Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?
+6
கே. பாலா
dsudhanandan
நட்புடன்
kitcha
அருண்
பாலாஜி
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?
First topic message reminder :
ஏப்பா தம்பி கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று ஆண்களிடம் கேட்டால், பெரும்பாலானவர்கள் ஐயோ, ஆளவிடுங்கன்னு ஓடுவது வழக்கமாகி வருகிறது. அப்படி அவங்க தலைதெறிக்க ஓடுற அளவு்ககு கல்யாணத்துல என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.
கசப்பான அனுபவங்கள்: ஏற்கனவே திருமணம் ஆகி அது பிரிவில் முடிந்திருந்தால் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள தயங்குவார்கள். காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால் ஆமா, இனி என்னத்த கல்யாணம் செய்ய என்று ஆண்கள் விரக்தி அடைவார்கள்.
சுதந்திரம்: திருமணம் ஆகாத ஆண்கள் நினைத்தபடி ஜாலியாக இருக்கலாம். நினைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் ஊர் சுற்றலாம். திருமணம் என்றாலே கால் கட்டு என்று நினைக்கிறார்கள். என்ன எப்ப பார்த்தாலும் நண்பர்கள், நண்பர்கள்னு ஓடுறீங்க, உங்களுக்கு நான் முக்கியமா, இல்லை உங்கள் நண்பர்கள் முக்கியமா என்று மனைவி கேட்பாள் அல்லவா. அதுக்கு தான் பயம்.
பொறுப்பு: திருமணம் முடிந்து மனைவி வந்துவிட்டால் கூடவே ஆண்களுக்கு பொறுப்பும் வந்துவிடும். வீடு, மனைவி, பிள்ளைகள் என்று பொறுப்பாக இருக்க வேண்டும். குடும்பச் செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகத் தான் ஆண்கள் பயப்படுகிறார்கள்.
திருமணத்திற்கு முன்பு நல்லபடியாக சம்பாதித்து பணம் சேர்த்து வைத்திருந்தால் தான் மனைவி வரும் போது சமாளிக்க முடியும். அதனாலும் ஆண்கள் பயப்படுகிறார்கள்.
திருமணம் செய்துகொள்ள பயப்படாதீர்கள். இவள் எனக்கு ஏற்ற துணை என்று யாரை நினைக்கிறீர்களோ அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள். விட்டுக் கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தால் இல்லறம் என்றுமே இனிமையாக இருக்கும்.
திருமணம் செய்து கொள்வதை நினைத்து பயப்படாமல் வருகிறவளுடன் வாழ்க்கையை எப்படி இனிமையாக வாழ்வது என்று சிந்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.
-தட்ஸ்தமிழ்
ஏப்பா தம்பி கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று ஆண்களிடம் கேட்டால், பெரும்பாலானவர்கள் ஐயோ, ஆளவிடுங்கன்னு ஓடுவது வழக்கமாகி வருகிறது. அப்படி அவங்க தலைதெறிக்க ஓடுற அளவு்ககு கல்யாணத்துல என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.
கசப்பான அனுபவங்கள்: ஏற்கனவே திருமணம் ஆகி அது பிரிவில் முடிந்திருந்தால் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள தயங்குவார்கள். காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால் ஆமா, இனி என்னத்த கல்யாணம் செய்ய என்று ஆண்கள் விரக்தி அடைவார்கள்.
சுதந்திரம்: திருமணம் ஆகாத ஆண்கள் நினைத்தபடி ஜாலியாக இருக்கலாம். நினைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் ஊர் சுற்றலாம். திருமணம் என்றாலே கால் கட்டு என்று நினைக்கிறார்கள். என்ன எப்ப பார்த்தாலும் நண்பர்கள், நண்பர்கள்னு ஓடுறீங்க, உங்களுக்கு நான் முக்கியமா, இல்லை உங்கள் நண்பர்கள் முக்கியமா என்று மனைவி கேட்பாள் அல்லவா. அதுக்கு தான் பயம்.
பொறுப்பு: திருமணம் முடிந்து மனைவி வந்துவிட்டால் கூடவே ஆண்களுக்கு பொறுப்பும் வந்துவிடும். வீடு, மனைவி, பிள்ளைகள் என்று பொறுப்பாக இருக்க வேண்டும். குடும்பச் செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகத் தான் ஆண்கள் பயப்படுகிறார்கள்.
திருமணத்திற்கு முன்பு நல்லபடியாக சம்பாதித்து பணம் சேர்த்து வைத்திருந்தால் தான் மனைவி வரும் போது சமாளிக்க முடியும். அதனாலும் ஆண்கள் பயப்படுகிறார்கள்.
திருமணம் செய்துகொள்ள பயப்படாதீர்கள். இவள் எனக்கு ஏற்ற துணை என்று யாரை நினைக்கிறீர்களோ அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள். விட்டுக் கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தால் இல்லறம் என்றுமே இனிமையாக இருக்கும்.
திருமணம் செய்து கொள்வதை நினைத்து பயப்படாமல் வருகிறவளுடன் வாழ்க்கையை எப்படி இனிமையாக வாழ்வது என்று சிந்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.
-தட்ஸ்தமிழ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?
பாலா சார் கவனிக்க ஆள் இல்லாமத்தான் இந்த ஆட்டமே.
கவனிச்சிருந்தா உள்ளேன் அம்மா ன்னு உங்க பசங்க அட்டெண்டன்ஸ் போட்டு உக்காந்து தூங்கிடர மாதிரி தான்...
கவனிச்சிருந்தா உள்ளேன் அம்மா ன்னு உங்க பசங்க அட்டெண்டன்ஸ் போட்டு உக்காந்து தூங்கிடர மாதிரி தான்...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?
kitcha wrote:அதே போல் அந்தப் பெண்ணும் நினைக்கணும்இவள் எனக்கு ஏற்ற துணை என்று யாரை நினைக்கிறீர்களோ அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள்.
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?
நட்புடன் wrote: அந்த சக்திக்கு முன்னாடி...
நீங்க என்னவா இருப்பீங்கணு,, அனந்துக்கு ஆயுத பூஐ திரியிலேயே பார்த்துட்டோமே ,, அப்பறம் ஏன் சொல்ல தயங்குறீங்க ?
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?
அய்யம் பெருமாள் .நா wrote:நட்புடன் wrote: அந்த சக்திக்கு முன்னாடி...
நீங்க என்னவா இருப்பீங்கணு,, அனந்துக்கு ஆயுத பூஐ திரியிலேயே பார்த்துட்டோமே ,, அப்பறம் ஏன் சொல்ல தயங்குறீங்க ?
தற்பெருமை தற்கொலைக்கு சமானம்
மேலும் சொல்லத் தூண்டினால் கொலக் கேசா ஆயிடும்
விக்டிம்மா - விட்நெஸ்ஸா - சாய்ஸ் இஸ் யுவர்ஸ்....
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?
நட்புடன் wrote:
தற்பெருமை தற்கொலைக்கு சமானம்
மேலும் சொல்லத் தூண்டினால் கொலக் கேசா ஆயிடும்
விக்டிம்மா - விட்நெஸ்ஸா - சாய்ஸ் இஸ் யுவர்ஸ்....
just I am a visitor
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?
அய்யம் பெருமாள் .நா wrote:நட்புடன் wrote:
தற்பெருமை தற்கொலைக்கு சமானம்
மேலும் சொல்லத் தூண்டினால் கொலக் கேசா ஆயிடும்
விக்டிம்மா - விட்நெஸ்ஸா - சாய்ஸ் இஸ் யுவர்ஸ்....
just I am a visitor
இந்த பயம் ஒண்ணு போதும் - யூ ஆர் புல்லீ பிட் பார் கண்ணாலம்...
எந்தப் பொண்ணுக்கு இவ்ளோ அடக்கமான மாப்ள கிடைக்கப் போவுதோ...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?
நட்புடன் wrote:இந்த பயம் ஒண்ணு போதும் - யூ ஆர் புல்லீ பிட் பார் கண்ணாலம்...அய்யம் பெருமாள் .நா wrote:நட்புடன் wrote:
தற்பெருமை தற்கொலைக்கு சமானம்
மேலும் சொல்லத் தூண்டினால் கொலக் கேசா ஆயிடும்
விக்டிம்மா - விட்நெஸ்ஸா - சாய்ஸ் இஸ் யுவர்ஸ்....
just I am a visitor
எந்தப் பொண்ணுக்கு இவ்ளோ அடக்கமான மாப்ள கிடைக்கப் போவுதோ...
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு குரூர புத்தி இருக்க கூடாதுங்க ? இதுக்கு நீங்க என்ன அடுச்சுருக்கலாம்
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?
அதுக்குதான் நட்புடன் ஆள் செட்பன்றார்அய்யம் பெருமாள் .நா wrote:
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு குரூர புத்தி இருக்க கூடாதுங்க ? இதுக்கு நீங்க என்ன அடுச்சுருக்கலாம்
Re: கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?
கே. பாலா wrote:அதுக்குதான் நட்புடன் ஆள் செட்பன்றார்அய்யம் பெருமாள் .நா wrote:
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு குரூர புத்தி இருக்க கூடாதுங்க ? இதுக்கு நீங்க என்ன அடுச்சுருக்கலாம்
ஏன் பாலா சார் நட்புடனை இப்படி திட்டுகிறீர்கள் ?
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?
பாலா பாஸ் - அனுப்பின அட்வான்ச பட்டுவாடா பண்ணிட்டீங்களா?கே. பாலா wrote:அதுக்குதான் நட்புடன் ஆள் செட்பன்றார்அய்யம் பெருமாள் .நா wrote:
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு குரூர புத்தி இருக்க கூடாதுங்க ? இதுக்கு நீங்க என்ன அடுச்சுருக்கலாம்
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கருவுற்ற பெண்களுடன் உறவு வைக்க ஏன் ஆண்கள் பயப்படுகிறார்கள்..?!
» ஆண்கள்
» மூன்று வகை ஆண்கள்
» ஆண்கள் நல்லவர்களா?
» ஆண்கள் காதல்
» ஆண்கள்
» மூன்று வகை ஆண்கள்
» ஆண்கள் நல்லவர்களா?
» ஆண்கள் காதல்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|