ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 5:52 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

+4
மீனு
VIJAY
தாமு
பாலாஜி
8 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 Empty நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by பாலாஜி Wed Sep 23, 2009 2:07 pm

First topic message reminder :

'என் கணவருடன் உல்லாசமாக ஊரைச் சுற்றி குடும்பத்தைக் கெடுக்கும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும். அடுத்த முறை எங்காவது என் கணவருடன் அவரைப் பார்த்தால் அடிப்பேன்' என்று நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவின் மனைவி ரம்லத் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.

இன்று என்னைக் கண்ணீர் விட வைக்கும் நயன்தாராவுக்கும் நாளை இதே நிலை வரும் என்றும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.

இதுவரை இலைமறை காயாக இருந்த நயன்தாரா- பிரபுதேவா காதல் விவகாரம் 'இனி பிரிக்க முடியாது' எனும் அளவு நெருக்கமாகிவிட்டதாம். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவியாகக் குடும்பம் நடத்தி வருகிறார்கள். நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி ரமலத் என்ற மனைவியும், ரிஷி (வயது 6), ஆதித் (2) என்ற 2 மகன்களும் இருக்கிறார்கள்.

12 வயதான மூத்த மகன் விஷால், சில மாதங்களுக்கு முன்புதான் புற்றுநோய் காரணமாக இறந்து போனான்.

இந் நிலையில் பிரபுதேவாவும், நயன்தாராவும் நெருங்கி பழகுவதும், இருவரும் ஜோடியாக சுற்றி திரிவதும், பிரபுதேவாவின் குடும்பத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 Hi_link உள்ளிட்டோர் இப்பிரச்சினையில் பஞ்சாயத்து செய்தும், இந்தக் காதல் ஜோடிகள் அடங்குவதாகத் தெரியவில்லை.

இதற்கிடையே பிரபுதேவா டைரக்டு செய்த 'வான்டட்' என்ற இந்திப் படத்தை பார்ப்பதற்காக, நயன்தாரா மும்பை சென்றார். இருவரும் ஜோடியாக படம் பார்த்தார்கள். ஜோடியாகவே பேட்டியும் அளித்தார்கள்.

'இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்களா?' என்று நிருபர்கள் கேட்டதற்கு, 'இப்போதைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை' என்று பதில் அளித்தார்கள்.

நயன்தாராவும், பிரபுதேவாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், திருமணத்துக்குப்பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என்றும் இப்போது தகவல்கள் கூறுகின்றன. இதற்காகவே தனது படங்களையெல்லாம் விரைவில் முடித்து வருகிறாராம் நயன்தாரா. தமிழில் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவுமில்லை அவர்.

இவர்களின் காதல் விவகாரத்தில் நேரடியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர் பிரபுதேவா மனைவி ரமலத்.

இதுவரை பத்திரிகைகளுக்கு வெளிப்படையாக பேட்டிகள் தராமலிருந்த அவர் இப்போது பிரபுதேவா- நயன்தாரா இருவரும் தனக்கு செய்து வரும் 'துரோகம்' பற்றி பகிரங்கமாகக் கூற ஆரம்பித்துவிட்டார்.

அவர் கூறியிருப்பதாவது:

"எனக்கும், பிரபுதேவாவுக்கும் 1995ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆகிறது. என்னிடமும் என் குழந்தைகளிடமும் அன்பாகவும், பாசமாகவும் நடந்து கொண்டார். என்னிடம் ஒருநாளும் கோபித்துக்கொண்டது கூட கிடையாது.

சமீபத்தில்தான் வாடகை வீட்டில் இருந்து அண்ணாநகரில் உள்ள சொந்த வீட்டுக்கு குடிபெயர்ந்தோம். சூட்டிங், விட்டால் குடும்பம் என்றிருந்த என் கணவர் அடியோடு மாறிப்போயுள்ளார்.
அவரைப் பற்றி தினமும் வரும் பல்வேறு செய்திகளைப் பார்த்து நொந்து போகிறேன். அவரது குடும்பத்தினரும் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட்டுக்கொள்ள விடாமல் நயன்தாரா இப்படிச் செய்வது நியாயமல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?

அடுத்தவர் குடும்பத்தைக் கெடுக்கும் நயன்...

நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன 'நோக்கத்துக்காக' இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது.

இந்த பிரச்சனையில், ஒரு நடிகரின் தலையீடு இருந்து வருவதாக கேள்விப்படுகிறேன். அவர், புரோக்கர் மாதிரி இருந்துகொண்டு, என் கணவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் தூது போவதாக சொல்கிறார்கள். முதலில் அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மற்றவர்கள் பிரச்சனைக்கு வரட்டும்.

நயன்தாராவைக் கைது செய்யுங்கள்...

நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் என் கணவர் திருமணம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் விட மாட்டேன். என் கணவர் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது என் கணவருடனோ அல்லது தனியாகவோ பார்த்தால், அடிப்பேன்.

மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும்.

சிலம்பரசனை ஏமாற்றிய நயன்..

நடிகர் சிலம்பரசனைக் காதலித்து, திருமணம் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 Hi_link செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. இதே மாதிரி என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கி வீசமாட்டார் என்று என்ன நிச்சயம்?.

இதை உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும். இதை மீதமுள்ள எங்கள் இரண்டு குழந்தைகளின் நல்வாழ்வுக்காகத்தான் கேட்கிறேன். திரையுலகப் பெரியவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு, என் கணவரை எனக்கு மீட்டுத்தர வேண்டும்..." என்று கதறி்யுள்ளார் ரமலத்.


நன்றி- தட்ஸ்தமிழ்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by VIJAY Wed Sep 23, 2009 4:57 pm

Tamilzhan wrote:
meenuga wrote:பிரபு தேவா பண்ணுவது சரி இல்லீங்க..மனைவி குழந்தைகள் இருந்தும் இவருக்கு எதுக்கு நயன்தாரா ..இவனுங்களை நிக்க வைத்து சுடனும் பிரபு தேவா மனைவியே இவரை சுட்டு தள்ளனும் ..இதுதான் மீனுவின் தீர்ப்பு

அப்போ விஜய் சகிலாவை கேட்கிறார் என்ன செய்ய மீனா..?

நாட்டமைய்யா இவரு எனக்கு அண்ணன் முறை வேணும் அதனால இவரது சாட்சி செல்லாது......
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by Tamilzhan Wed Sep 23, 2009 4:59 pm

விஜய் wrote:
meenuga wrote:பிரபு தேவா பண்ணுவது சரி இல்லீங்க..மனைவி குழந்தைகள் இருந்தும் இவருக்கு எதுக்கு நயன்தாரா ..இவனுங்களை நிக்க வைத்து சுடனும் பிரபு தேவா மனைவியே இவரை சுட்டு தள்ளனும் ..இதுதான் மீனுவின் தீர்ப்பு

அப்ப தமிழன் சார் இலியானா கேக்குறாரே அவர என்ன செய்யலாம்....

விஜய் தம்பி முறை வேனும் இவர் சாட்சி செல்லாது.... நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 572280


Last edited by Tamilzhan on Wed Sep 23, 2009 5:01 pm; edited 1 time in total


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by மீனு Wed Sep 23, 2009 4:59 pm

எந்த விஜய்... எந்த சசிகலா ..விளக்கம் போதலை ..

தமிழன் அண்ணா யார்மேலும் ஆசை படலாம் ,அது அவங்க அவங்க விருப்பம்..ஆசை இல்லாத மனிதர் யாரு இருக்காங்க ..நீங்களே சொல்லுங்க..
ஆனா கல்யாணம் ஆகி குடும்பம் என்று இருப்பவங்க குடும்பத்தை கெடுத்துகிட்டு இப்படி பெண்கள் பின்னால் அலைவதை மீனு வன்மையாக கண்டிக்கின்ரா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by ராஜா Wed Sep 23, 2009 5:02 pm

meenuga wrote:எந்த விஜய்... எந்த சசிகலா ..விளக்கம் போதலை ..

தமிழன் அண்ணா யார்மேலும் ஆசை படலாம் ,அது அவங்க அவங்க விருப்பம்..ஆசை இல்லாத மனிதர் யாரு இருக்காங்க ..நீங்களே சொல்லுங்க..
ஆனா கல்யாணம் ஆகி குடும்பம் என்று இருப்பவங்க குடும்பத்தை கெடுத்துகிட்டு இப்படி பெண்கள் பின்னால் அலைவதை மீனு வன்மையாக கண்டிக்கின்ரா

யோவ் டுபகூருங்களா , உங்க தங்கச்சியை நாட்டாமையா வச்சுக்கிட்டு என்ன அலப்பறை பண்ணுறீங்க ,

இந்த தீர்ப்பு செல்லாது , செல்லாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by VIJAY Wed Sep 23, 2009 5:14 pm

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 230655


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by தாமு Wed Sep 23, 2009 5:20 pm

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 139731 ஏன் விஜி இப்படி ஓடரிங்க... நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 230655
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by மீனு Wed Sep 23, 2009 5:20 pm

தங்கச்சி சொன்னாலும் ..அதில் ஒரு அர்த்தம் இருக்கும் ..நல்லதை சொல்ல வயசு ஒரு தடை இல்லை


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by தாமு Wed Sep 23, 2009 5:24 pm

தங்கச்சி சொன்னாலும் ..அதில் ஒரு அர்த்தம் இருக்கும் ..நல்லதை சொல்ல வயசு ஒரு தடை இல்லை

தங்கச்சி நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 677196 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 677196 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by ராஜா Wed Sep 23, 2009 5:50 pm

meenuga wrote:தங்கச்சி சொன்னாலும் ..அதில் ஒரு அர்த்தம் இருக்கும் ..நல்லதை சொல்ல வயசு ஒரு தடை இல்லை

வயசுக்கு சொல்லல மீனு , நாட்டாமை அவர் குடும்ப உறுப்பினர்களுக்கு பஞ்சாயத்து பண்ண கூடாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by மீனு Wed Sep 23, 2009 5:52 pm

என்ன என்ன ..யாரு மீனு குடும்ப உறுப்பினர் ..புரியலை ராஜா அண்ணா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 2 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum