Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Sindhuja Mathankumar | ||||
Guna.D | ||||
mruthun |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துன்பங்கள் தீர
+2
பூஜிதா
aathma
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
துன்பங்கள் தீர
First topic message reminder :
ஒருவருக்கு எந்த உணவு ஒத்துக் கொள்ளவில்லையோ அல்லது எந்த உணவில் அதிகம் நாட்டம் கொள்வதால் உடலுக்குத் துன்பம் விளைகிறதோ அந்த உணவைத் தொடர்ந்து தானமாக அளித்து வந்தால் அந்த உணவால் வரும் துன்பங்கள் தீரும் என்பது பொதுவான இறை நியதி. உதாரணமாக, சர்க்கரை வியாதி உள்ளவர் இனிப்புகளை தானமாக வழங்கி வந்தால் சர்க்கரை நோயின் கடுமை தணியும்.
ஒருவருக்கு எந்த உணவு ஒத்துக் கொள்ளவில்லையோ அல்லது எந்த உணவில் அதிகம் நாட்டம் கொள்வதால் உடலுக்குத் துன்பம் விளைகிறதோ அந்த உணவைத் தொடர்ந்து தானமாக அளித்து வந்தால் அந்த உணவால் வரும் துன்பங்கள் தீரும் என்பது பொதுவான இறை நியதி. உதாரணமாக, சர்க்கரை வியாதி உள்ளவர் இனிப்புகளை தானமாக வழங்கி வந்தால் சர்க்கரை நோயின் கடுமை தணியும்.
Last edited by aathma on Fri Oct 07, 2011 11:53 am; edited 1 time in total
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: துன்பங்கள் தீர
சிவப்பு நிறமுள்ள மணமுள்ள பூக்களால் (செம்பருத்தி, விருட்சிப்பூ) திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீசெவ்வந்தி விநாயகருக்கு மாலை அணிவித்து வணங்கி வந்தால் கணவனுடைய கடுமையான நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: துன்பங்கள் தீர
சஞ்சீவினி,,,, சிறந்த ஒரு திரியினை துவங்கி இருக்கீங்க...
வாழ்த்துக்கள்....
அனைத்தையும் படித்து நாங்கள் துன்பமின்றி வாழ்கிறோம்...
தொடர்ந்து பதியுங்கள் தோழி....
வாழ்த்துக்கள்....
அனைத்தையும் படித்து நாங்கள் துன்பமின்றி வாழ்கிறோம்...
தொடர்ந்து பதியுங்கள் தோழி....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: துன்பங்கள் தீர
உமா wrote:சஞ்சீவினி,,,, சிறந்த ஒரு திரியினை துவங்கி இருக்கீங்க...
வாழ்த்துக்கள்....
அனைத்தையும் படித்து நாங்கள் துன்பமின்றி வாழ்கிறோம்...
தொடர்ந்து பதியுங்கள் தோழி....
நன்றி உமா , உங்களது ஆதரவு என்னை உற்சாகபடுத்துகிறது
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: துன்பங்கள் தீர
ஜாஹீதாபானு wrote:நல்ல நல்ல தகவல்கள் சஞ்சு நன்றி
நன்றி பானு
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: துன்பங்கள் தீர
சிலர் ஒரு பணியில் நிரந்தரமாக இல்லாமல் அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்தினால் பணியை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலர் ஒரு பணியில் நிரந்தரமாக இருந்தாலும் அந்தப் பணியில் அல்லது வியாபாரத்தில் கிட்டும் வருமானம் நிரந்தரமாக இல்லாமல் போகும். இத்தகைய சூழ்நிலைகளில் உள்ளோர் சிவசூரியன் எழுந்தருளியிருக்கும் தலங்களில் உதய காலை பூஜை நேரத்தில் ஹிந்தோள ராகத்தில் அமைந்த இறை கீர்த்தனைகளை ஏழை இசை வித்வான்களை கொண்டு வாசிக்கச் செய்து அவர்களுக்குத் தக்க சன்மானம் கொடுத்து கௌரவிப்பதால் பணி அல்லது வருமானம் நிரந்தரம் அடையும் வாய்ப்புகள் உருவாகும்.
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: துன்பங்கள் தீர
எழுத்துத் தேர்வுகளில் அதிக மார்க்குகள் வாங்கினாலும் நேர்முகத் தேர்வுகளில் மார்க்குகள் குறைந்து வேலை கிடைக்காமல் ஏமாந்து போவோர் பலர்.
அதே போல் நிச்சயதார்த்தம் வரை நிறைவேறிய திருமண சம்பந்தங்கள் நடுவில் ஏதோ ஒரு காரணத்தால் நின்று போவதும் உண்டு. இதற்கான பூர்வ ஜன்ம கர்ம வினைகள் பல இருந்தாலும் பொதுவாக கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும் நிலையைச் சீர்திருத்த சித்தர்கள் அருள்வதே மடிப்பால் தானமாகும்.
வெள்ளிக் கிழமைகளில், சிறப்பாக வெள்ளியும் அனுஷ நட்சத்திரமும் சேர்ந்து வரும் தினங்களில் பசுவுடன் கூடிய கன்றிற்கு வயிறார உணவளித்து, அன்று முழுவதும் பசுவிடம் பால் கறக்காது விட்டு விட்டு அந்தப் பால் முழுவதையும் அதன் கன்றே அருந்தும்படி செய்வதால் எத்தகைய கொடுமையான கர்ம நிலையையும் மாற்றவல்ல புண்ணிய சக்தி திரளும் அற்புதத்தை நாம் காணலாம்.
அதே போல் நிச்சயதார்த்தம் வரை நிறைவேறிய திருமண சம்பந்தங்கள் நடுவில் ஏதோ ஒரு காரணத்தால் நின்று போவதும் உண்டு. இதற்கான பூர்வ ஜன்ம கர்ம வினைகள் பல இருந்தாலும் பொதுவாக கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும் நிலையைச் சீர்திருத்த சித்தர்கள் அருள்வதே மடிப்பால் தானமாகும்.
வெள்ளிக் கிழமைகளில், சிறப்பாக வெள்ளியும் அனுஷ நட்சத்திரமும் சேர்ந்து வரும் தினங்களில் பசுவுடன் கூடிய கன்றிற்கு வயிறார உணவளித்து, அன்று முழுவதும் பசுவிடம் பால் கறக்காது விட்டு விட்டு அந்தப் பால் முழுவதையும் அதன் கன்றே அருந்தும்படி செய்வதால் எத்தகைய கொடுமையான கர்ம நிலையையும் மாற்றவல்ல புண்ணிய சக்தி திரளும் அற்புதத்தை நாம் காணலாம்.
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: துன்பங்கள் தீர
திருக்கோயில் தீர்த்தங்களிலும், கங்கை காவிரி போன்ற புண்ணிய நதிகளிலும், சுருளி, குற்றாலம் போன்ற நீர்வீழ்ச்சிகளிலும் நீராடச் செல்லும்போது முதலில் கால்களை தீர்த்தங்களில் வைக்காமல். “பித்ரு லோக தேவதைகளே போற்றி, சகல கோடி தீர்த்த தேவதைகளே போற்றி”, என்று கூறி நமது முன்னோர்களையும், தீர்த்த தேவதைகளையும் முதலில் வணங்க வேண்டும்.
பின்னர் வலது கையால் சிறிது தீர்த்தத்தை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு, முகம், இரண்டு கைகளையும் அலம்பிய பின்னரே தீர்த்தத்தில் நீராட வேண்டும்.
பின்னர் வலது கையால் சிறிது தீர்த்தத்தை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு, முகம், இரண்டு கைகளையும் அலம்பிய பின்னரே தீர்த்தத்தில் நீராட வேண்டும்.
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: துன்பங்கள் தீர
இனி கண்டிப்பா சர்க்கரை குடுக்கறேன். ஆனால் இதை யாருக்கு தானமாக குடுக்கணும்? யாருக்கு வேணும்னாலும் குடுக்கலாமா?
aathma wrote:ஒருவருக்கு எந்த உணவு ஒத்துக் கொள்ளவில்லையோ அல்லது எந்த உணவில் அதிகம் நாட்டம் கொள்வதால் உடலுக்குத் துன்பம் விளைகிறதோ அந்த உணவைத் தொடர்ந்து தானமாக அளித்து வந்தால் அந்த உணவால் வரும் துன்பங்கள் தீரும் என்பது பொதுவான இறை நியதி. உதாரணமாக, சர்க்கரை வியாதி உள்ளவர் இனிப்புகளை தானமாக வழங்கி வந்தால் சர்க்கரை நோயின் கடுமை தணியும்.
lathavine- புதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» எத்தனை துன்பங்கள் வந்தாலும்...
» கட்டாரில் பட்ட துன்பங்கள் .
» துன்பங்கள் நிலையானவை அல்ல;
» துன்பங்கள் இல்லாத வாழ்க்கை...!
» துன்பங்கள் போக்கும் வைகாசி விசாகம்
» கட்டாரில் பட்ட துன்பங்கள் .
» துன்பங்கள் நிலையானவை அல்ல;
» துன்பங்கள் இல்லாத வாழ்க்கை...!
» துன்பங்கள் போக்கும் வைகாசி விசாகம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|