புதிய பதிவுகள்
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_lcapநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_voting_barநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_lcapநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_voting_barநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_rcap 
195 Posts - 42%
ayyasamy ram
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_lcapநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_voting_barநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_lcapநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_voting_barநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_lcapநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_voting_barநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_lcapநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_voting_barநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_lcapநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_voting_barநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_lcapநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_voting_barநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_lcapநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_voting_barநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_lcapநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_voting_barநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_lcapநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_voting_barநட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பிற்க்கு முகமில்லை ......!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 7 Oct 2011 - 17:19

First topic message reminder :

எப்போதும் கண்கள்
பார்த்துப் பேசும்
பழக்கம் எனக்கு.

முகம் பாராமல்
நட்பொன்று வளரலாம்
என்பதே தொலைபேசியில்
நீ அறிமுகமானபோதுதான்
தெரிய வந்தது.
உன் குரல் வசீகரமும்
சரளமான பேச்சும்

உனக்கோர் முகத்தை
என் மனதில் வரைந்தது.

நீயும் எனக்கோர்
முகம் வரைந்திருப்பாய்.

நம் நட்பு வளர்வதில்
உடன்பாடுதான் என்றாலும்,
சந்திப்பு நிகழ்வதில்
உடன்பாடில்லை.

உனக்கான என் முகமும்
எனக்கான உன் முகமும்
அழிந்து போவதில்
எனக்கு விருப்பமில்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri 7 Oct 2011 - 17:48

ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:அக்கா சூப்பர் கவிதை நல்லா இருக்கு இன்னும் தொடருங்கள்.
இன்னைக்கு தான் என் பதிவு பக்கம் எட்டி பார்த்திருக்க ஹிஷாலீ நன்றி நன்றி

sorry அக்கா, நீங்கள் கவிதை எழுதுவீர்கள் என்று எனக்கு இன்றைக்கு தான் தெரியும்
sorry sorry இனிமேல் உங்கள் பதிவில் நானும் கலந்துகொள்வேன் நன்றி அக்கா.

கவிதை அல்லாத பதிவு பக்கம் வரமாட்டீங்க... அப்படிதானே? தவறிருந்தால் மன்னிக்கவும்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 7 Oct 2011 - 17:50

dsudhanandan wrote:
ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:அக்கா சூப்பர் கவிதை நல்லா இருக்கு இன்னும் தொடருங்கள்.
இன்னைக்கு தான் என் பதிவு பக்கம் எட்டி பார்த்திருக்க ஹிஷாலீ நன்றி நன்றி

sorry அக்கா, நீங்கள் கவிதை எழுதுவீர்கள் என்று எனக்கு இன்றைக்கு தான் தெரியும்
sorry sorry இனிமேல் உங்கள் பதிவில் நானும் கலந்துகொள்வேன் நன்றி அக்கா.

கவிதை அல்லாத பதிவு பக்கம் வரமாட்டீங்க... அப்படிதானே? தவறிருந்தால் மன்னிக்கவும்

அப்படி ஒன்றும் இல்லை, மற்றவையில் கலந்து கொள்ளும் போது ஏதாவது தவறாக பேசிவிடுவேனோனு கொஞ்சம் பயம்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri 7 Oct 2011 - 17:52

அதெல்லாம் பேசினாலும் தவறே இல்ல ஷாலி......எல்லாம் ஒரு அனுபவம்தானே



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri 7 Oct 2011 - 17:53

ஹிஷாலீ wrote:
அப்படி ஒன்றும் இல்லை, மற்றவையில் கலந்து கொள்ளும் போது ஏதாவது தவறாக பேசிவிடுவேனோனு கொஞ்சம் பயம்.

பேசும்போதும், விமர்சிக்கும் போதும்தான் ஒரு பதிவர் பக்குவப்படுகிறார்... கண்டீப்பா அனைத்து பதிவுகளிலும் நாம் கருத்தை வெளிப்படுத்தலாம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 7 Oct 2011 - 17:56

ரேவதி wrote:அதெல்லாம் பேசினாலும் தவறே இல்ல ஷாலி......எல்லாம் ஒரு அனுபவம்தானே

அதற்கில்லை ரேவதி. யாராவது கொஞ்சம் மனது புண்படும் படி பேசிவிட்டால் நான்
அழுதுவிடுவேன் அதனால் தான் தெரியாத பதில் பின்னூட்டம் இட வேண்டாம் என்று நினைத்து கொள்வேன். இனிமேல் அப்படி நடந்துக்க மாட்டேன்.ok

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 7 Oct 2011 - 17:57

ஹிஷாலீ wrote:
dsudhanandan wrote:
ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:அக்கா சூப்பர் கவிதை நல்லா இருக்கு இன்னும் தொடருங்கள்.
இன்னைக்கு தான் என் பதிவு பக்கம் எட்டி பார்த்திருக்க ஹிஷாலீ நன்றி நன்றி

sorry அக்கா, நீங்கள் கவிதை எழுதுவீர்கள் என்று எனக்கு இன்றைக்கு தான் தெரியும்
sorry sorry இனிமேல் உங்கள் பதிவில் நானும் கலந்துகொள்வேன் நன்றி அக்கா.

கவிதை அல்லாத பதிவு பக்கம் வரமாட்டீங்க... அப்படிதானே? தவறிருந்தால் மன்னிக்கவும்

அப்படி ஒன்றும் இல்லை, மற்றவையில் கலந்து கொள்ளும் போது ஏதாவது தவறாக பேசிவிடுவேனோனு கொஞ்சம் பயம்.
என்னபயம் ஹிஷாலீ மற்றவர் மனம் நோக பேசினால் தான் தவறு
இனி அடிக்கடி இங்கே வந்து போ சிரி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri 7 Oct 2011 - 17:58

ஹிஷாலீ wrote:
அதற்கில்லை ரேவதி. யாராவது கொஞ்சம் மனது புண்படும் படி பேசிவிட்டால் நான்
அழுதுவிடுவேன் அதனால் தான் தெரியாத பதில் பின்னூட்டம் இட வேண்டாம் என்று நினைத்து கொள்வேன். இனிமேல் அப்படி நடந்துக்க மாட்டேன்.ok

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 7 Oct 2011 - 17:59

ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:
dsudhanandan wrote:
ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:அக்கா சூப்பர் கவிதை நல்லா இருக்கு இன்னும் தொடருங்கள்.
இன்னைக்கு தான் என் பதிவு பக்கம் எட்டி பார்த்திருக்க ஹிஷாலீ நன்றி நன்றி

sorry அக்கா, நீங்கள் கவிதை எழுதுவீர்கள் என்று எனக்கு இன்றைக்கு தான் தெரியும்
sorry sorry இனிமேல் உங்கள் பதிவில் நானும் கலந்துகொள்வேன் நன்றி அக்கா.

கவிதை அல்லாத பதிவு பக்கம் வரமாட்டீங்க... அப்படிதானே? தவறிருந்தால் மன்னிக்கவும்

அப்படி ஒன்றும் இல்லை, மற்றவையில் கலந்து கொள்ளும் போது ஏதாவது தவறாக பேசிவிடுவேனோனு கொஞ்சம் பயம்.
என்னபயம் ஹிஷாலீ மற்றவர் மனம் நோக பேசினால் தான் தவறு
இனி அடிக்கடி இங்கே வந்து போ சிரி மகிழ்ச்சி

அப்ப்டியில்லை அக்கா நான் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவேன் பின் தான் யோசிப்பேன் தவறாக பேசிவிட்டோமே என்று வருத்தப்படுவேன்.

இனிமேல் நானும் எல்லா பதிவுகளிலும் கலந்து கொள்கிறேன் அக்கா.
மிக்க நன்றி அக்கா.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri 7 Oct 2011 - 18:02

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:அதெல்லாம் பேசினாலும் தவறே இல்ல ஷாலி......எல்லாம் ஒரு அனுபவம்தானே

அதற்கில்லை ரேவதி. யாராவது கொஞ்சம் மனது புண்படும் படி பேசிவிட்டால் நான்
அழுதுவிடுவேன் அதனால் தான் தெரியாத பதில் பின்னூட்டம் இட வேண்டாம் என்று நினைத்து கொள்வேன். இனிமேல் அப்படி நடந்துக்க மாட்டேன்.ok
அட நீங்களாவது நிறைய நல்ல கவிதை எழுதுவீர்கள் ஆனால் நான் வெறும் பின்னூட்டம் மட்டும்தான் போட்டுட்டு இருக்கேன் அதனால் நீங்கள் மற்றவர்கள் ஏதாவது பேசிவிடுவார்கள் என்று எண்ணி பின்னூட்டம் இடாமல் இருக்க வேண்டாம்....உண்மையை சொல்ல போனால் நீங்கள் யாருக்கும் பின்னூட்டம் இடுவதில்லை என்று எனக்கும் உங்கள் மீது வருத்தம் இல்ல அப்படி சொல்ல முடியாது "கோவம்" இருந்தது....அதனால்தான் உங்களின் கவிதைகளுக்கு கொஞ்சம் நாள் பின்னூட்டம் போடாமல் இருந்தேன் ஆனால் அந்த வருத்தம் வெறும் 2 நாள் மட்டும்தான் அப்புறம் நானே உங்களுக்கு பின்னூட்டம் போடவும் ஆரம்பித்தேன் அதனால் பிரச்சனை எழுந்தால்தான் நம் மீது உள்ள தவறை உணர முடியும் அதனால் நீங்கள் மற்றவர்களை பற்றியும் அவர்களைன் கருத்துக்களை பற்றியும் பயப்பட வேண்டாம் சரியா சியர்ஸ்



aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri 7 Oct 2011 - 18:06

ஜாஹீதாபானு wrote:
நம் நட்பு வளர்வதில்
உடன்பாடுதான் என்றாலும்,
சந்திப்பு நிகழ்வதில்
உடன்பாடில்லை.

உனக்கான என் முகமும்
எனக்கான உன் முகமும்
அழிந்து போவதில்
எனக்கு விருப்பமில்லை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக