ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோ கதை:

+4
பிஜிராமன்
கேசவன்
dsudhanandan
kitcha
8 posters

Go down

மைக்ரோ கதை: Empty மைக்ரோ கதை:

Post by kitcha Fri Oct 07, 2011 4:21 pm

மரநிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தார் துறவி.
அவ்வழியே பெரிய மூட்டை ஒன்றைச் சுமந்து வந்து
கொண்டிருந்தான் ஒருவன்.

“தம்பி, இந்த மூட்டையில் என்ன இருக்கிறது?” என்று
கேட்டார் துறவி. மூட்டையை இறக்கி வைத்தான் அவன்.

“மூட்டையில் என்னுடைய கவலைகள் இருக்கின்றன”
என்றான் அந்த வழிப்போக்கன். “”அப்படியா? மூட்டையைத்
திறந்து காட்டு” என்றார் துறவி.

மூட்டையைத் திறந்து காட்டினான் வழிப்போக்கன். ஆனால்
அதற்குள் ஒன்றுமே இல்லை. வழிப்போக்கனுக்கு அதிர்ச்சியாக
இருந்தது.

“இதற்குள்ளேதானே என்னுடைய நேற்றைய கவலைகளும்,
நாளைய கவலைகளும் இருந்தன” என்றான் அவன்.

துறவி சொன்னார்: “”நேற்றையக் கவலைகள் நேற்றே
போய்விட்டன. நாளைய கவலைகள் இன்னும் வந்து சேரவில்லை.
பின் ஏன் அவற்றை நீ சுமக்க வேண்டும்?”

வழிப்போக்கன் துறவியை வணங்கி விட்டு மகிழ்ச்சியுடன்
சென்றான்.
-
=====================================

>செ.சத்தியசீலன், கிழவன் ஏரி.
நன்றி: தினமணி
nanri.ராம்மலர்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மைக்ரோ கதை: Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மைக்ரோ கதை: Empty Re: மைக்ரோ கதை:

Post by dsudhanandan Fri Oct 07, 2011 4:25 pm

அருமையான நீதி கதை அருமையிருக்கு


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மைக்ரோ கதை: Empty Re: மைக்ரோ கதை:

Post by கேசவன் Fri Oct 07, 2011 4:25 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மைக்ரோ கதை: 1357389மைக்ரோ கதை: 59010615மைக்ரோ கதை: Images3ijfமைக்ரோ கதை: Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மைக்ரோ கதை: Empty Re: மைக்ரோ கதை:

Post by kitcha Fri Oct 07, 2011 6:19 pm

dsudhanandan wrote:அருமையான நீதி கதை அருமையிருக்கு
நன்றி நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மைக்ரோ கதை: Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மைக்ரோ கதை: Empty Re: மைக்ரோ கதை:

Post by பிஜிராமன் Fri Oct 07, 2011 7:36 pm

அருமையான, கதை பகிர்விற்கு நன்றிகள் கிச்சா.........

கதை ரொம்ப குட்டி ஆனால் கருத்து மிக மிக கெட்டி.......நன்றிகள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மைக்ரோ கதை: Empty Re: மைக்ரோ கதை:

Post by ayyamperumal Fri Oct 07, 2011 7:53 pm

கிட்சா ! எப்படி இப்படியெல்லாம் ! என்னால கண்ணீர் ( ஆனந்த மாகத்தான்

நம்முடன் இருக்கும் ஒருவர் இப்படி நல்ல பதிவை பதிகிறாரே என்று ஆனந்த கண்ணீர் வருகிறது மகிழ்ச்சி


மைக்ரோ கதை: Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

மைக்ரோ கதை: Empty Re: மைக்ரோ கதை:

Post by அசுரன் Fri Oct 07, 2011 7:57 pm

நேற்று ஒரு கொலையை பண்ணிட்டு நாளை போலீசு புடிக்குமோன்னு பயப்படக்கூடாது... மனஅமைதிக்காக சொல்லப்பட்டிருந்தாலும் அவரவர் துன்பம் அவரவருக்கு. அனுபவித்தால் தான் தெரியும்.. அருமையான குட்டி கதையை பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள் கிட்சா..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மைக்ரோ கதை: Empty Re: மைக்ரோ கதை:

Post by aathma Fri Oct 07, 2011 7:57 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

மைக்ரோ கதை: Empty Re: மைக்ரோ கதை:

Post by இளமாறன் Fri Oct 07, 2011 8:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நேற்றைய கவலை நாளைக்கு வராது மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மைக்ரோ கதை: Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மைக்ரோ கதை: Empty Re: மைக்ரோ கதை:

Post by kitcha Sat Oct 08, 2011 9:39 am

அய்யம் பெருமாள் .நா wrote:கிட்சா ! எப்படி இப்படியெல்லாம் ! என்னால கண்ணீர் ( ஆனந்த மாகத்தான்

நம்முடன் இருக்கும் ஒருவர் இப்படி நல்ல பதிவை பதிகிறாரே என்று ஆனந்த கண்ணீர் வருகிறது மகிழ்ச்சி

கட்டுரைகள் பகுதியில் வெற்றியாளன்.தோல்வியாளன் - வேறுபாடு என்ற பதிவு உள்ளது அதைப் பாருங்கள் பெருமாள்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மைக்ரோ கதை: Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மைக்ரோ கதை: Empty Re: மைக்ரோ கதை:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum