புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகிம்ஸா தினம்.   Poll_c10அகிம்ஸா தினம்.   Poll_m10அகிம்ஸா தினம்.   Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
அகிம்ஸா தினம்.   Poll_c10அகிம்ஸா தினம்.   Poll_m10அகிம்ஸா தினம்.   Poll_c10 
2 Posts - 6%
heezulia
அகிம்ஸா தினம்.   Poll_c10அகிம்ஸா தினம்.   Poll_m10அகிம்ஸா தினம்.   Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
அகிம்ஸா தினம்.   Poll_c10அகிம்ஸா தினம்.   Poll_m10அகிம்ஸா தினம்.   Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அகிம்ஸா தினம்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 05, 2011 10:54 pm

(சமிபத்தில் ,அக்டோபர் 2 தேதி மகாத்மா காந்தி பிறந்த தினம் அஹிம்சா தினமாக கொண்டாடினர் ஒரு குழுவினர். தேசத் தந்தை , அஹிம்சா தினம் ஆர்வத்தால் நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க சென்றிருந்தேன். பேச்சாளர் ஒரு ஸ்திரீ.நன்றாக பேசினார்.சாராம்சம் என்னவோ, யாரையும் இம்சிக்கக் கூடாது. ஆனால் நடைமுறையில் நான் கண்டது. கவிதை உருவில்,)
============================================

அக்டோபர் இரண்டு ,
அஹிம்சா தினம்
அனுஷ்டிக்க,
ஆங்கே வந்தார் ஓர் அணங்கு.
பட்டு புடவை சலசலக்க,
முத்து அட்டிகை கழுத்திலே,பளபளக்க,
கான்பூர் சப்பலும் கால்களை தாங்க,
உயிர் வதை கூடாது என
ஊருக்கு உபதேசம் செய்தவர்
உணர மறந்தது ஒன்று .

பட்டுப்புழு அரை லக்ஷம் மடிய,
பட்டுப் புடவை ஒன்று உருவாகும்.
முத்து சிப்பிகள் முன்னூறு அழித்தால்,
முத்துக்கள் சில கிடைக்கும்.
ஆடும் மாடும் வயதானால்,
போடும் செருப்பின் தோலாகும்.

உயிர்வதை கூடாதுதான்,
உரத்தே கூறினாலும்,
உணர்வதே இல்லை,
உடலில் உறவாடும்,
உடுப்பும் உயரிய பொருளும்,
உயிர்வதைபட்ட உயிர்கள் என்று

ரமணியன். .

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 11:06 pm

உயிர்வதை கூடாதுதான்,
உரத்தே கூறினாலும்,
உணர்வதே இல்லை,
உடலில் உறவாடும்,
உடுப்பும் உயரிய பொருளும்,
உயிர்வதைபட்ட உயிர்கள் என்று


அருமையான கவிதை பகிர்விற்கு மிக்க நன்றிகள் ஐயா......
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 06, 2011 10:55 am

அழகிய கவிதை சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அகிம்ஸா தினம்.   Image010ycm
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 12:26 pm

செறுப்பு சொல்ல முடியவில்லை. நான் பட்டு கட்டுவதைத் தவிர்த்துள்ளேன். பட்டுப் புடவை வாங்குவது இல்லை ரமணியன் ஐயா.
அழகிய கவிதை. சிந்தனைக்குத் தீனி... சிந்தித்து ஆனால் சாப்பிட்டால் தானே. அகிம்ஸா தினம்.   678642



அகிம்ஸா தினம்.   Aஅகிம்ஸா தினம்.   Aஅகிம்ஸா தினம்.   Tஅகிம்ஸா தினம்.   Hஅகிம்ஸா தினம்.   Iஅகிம்ஸா தினம்.   Rஅகிம்ஸா தினம்.   Aஅகிம்ஸா தினம்.   Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 07, 2011 9:10 am

மிக்க நன்றி, பிஜி ராமன் .
ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 07, 2011 9:15 am

kitcha wrote:அழகிய கவிதை சூப்பருங்க அருமையிருக்கு

மிக்க நன்றி, kitcha .
ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 07, 2011 9:28 am

Aathira wrote:செறுப்பு சொல்ல முடியவில்லை. நான் பட்டு கட்டுவதைத் தவிர்த்துள்ளேன். பட்டுப் புடவை வாங்குவது இல்லை ரமணியன் ஐயா.
அழகிய கவிதை. சிந்தனைக்குத் தீனி... சிந்தித்து ஆனால் சாப்பிட்டால் தானே. அகிம்ஸா தினம்.   678642

நன்றி.
பட்டாடைகளை நான் வெறுப்பதற்கு முக்கியமான காரணம் உயிர்வதை மட்டும் அல்ல.
நம் தென்னக தட்ப வெப்ப நிலைக்கு பட்டு உடுத்தல் ஒரு கொடும் தண்டனை. அதை உடுத்தி பெண்கள் கல்யாண வீட்டிலும், கோயில்களிலும், கச்சேரி சபாவிலும் படும் கஷ்டங்கள், அதை சலவை செய்ய படும் அவதிகள் பல.இதில் இன்னும் சிலர் 9 கஜம் புடவை கட்டிக்கொண்டும் , மேட்சிங்க் பட்டு ஜாக்கெட் , வியர்வை தொல்லைகள். நமக்கு தேவை பருத்தி ஆடைகளே. பட்டின் விலையும் அதிகம்.
செருப்பு ,உயிர் வதை ஆனாலும் சுகாதாரதிர்க்கு அவசியம்.
ரமணியன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக