புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_m10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 
52 Posts - 61%
heezulia
 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_m10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_m10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_m10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_m10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_m10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_m10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 
244 Posts - 43%
heezulia
 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_m10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_m10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_m10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_m10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 
13 Posts - 2%
prajai
 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_m10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_m10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_m10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_m10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_m10 துன்பங்கள்  தீர  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்பங்கள் தீர


   
   

Page 2 of 2 Previous  1, 2

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 11:45 am

First topic message reminder :

ஒருவருக்கு எந்த உணவு ஒத்துக் கொள்ளவில்லையோ அல்லது எந்த உணவில் அதிகம் நாட்டம் கொள்வதால் உடலுக்குத் துன்பம் விளைகிறதோ அந்த உணவைத் தொடர்ந்து தானமாக அளித்து வந்தால் அந்த உணவால் வரும் துன்பங்கள் தீரும் என்பது பொதுவான இறை நியதி. உதாரணமாக, சர்க்கரை வியாதி உள்ளவர் இனிப்புகளை தானமாக வழங்கி வந்தால் சர்க்கரை நோயின் கடுமை தணியும்.


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 12:18 pm

சிவப்பு நிறமுள்ள மணமுள்ள பூக்களால் (செம்பருத்தி, விருட்சிப்பூ) திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீசெவ்வந்தி விநாயகருக்கு மாலை அணிவித்து வணங்கி வந்தால் கணவனுடைய கடுமையான நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 07, 2011 12:32 pm

சஞ்சீவினி,,,, சிறந்த ஒரு திரியினை துவங்கி இருக்கீங்க...
வாழ்த்துக்கள்....

அனைத்தையும் படித்து நாங்கள் துன்பமின்றி வாழ்கிறோம்...
தொடர்ந்து பதியுங்கள் தோழி....
அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 12:42 pm

உமா wrote:சஞ்சீவினி,,,, சிறந்த ஒரு திரியினை துவங்கி இருக்கீங்க...
வாழ்த்துக்கள்....

அனைத்தையும் படித்து நாங்கள் துன்பமின்றி வாழ்கிறோம்...
தொடர்ந்து பதியுங்கள் தோழி....
அருமையிருக்கு

நன்றி உமா , உங்களது ஆதரவு என்னை உற்சாகபடுத்துகிறது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 07, 2011 12:49 pm

நல்ல நல்ல தகவல்கள் சஞ்சு நன்றி சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 2:59 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல நல்ல தகவல்கள் சஞ்சு நன்றி சூப்பருங்க

நன்றி பானு நன்றி அன்பு மலர்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 3:49 pm

சிலர் ஒரு பணியில் நிரந்தரமாக இல்லாமல் அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்தினால் பணியை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலர் ஒரு பணியில் நிரந்தரமாக இருந்தாலும் அந்தப் பணியில் அல்லது வியாபாரத்தில் கிட்டும் வருமானம் நிரந்தரமாக இல்லாமல் போகும். இத்தகைய சூழ்நிலைகளில் உள்ளோர் சிவசூரியன் எழுந்தருளியிருக்கும் தலங்களில் உதய காலை பூஜை நேரத்தில் ஹிந்தோள ராகத்தில் அமைந்த இறை கீர்த்தனைகளை ஏழை இசை வித்வான்களை கொண்டு வாசிக்கச் செய்து அவர்களுக்குத் தக்க சன்மானம் கொடுத்து கௌரவிப்பதால் பணி அல்லது வருமானம் நிரந்தரம் அடையும் வாய்ப்புகள் உருவாகும்.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 3:50 pm

எழுத்துத் தேர்வுகளில் அதிக மார்க்குகள் வாங்கினாலும் நேர்முகத் தேர்வுகளில் மார்க்குகள் குறைந்து வேலை கிடைக்காமல் ஏமாந்து போவோர் பலர்.

அதே போல் நிச்சயதார்த்தம் வரை நிறைவேறிய திருமண சம்பந்தங்கள் நடுவில் ஏதோ ஒரு காரணத்தால் நின்று போவதும் உண்டு. இதற்கான பூர்வ ஜன்ம கர்ம வினைகள் பல இருந்தாலும் பொதுவாக கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும் நிலையைச் சீர்திருத்த சித்தர்கள் அருள்வதே மடிப்பால் தானமாகும்.

வெள்ளிக் கிழமைகளில், சிறப்பாக வெள்ளியும் அனுஷ நட்சத்திரமும் சேர்ந்து வரும் தினங்களில் பசுவுடன் கூடிய கன்றிற்கு வயிறார உணவளித்து, அன்று முழுவதும் பசுவிடம் பால் கறக்காது விட்டு விட்டு அந்தப் பால் முழுவதையும் அதன் கன்றே அருந்தும்படி செய்வதால் எத்தகைய கொடுமையான கர்ம நிலையையும் மாற்றவல்ல புண்ணிய சக்தி திரளும் அற்புதத்தை நாம் காணலாம்.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 3:52 pm

திருக்கோயில் தீர்த்தங்களிலும், கங்கை காவிரி போன்ற புண்ணிய நதிகளிலும், சுருளி, குற்றாலம் போன்ற நீர்வீழ்ச்சிகளிலும் நீராடச் செல்லும்போது முதலில் கால்களை தீர்த்தங்களில் வைக்காமல். “பித்ரு லோக தேவதைகளே போற்றி, சகல கோடி தீர்த்த தேவதைகளே போற்றி”, என்று கூறி நமது முன்னோர்களையும், தீர்த்த தேவதைகளையும் முதலில் வணங்க வேண்டும்.

பின்னர் வலது கையால் சிறிது தீர்த்தத்தை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு, முகம், இரண்டு கைகளையும் அலம்பிய பின்னரே தீர்த்தத்தில் நீராட வேண்டும்.

lathavine
lathavine
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010

Postlathavine Mon May 14, 2012 7:07 pm

இனி கண்டிப்பா சர்க்கரை குடுக்கறேன். ஆனால் இதை யாருக்கு தானமாக குடுக்கணும்? யாருக்கு வேணும்னாலும் குடுக்கலாமா?
aathma wrote:ஒருவருக்கு எந்த உணவு ஒத்துக் கொள்ளவில்லையோ அல்லது எந்த உணவில் அதிகம் நாட்டம் கொள்வதால் உடலுக்குத் துன்பம் விளைகிறதோ அந்த உணவைத் தொடர்ந்து தானமாக அளித்து வந்தால் அந்த உணவால் வரும் துன்பங்கள் தீரும் என்பது பொதுவான இறை நியதி. உதாரணமாக, சர்க்கரை வியாதி உள்ளவர் இனிப்புகளை தானமாக வழங்கி வந்தால் சர்க்கரை நோயின் கடுமை தணியும்.


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக