுதியில் ஒன்றாக தொகுத்து பெரிய கவிஞர்களின் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கேட்டு புத்தகமாக வெளியிட முயற்சிக்கலாம்...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by ரேவதி Fri Oct 07, 2011 5:32 pm

பிஜிராமன் wrote:
ரேவதி wrote:ஏன் தொடர்வதில் என்ன சிக்கல் பிஜி

சிக்கல் எதுவும் இல்லை ரேவதி..........இதே போல் தொடரலாமா....இல்லை ஏதாவது மாற்றம் வேண்டுமா........என்பதை தெரிந்து கொள்ள தான் கேட்கிறேன்........

சிக்கல் எதுவுமே இல்லை....... புன்னகை
இதேபோல் தொடருங்கள் உங்களுடையது நல்ல படைப்பு ..... வேறு ஏதாவது மாற்று கருத்து என்றால் மற்ற உறவுகள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by rameshnaga Fri Oct 07, 2011 5:48 pm

இது தொடரப் பட வேண்டிய தொடர்.ஆனால்..இதில் என் கருத்து என்னவென்றால்.....
1. முதலில் குறள்..
2. அதற்கான உரைப் பொருள்
3. பி.ஜி. இராமனின்....திருவள்ளுவம் கவிதையில்
என்றும் வந்தால்.....
தங்களுடைய...மிகப் பெரிய உழைப்பின் திறன்...இன்னும் சிறப்பாக வெளிப்படும்...என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...பி.ஜி.இராமன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by உமா Fri Oct 07, 2011 5:52 pm

rameshnaga wrote:இது தொடரப் பட வேண்டிய தொடர்.ஆனால்..இதில் என் கருத்து என்னவென்றால்.....
1. முதலில் குறள்..
2. அதற்கான உரைப் பொருள்
3. பி.ஜி. இராமனின்....திருவள்ளுவம் கவிதையில்
என்றும் வந்தால்.....
தங்களுடைய...மிகப் பெரிய உழைப்பின் திறன்...இன்னும் சிறப்பாக வெளிப்படும்...என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...பி.ஜி.இராமன்.

மிக சரியே நாகா....
இதை பற்றி தங்கள் கருத்து என்ன பிஜி...
நீங்கள் தலைப்பை மாற்றம் செய்யுங்கள்....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by ayyamperumal Fri Oct 07, 2011 6:00 pm

rameshnaga wrote:இது தொடரப் பட வேண்டிய தொடர்.ஆனால்..இதில் என் கருத்து என்னவென்றால்.....
1. முதலில் குறள்..
2. அதற்கான உரைப் பொருள்
3. பி.ஜி. இராமனின்....திருவள்ளுவம் கவிதையில்
என்றும் வந்தால்.....
தங்களுடைய...மிகப் பெரிய உழைப்பின் திறன்...இன்னும் சிறப்பாக வெளிப்படும்...என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...பி.ஜி.இராமன்.


இதை கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள் தம்பி ! தங்களின் செயலில் மாற்றம் தேவை இல்லை. ஆனால் உங்கள் கவிதை வடிவத்தில் சிறு மாற்றம் தேவை என்பது என் கருத்து. விரைவில் தனி அஞ்சலனுப்புகிறேன். தொடருங்கள். வாழ்த்துக்கள் !


உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Oct 07, 2011 6:21 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
rameshnaga wrote:இது தொடரப் பட வேண்டிய தொடர்.ஆனால்..இதில் என் கருத்து என்னவென்றால்.....
1. முதலில் குறள்..
2. அதற்கான உரைப் பொருள்
3. பி.ஜி. இராமனின்....திருவள்ளுவம் கவிதையில்
என்றும் வந்தால்.....
தங்களுடைய...மிகப் பெரிய உழைப்பின் திறன்...இன்னும் சிறப்பாக வெளிப்படும்...என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...பி.ஜி.இராமன்.


இதை கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள் தம்பி ! தங்களின் செயலில் மாற்றம் தேவை இல்லை. ஆனால் உங்கள் கவிதை வடிவத்தில் சிறு மாற்றம் தேவை என்பது என் கருத்து. விரைவில் தனி அஞ்சலனுப்புகிறேன். தொடருங்கள். வாழ்த்துக்கள் !

மிக்க நன்றிகள் ரமேஷ்..........உங்கள் கருத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்.....
நான் கவிதைக்கு பின் குறள் இட ஒரு காரணமுண்டு.......என் கவிதையை தாங்கி நிற்பதால் தான் குறளை என் கவிதைக்கு கீழ் இடுகிறேன்.....இனி குறளை மேல் இட்டு கவிதையை கீழ் இடுகிறேன்.....

மிக்க நன்றி ரேவதி..... புன்னகை

மிக்க நன்றிகள் கிச்சா........உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு நான் என்றும் நன்றியுள்ளவன்.....நன்றிகள்..... புன்னகை

மிக்க நன்றிகள் சுதன்.......நிச்சயம் நீங்கள் சொன்னது படி முயற்சிப்போம்... புன்னகை உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  224747944

மிக்க நன்றிகள் உமா......... புன்னகை

மிக்க நன்றிகள் பெருமாள் அண்ணா......உங்கள் தனி அஞ்சலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum