புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆளுமை வளர்ச்சி (பர்சனாலிட்டி டெவலப்மெண்டில்) ஒரு சந்தேகம் ?
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
ஸார், எனக்கொரு சந்தேகம்.
அகமுகிகள் ; இவர்கள் அமைதியான குணம் உள்ளவர்கள். யாரிடமும் கலகலப்பாய் பேச மாட்டார்கள். இவர்களுக்கு ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதுதான் பிடிக்கும். இதில் சிலருக்கு கற்பனை வலம் அதிகமாக இருக்கும். மேலும்
புற முகிகள் ; இவர்கள் கலகலப்பானவர்கள். களப்பணி புரிவது இயவர்களுக்கு பிடிக்கும். எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள் என்றீர்கள். என்றான்
ஆமாப்பா, நான் நடத்தினத சரியா புருஞ்சுகிட்டீங்க என்றார்.
ஒரு மண்ணும் இல்ல . இந்த ஒரு கருத்தைத்தான் நீங்க 30 நிமிசமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்றான்.
இந்த @12 ஆம் வகுப்பில் பெண்கள் மட்டும் ஏன் அதிக அளவில் தேர்ச்சி அடைகிறார்கள் என இப்போதுதான் தெரிகிறது. வீட்டில் அம்மா பாத்திரம் விளக்க சொல்லுவளே நு பயந்துகிட்டு,, ஒரு புத்தகத்த வச்சுக்கிட்டு
வானாகி மண்ணகி .......... வானாகி மண்ணகி ,,,,,,,,,, வானகி மண்ணாகி என திரும்ப திரும்ப கத்துங்க..... அந்த வரிகள் எங்க போயித்தொலையிறதுணு தெரியாம ... பெண்கள் அதிகமா உபயோகிக்காத இடத்தை தேடி ஓடும். அதனாலதான் அது அவங்க மனசுல நல்லா ஒளிஞ்சுக்கிரும். அப்படியே பரிச்சை எழுதும் போது ....
அந்த மாதிரி,, நீங்க அகமுகிகள் ,, புறமுகிகள் என மாத்தி மாத்தி சொல்லிச்சொல்லி மனப்பாடம் ஆயிடுச்சு. சரி என் சந்தேகத்த தீர்த்துவையுங்க >>>........
அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character
very good very good என்றார் ஆசிரியர். சந்தேகம் என்னப்பா ?
சார் ,,,,, இந்த சந்திர முகிக்கு என்ன சார் சொல்லுறது ?
( இத நான் கல்லூரியிலேயே கேட்டேன். கேட்டவுடனே get அவுட் of the class room நு சொன்னார். ( எனக்கு ஆண் பேராசிரியர்கள் வகுப்பில் அமர்வதே பிடிக்காது ( 2 நபர்களை தவிர ) ) உடனே வெளிய வந்துட்டாதால .. சரியான பதிலை கேட்கமுடியவில்லை. நீங்களாவது சொல்லுங்க ........
அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character
சந்திர முகிக்கு என்ன சொல்லுறது ?
( நன்றி நட்புடன் ஏனென்றால் ......இது நட்புடன் @ வெங்கட் அவர்களின் கல்லூரி நிகழ்வு )
பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் பற்றி அந்த பேராசிரியர் விரிவுரை ஆற்றிக்கொண்டிருந்தார்.
முதல் 5 நிமிடம் புதிய புதிய ஆங்கில வார்த்தைகளையே பயன்படுத்தி படம் நடத்தினர். ஆனால் போக போக பயன்படுத்திய வார்த்தைகளையே பயன்படுத்தி கடுப்பேற்றிவிட்டார். கடுப்பான ஒருமானவன் .......ஸார், எனக்கொரு சந்தேகம்.
அகமுகிகள் ; இவர்கள் அமைதியான குணம் உள்ளவர்கள். யாரிடமும் கலகலப்பாய் பேச மாட்டார்கள். இவர்களுக்கு ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதுதான் பிடிக்கும். இதில் சிலருக்கு கற்பனை வலம் அதிகமாக இருக்கும். மேலும்
புற முகிகள் ; இவர்கள் கலகலப்பானவர்கள். களப்பணி புரிவது இயவர்களுக்கு பிடிக்கும். எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள் என்றீர்கள். என்றான்
ஆமாப்பா, நான் நடத்தினத சரியா புருஞ்சுகிட்டீங்க என்றார்.
ஒரு மண்ணும் இல்ல . இந்த ஒரு கருத்தைத்தான் நீங்க 30 நிமிசமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்றான்.
இந்த @12 ஆம் வகுப்பில் பெண்கள் மட்டும் ஏன் அதிக அளவில் தேர்ச்சி அடைகிறார்கள் என இப்போதுதான் தெரிகிறது. வீட்டில் அம்மா பாத்திரம் விளக்க சொல்லுவளே நு பயந்துகிட்டு,, ஒரு புத்தகத்த வச்சுக்கிட்டு
வானாகி மண்ணகி .......... வானாகி மண்ணகி ,,,,,,,,,, வானகி மண்ணாகி என திரும்ப திரும்ப கத்துங்க..... அந்த வரிகள் எங்க போயித்தொலையிறதுணு தெரியாம ... பெண்கள் அதிகமா உபயோகிக்காத இடத்தை தேடி ஓடும். அதனாலதான் அது அவங்க மனசுல நல்லா ஒளிஞ்சுக்கிரும். அப்படியே பரிச்சை எழுதும் போது ....
அந்த மாதிரி,, நீங்க அகமுகிகள் ,, புறமுகிகள் என மாத்தி மாத்தி சொல்லிச்சொல்லி மனப்பாடம் ஆயிடுச்சு. சரி என் சந்தேகத்த தீர்த்துவையுங்க >>>........
அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character
very good very good என்றார் ஆசிரியர். சந்தேகம் என்னப்பா ?
சார் ,,,,, இந்த சந்திர முகிக்கு என்ன சார் சொல்லுறது ?
( இத நான் கல்லூரியிலேயே கேட்டேன். கேட்டவுடனே get அவுட் of the class room நு சொன்னார். ( எனக்கு ஆண் பேராசிரியர்கள் வகுப்பில் அமர்வதே பிடிக்காது ( 2 நபர்களை தவிர ) ) உடனே வெளிய வந்துட்டாதால .. சரியான பதிலை கேட்கமுடியவில்லை. நீங்களாவது சொல்லுங்க ........
அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character
சந்திர முகிக்கு என்ன சொல்லுறது ?
( நன்றி நட்புடன் ஏனென்றால் ......இது நட்புடன் @ வெங்கட் அவர்களின் கல்லூரி நிகழ்வு )
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்.அய்யம் பெருமாள் .நா wrote:நட்புடன் wrote:கேள்விப் பட்டேன் சார் கிளாஸ்லையும்
பசங்க பேயடிச்ச மாதிரி தான் இருப்பானுவலாம்...
அய்யோ பாலா சார் இன்னும் பார்க்கலயே ! அவர் பார்த்துவிவிட்டால் நட்புடனுக்கு அவங்க ரெண்டு பெரும் சண்டை போட்டால் நமக்கு
பெருமாள் சொல்லவே இல்ல நீங்க கூத்தாடின்னு...
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தானடி ன்ற
வரிகள் தான் ஞாபகத்துக்கு வருது...
நட்புடன் - வெங்கட்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
dsudhanandan wrote:அய்யம் பெருமாள் .நா wrote:
நட்புடன் ரெம்ப மானஸ்தர் .
அதெல்லாம் நாங்க அடகு வச்சு ரொம்ப வருஷம் ஆச்சு
எவ்வளவிற்க்கு வைத்தாராம் ?
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ஓகோ இங்க கூட்டணிக்கு ஆள் புடிக்கிறீங்கள எனெக்கெதிரா?அய்யம் பெருமாள் .நா wrote:dsudhanandan wrote:mental disorder character -- அப்படினீனு சொல்லலாம்... (உங்கள போல் அப்படீனு சொல்ல முடியல)அய்யம் பெருமாள் .நா wrote:
அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character
சந்திர முகிக்கு என்ன சொல்லுறது ?
என்ன சுதனா ! நான் நட்புடன் அவர்களை சமளிப்பதற்க்கே துணை தேடிக்கொண்டிருக்கிறேன். நீங்களும் எனக்கு எதிராவா ?
இனி விடறதா இல்ல - கோதால குதிச்சிட வேண்டியது தான்
எங்க நம்ம பாலா சார் - நல்ல நேரத்தில காணமே?
நட்புடன் - வெங்கட்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ஓகோ இங்க கூட்டணிக்கு ஆள் புடிக்கிறீங்கள எனெக்கெதிரா?நட்புடன் wrote:
என்ன சுதனா ! நான் நட்புடன் அவர்களை சமளிப்பதற்க்கே துணை தேடிக்கொண்டிருக்கிறேன். நீங்களும் எனக்கு எதிராவா ?
இனி விடறதா இல்ல - கோதால குதிச்சிட வேண்டியது தான்
எங்க நம்ம பாலா சார் - நல்ல நேரத்தில காணமே? [/quote]
பாலா சார், தேர்தல் பயிற்ச்சியில் இருக்கிறார். திருவாரூரில் திருட்டு ஓட்டு போடுவதை தடுப்பது எவ்வாறு ? ( அப்பறம் அவர் என்னோட குரு )
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
பானு யாரு? நம்ம ஈகரை பாட்டி - ரேவதி அவங்க கிளாஸ் மேட்.அய்யம் பெருமாள் .நா wrote:ரேவதி wrote:அவர் சொல்லி இருப்பது இருக்கட்டும்......ஆனால் நட்புடன் அண்ணாவிற்கு இப்போ 60 வயசு இருக்கும் ஆனால் அவர் இதில் சந்த்ரமுகி படம் பற்றி சொல்லி இருக்கார் அதான் கொஞ்சம் இடிக்கிதுdsudhanandan wrote:ரேவதி wrote:இது உங்கள் கதை மாதிரி இருக்கிறதே
இது என் நண்பன் வெங்கட்டின் கதை அப்படீனு பெருமாளே சொல்லியிருக்கார்..
நட்புடன் ரெம்ப மானஸ்தர் . இதெல்லாம் பார்த்துட்டு அவர் அடுத்து இருப்பார் என நினைக்கிறீர்கள். 60 வயது மனிதர் உங்களுக்கு அண்ணாவா ?
அவங்க என்ன தாத்தான்னு சொல்றது நல்லாருக்கா?
சில கூலிப் படை ஆட்கள் எனெக்கெதிரா பெருமாளின் தலைமையில்
செயல் படுவதாக சொல்லப்படுகிறது - சீக்கிரம் வெக்கிறேன் ஆப்பு அவருக்கு...
நட்புடன் - வெங்கட்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
யாரிந்த மானஸ்தர்?dsudhanandan wrote:அய்யம் பெருமாள் .நா wrote:
நட்புடன் ரெம்ப மானஸ்தர் .
அதெல்லாம் நாங்க அடகு வச்சு ரொம்ப வருஷம் ஆச்சு
ஒ நம்ம தெருக்கோடி எஸ்தரோட பிரதரா?
நட்புடன் - வெங்கட்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நட்புடன் wrote:
பானு யாரு? நம்ம ஈகரை பாட்டி - ரேவதி அவங்க கிளாஸ் மேட்.
அவங்க என்ன தாத்தான்னு சொல்றது நல்லாருக்கா?
சில கூலிப் படை ஆட்கள் எனெக்கெதிரா பெருமாளின் தலைமையில்
செயல் படுவதாக சொல்லப்படுகிறது - சீக்கிரம் வெக்கிறேன் ஆப்பு அவருக்கு...
உங்களுக்கு உடம்பு சரி இல்லையேனு நினைக்கிறேன். அட் ஏ டயத்தில் நீங்க சொர்ண அக்காட்டயும், பாக்ஸர் பானு கிட்டயும் வம்பிழுக்கிறீர்கள். நான்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
திருட்டு ஓட்டு போடுவது எப்படின்னு ஏதாவது பயிற்சி இருக்கா?அய்யம் பெருமாள் .நா wrote:
பாலா சார், தேர்தல் பயிற்ச்சியில் இருக்கிறார். திருவாரூரில் திருட்டு ஓட்டு போடுவதை தடுப்பது எவ்வாறு ? ( அப்பறம் அவர் என்னோட குரு )
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
dsudhanandan wrote:திருட்டு ஓட்டு போடுவது எப்படின்னு ஏதாவது பயிற்சி இருக்கா?அய்யம் பெருமாள் .நா wrote:
பாலா சார், தேர்தல் பயிற்ச்சியில் இருக்கிறார். திருவாரூரில் திருட்டு ஓட்டு போடுவதை தடுப்பது எவ்வாறு ? ( அப்பறம் அவர் என்னோட குரு )
நம்ம நட்புடன் அவர்களுக்கு இதுதான் பொழப்பு அவர்கிட்ட கேளுங்க ..
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|