புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம் இந்தியா நம் மக்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
இது இந்தியா தான் …
இவர்கள் நம் மக்கள் தான் ….
ஆனால் அவர்கள் கதியைப் பாருங்கள்.
சேற்றில் உழலும் பன்றி கூட வசிக்கத்
தயங்கும் இடங்களில் குடி இருக்கிறார்கள்.
இப்போது இந்தப் படங்களையும் பாருங்கள் -
புருஷன், பெண்டாட்டி, 3 பிள்ளைகள்
அடங்கிய – ஆக மொத்தம் 5 பேர் மட்டும்
கொண்ட ஒரு குடும்பத்திற்காக கட்டப்பட்டுள்ள
மாளிகை – 27 அடுக்கு மாடி வசந்த மாளிகை !
இதை எல்லாம் உள்ளே போய் பார்ப்பதற்கு
நமக்கு எல்லாம் சந்தர்ப்பம் கிடைக்காது.எனவே
புகைப்படத்திலாவது பார்ப்போம் !!
வெளித்தோற்றம்
வெளி வராந்தா
இது பால் ரூம் …. !
இது பாத் ரூம்
இது டிரெடிஷனல் லவுஞ்ச் !
இது மாடர்ன் லவுஞ்ச்
இந்த மாளிகை யாருடையது என்கிறீர்களா ?
அணில் அம்பானியின் வீடு
நன்றி - விமர்சனம் காவிரிமைந்தன்
இவர்கள் நம் மக்கள் தான் ….
ஆனால் அவர்கள் கதியைப் பாருங்கள்.
சேற்றில் உழலும் பன்றி கூட வசிக்கத்
தயங்கும் இடங்களில் குடி இருக்கிறார்கள்.
இப்போது இந்தப் படங்களையும் பாருங்கள் -
புருஷன், பெண்டாட்டி, 3 பிள்ளைகள்
அடங்கிய – ஆக மொத்தம் 5 பேர் மட்டும்
கொண்ட ஒரு குடும்பத்திற்காக கட்டப்பட்டுள்ள
மாளிகை – 27 அடுக்கு மாடி வசந்த மாளிகை !
இதை எல்லாம் உள்ளே போய் பார்ப்பதற்கு
நமக்கு எல்லாம் சந்தர்ப்பம் கிடைக்காது.எனவே
புகைப்படத்திலாவது பார்ப்போம் !!
வெளித்தோற்றம்
வெளி வராந்தா
இது பால் ரூம் …. !
இது பாத் ரூம்
இது டிரெடிஷனல் லவுஞ்ச் !
இது மாடர்ன் லவுஞ்ச்
இந்த மாளிகை யாருடையது என்கிறீர்களா ?
அணில் அம்பானியின் வீடு
நன்றி - விமர்சனம் காவிரிமைந்தன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
(அம்பானி படத்திற்கு) மேலே உள்ள படங்களைப் பார்க்கும் போது மனது கஷ்டமாகத் தான் இருக்கிறது.இதுபோல் அன்றாட வாழ்வில் பார்க்கும் நிகழ்சிகள் எத்தனையோ உள்ளது.இதற்கெல்லாம் மாற்றம் வரதா என ஏங்கித் தவிக்கும் மக்களில் நானும் ஒருவன்,ஆனால் சரியான தலைவன் இங்கு இல்லை.அப்துல் கலாம் போன்ற தலைவர்கள் கையில் நாடு இருந்தால் மட்டுமே ஒரு நல்ல இந்தியாவை நாம் காணமுடியும்.
காலம் ஒரு நாள் மாறும்
நம் கனவுகள் யாவும் தீரும்
காலம் ஒரு நாள் மாறும்
நம் கனவுகள் யாவும் தீரும்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஊழலை முற்றிலுமாக ஒழித்து, கருப்பு பணத்த எல்லாம் இந்தியாவுக்கு கொண்டுவந்து சிறந்த நிர்வாகத் திறமையுடன் ஆட்சி நடந்தா இந்த நிலை மாறும்... அதுவரை
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மேலே உள்ள படத்த பார்த்துட்டு அம்பானி வீட்டை பார்க்கும்போது மனது
வலிக்கிறது.என்ன செய்வது நம்ம நாட்டில் தான் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகுரான்.ஏழை மேலும் ஏழை ஆகிறானே.ஏழையாக இருப்பவர்கள் முயற்சி செய்து கொஞ்சம் மேலே வருவதற்குள் அவர்களது ஆயுசே முடிஞ்சுவிடுகிறது.
கிச்சா சொன்ன மாதிரி நல்ல தலைவர்கள் வரணும்.அந்த காலம் வருமா?
வலிக்கிறது.என்ன செய்வது நம்ம நாட்டில் தான் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகுரான்.ஏழை மேலும் ஏழை ஆகிறானே.ஏழையாக இருப்பவர்கள் முயற்சி செய்து கொஞ்சம் மேலே வருவதற்குள் அவர்களது ஆயுசே முடிஞ்சுவிடுகிறது.
கிச்சா சொன்ன மாதிரி நல்ல தலைவர்கள் வரணும்.அந்த காலம் வருமா?
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
kitcha wrote:
காலம் ஒரு நாள் மாறும்
நம் கனவுகள் யாவும் தீரும்
இப்படி ஏக்கத்துடன் காத்திருந்தே நம் ஆயுள் முடிந்துவிடும்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
dsudhanandan wrote:ஊழலை முற்றிலுமாக ஒழித்து, கருப்பு பணத்த எல்லாம் இந்தியாவுக்கு கொண்டுவந்து சிறந்த நிர்வாகத் திறமையுடன் ஆட்சி நடந்தா இந்த நிலை மாறும்...
இதை கேட்கும் போதே நன்றாக இருக்கிறது , ஆனால் இப்படி நடக்குமா ?
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
உதயசுதா wrote:ஏழையாக இருப்பவர்கள் முயற்சி செய்து கொஞ்சம் மேலே வருவதற்குள் அவர்களது ஆயுசே முடிஞ்சுவிடுகிறது.
முற்றிலும் உண்மை , சரியாக சொன்னீர்கள்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பிறந்த உடனே குழந்தை எப்படி உடனே 60 வயதிற்கு வளர முடியாதோ அப்படித் தான் இதுவும்.aathma wrote:இப்படி ஏக்கத்துடன் காத்திருந்தே நம் ஆயுள் முடிந்துவிடும்kitcha wrote:
காலம் ஒரு நாள் மாறும்
நம் கனவுகள் யாவும் தீரும்
அதற்குத் தேவை முதலில் நமது குழந்தைகளுக்கு மொழிப் பற்று நாட்டுப் பற்று வரவேண்டும்.அதை குழந்தைகள் மனதில் பதிய வைக்க, பெற்றோர்கள்,ஆசிரியர்கள் போன்றவர்களால் தான் முடியும்.அப்போது தான் அவர்கள் ஒரு சிறந்த மனிதராக,தலைவராக வர முடியும்.
ஆங்கிலேயர்கள் கிட்டத் தட்ட 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டார்கள்.சுந்தந்திரமும் ஒரே நாளில் வந்துவிடவில்லை.நல்ல இந்தியாவை (நாம் காணும் கனவை)
நாம் இறப்பதற்கு முன் பார்க்க முடியாது ஆனால் நமக்கு பின் வரும் சந்ததிகள் அதைக் காண வாய்ப்பு உண்டு.
ஏன் பொருட்காட்சியத்தில் கூட இந்தப் படம் இருக்கலாம் பார்வைக்காக - இந்தியா முன்னொரு காலத்தில் என்று
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
kitcha wrote:நல்ல இந்தியாவை (நாம் காணும் கனவை)
நாம் இறப்பதற்கு முன் பார்க்க முடியாது
ஆம் கிச்சா , இதுதான் என் ஆதங்கமே
சரி நமது அடுத்த பிறவியில் நாம் இந்தியாவில் பிறந்தால்
அப்போதாவது இந்தியா முன்னேறி இருக்கிறதா என்று பார்போம்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இப்படி தான் நாம் தாத்தா கனவு கண்டார்கள்.நம் பெத்தவர்கள் கனவு கண்டார்கள்.இன்று நாம் கனவு காணுகிறோம்.நாம் காணும் கனவாச்சும் நனவாகட்டும் .ஆனால் அது எந்த தலைமுறையில் நம் பிள்ளைகள் தலைமுறையிலா இல்லை நம் பிள்ளைகளின் பேர பிள்ளைகளின் தலைமுறைய்லா என்பதுதான் கேள்விக்குறி.kitcha wrote:பிறந்த உடனே குழந்தை எப்படி உடனே 60 வயதிற்கு வளர முடியாதோ அப்படித் தான் இதுவும்.aathma wrote:இப்படி ஏக்கத்துடன் காத்திருந்தே நம் ஆயுள் முடிந்துவிடும்kitcha wrote:
காலம் ஒரு நாள் மாறும்
நம் கனவுகள் யாவும் தீரும்
ஆங்கிலேயர்கள் கிட்டத் தட்ட 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டார்கள்.சுந்தந்திரமும் ஒரே நாளில் வந்துவிடவில்லை.நல்ல இந்தியாவை (நாம் காணும் கனவை)
நாம் இறப்பதற்கு முன் பார்க்க முடியாது ஆனால் நமக்கு பின் வரும் சந்ததிகள் அதைக் காண வாய்ப்பு உண்டு.
ஏன் பொருட்காட்சியத்தில் கூட இந்தப் படம் இருக்கலாம் பார்வைக்காக - இந்தியா முன்னொரு காலத்தில் என்று
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!
» மேலும் ஒரு வருடம் மக்கள் முகாம்களில் முடக்கப்படுவார்கள் இந்தியா சம்மதம்.
» மக்கள் மகிழ்ச்சியோடு வேலை செய்யும் நாடுகள்! – இந்தியா எந்த இடத்தில்??
» இந்தியா சைவ நாடு என்பது கட்டுக்கதை? 70 சதவிகித மக்கள் அசைவம் உண்கிறார்கள்
» மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன?
» மேலும் ஒரு வருடம் மக்கள் முகாம்களில் முடக்கப்படுவார்கள் இந்தியா சம்மதம்.
» மக்கள் மகிழ்ச்சியோடு வேலை செய்யும் நாடுகள்! – இந்தியா எந்த இடத்தில்??
» இந்தியா சைவ நாடு என்பது கட்டுக்கதை? 70 சதவிகித மக்கள் அசைவம் உண்கிறார்கள்
» மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|