புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
19 Posts - 3%
prajai
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரம்


   
   
ப.மதியழகன்
ப.மதியழகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/10/2011
http://pamathiyalagan.blogspot.com

Postப.மதியழகன் Fri Oct 07, 2011 9:03 am

எனது கவலைகளை
நொடியில் களைந்து போடும்
ரட்சகன் எங்கே இருக்கிறான்
காசியில் தேடலாமா அவனை
காண்கின்ற இடமெல்லாம்
எரிகின்ற சிதைகளுக்கு
மத்தியில் நான் எப்படி
அறிந்து கொள்வது அவனை
ஆலயங்களில் தேடலாமா அவனை
உண்டியலில் காணிக்கையும்
தரிசனத்துக்கு காசும் கேட்கும்
கோவில்களிலா தேடிப்பிடிப்பது அவனை
திருவண்ணாமலையில்
திருவோடு ஏந்துகின்றானோ
இல்லாவிட்டால்
இங்கிருக்கும் நிலை பார்த்து
மயான வாசம் கொண்டுவிட்டானோ
வேறு எவ்வழியில் கண்டுணர்வது என்னவனை
ஆதி அந்தமில்லாத ஜோதியை தரிசிக்க
கைலாச யாத்திரை சென்றுவிட்டானோ
இமயமலை பனிக் குகைகளில்
தஞ்சம் அடைந்துவிட்டானோ
எனது சரணாகதியை ஏற்றுக்கொள்ளக்கூடாது
என கங்கணம் கட்டிக்கொண்டானோ
எனதன்பை எவ்வழியில் தெரியப்படுத்தி
வரவழைப்பது அவனை
மாந்தர்களிடம் பணப்பேய் பிடித்து
ஆட்டுவது கண்டு
காடுகளில் புகுந்து கொண்டானோ
வனவிலங்குகளிடம் ஏற்பட்ட சமரில்
கபாலம் சிதைந்து
காபாலிகர் ஆகிவிட்டானோ
வேறு எங்கே தேடுவேன் என்னவனை
வேறு எப்படி மீளுவேன்
இம்மாய வலைகளிலிருந்து...




ப.மதியழகன்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 07, 2011 9:47 am

நன்றாய் இருக்கிறது! மதியழகன்.
rameshnaga
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் rameshnaga

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Oct 07, 2011 11:10 am

நல்ல சிந்தனை , நல்ல கவிதை

இருக்கும் இடம் விட்டு இல்லாத
இடம் தேடி இளைப்பதால் இன்னல் தானே - அனைவரின்
இதயத்தில் இருக்கும் இருப்பறிந்து பிறருக்கு இட்டும் ,
இன்னுரை இயம்பியும் நீ இருந்தால், உன் இடமறிந்து
இறைவன் இறங்கி வருவான் - நின் இன்னலை இடற்வான்
இம்மை மறுமைக்கும் இனிமை இயல்வான்.





சதாசிவம்
பாரம் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 07, 2011 11:22 am

நல்ல தேடல் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாரம் Ila
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 11:32 am

ஆஹா ! அருமை அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Oct 07, 2011 11:36 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Oct 07, 2011 12:42 pm

பாரம் அபாரம் மதி...

மாயங்களை தேடினால் மிஞ்சுவது மோகம்
தர்மங்களை தேடினால் மிஞ்சுவது சோகம்
ஞாயங்களை தேடினால் மிஞ்சுவது ஏமாற்றம்
நிஜங்களை தேடினால் தொலைவது தேடுபவனே
தேடுவதைத் தேடவா? தேடுபவனைத் தேடவா? சொல்லி விடு மதி....



நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக