புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒல்லிக்குச்சி உடம்புக்கு காரணம் என்ன?
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஒல்லிக்குச்சி உடம்புக்கு காரணம் என்ன?
[ வியாழக்கிழமை, 06 ஒக்ரோபர் 2011, 12:51.43 மு.ப GMT ]
`நானும் எல்லாரையும் போலத்தான் சாப்பிடுகிறேன். ஆனாலும் ஒல்லிக்குச்சியாவே இருக்கிறேன்' என்று சிலர் அலுத்துக் கொள்வதுண்டு.
நன்றாக சாப்பிட்டால்தான் திடகாத்திரமான உடல்வாகு பெற முடியும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், நன்றாக சாப்பிட்டாலும்கூட சிலர் மட்டும் ஏன் எப்போதும் ஒல்லிப்பிச்சானாகவே இருக்கிறார்கள் என்பது இதுவரையில் ஒரு புரியாத புதிராகவே உள்ளது!
ஆனால், அதற்கான காரணம் என்ன என்பது சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஒருவர் அநியாயத்துக்கு ஒல்லியாய் இருப்பதற்கு காரணம் அவர்களுடைய மரபணுக்களில் ஒளிந்திருக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார் இங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டன் இம்பீரியல் காலேஜின் ஆய்வாளரான ஃபிலிப் ஃப்ராகெல்.
இவருடைய ஆய்வின்மூலம், ஒருவரின் உயிரணுக்களில் உள்ள குரோமோசோம் 16லுள்ள குறிப்பிட்ட சில மரபணுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்தால், சம்பந்தப்பட்டவர் மிகவும் ஒல்லிப்பிச்சானாகவே இருப்பார் என்பது தெரியவந்துள்ளது.
ஆக, 2000 பேரில் ஒருவருக்கு குரோமோசோம் 16லுள்ள குறிப்பிட்ட சில மரபணுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருப்பதால், உலக ஆண்கள் 23 சதவீதமும், பெண்கள் 5 சதவீதம் பேரும் குறைந்த எடையுடன் இருப்பார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஆமாம், ஏன் சில மரபணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிக்கின்றன?
பொதுவாக, நாம் ஒவ்வொருவரும் பிறக்கும்போது நம் தாய் மற்றும் தந்தையிடமிருந்து 23+23 குரோமோசோம்களை பெறுகிறோம். ஒவ்வொரு குரோமோசோமிலும் பல நூறிலிருந்து ஆயிரம் மரபணுக்கள் இருக்கும்.
ஆக, ஒன்று தாயிடமிருந்து, மற்றொன்று தந்தையிடமிருந்து பெறுவதால், நம் உயிரணுக்களில் உள்ள ஒவ்வொரு மரபணுவும் இரண்டு என்ற எண்ணிக்கையில் இருக்கும். ஆனால் சில சமயங்களில் ஒரு குரோமோசோமின் சில பகுதிகள் இரட்டிப்பாகவும், சிதைந்து துண்டிக்கப் பட்டு விடும் வாய்ப்புகள் இருப்பதால், நம் மரபணு எண்ணிக்கை இயல்புக்கு மாறாக அதிகமாக அல்லது குறைந்து போகலாம்.
லண்டன் இம்பீரியல் காலேஜில், சுமார் 95 ஆயிரம் மக்களை பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், உடல் எடை அளவீட்டு எண்ணான 18.5 அளவின் அடிப்படையில், குறைந்த எடை உள்ளவர்களின் உடலில் குரோமோசோம் 16ன் ஒரு பகுதி இரட்டிப்படைந்திருந்தது கண்டறியப்பட்டது.
இந்த குரோமோசோம் 16ல் இரட்டிப்புடைய குழந்தைகளில் பாதி பேருக்கு உடல் எடையை அதிகரிப்பதில் குறை பாடு இருந்தது. கால்பங்கு குழந்தைகளுக்கு மிகவும்
சிறிய தலை, மூளையும் அதனால் ஏற்படும் நரம்புக்கோளாறுகள் காணப்பட்டது. மேலும் குறைந்த ஆயுட்காலத்துக்கும் காரணமான `மைக்ரோசெபாலி' என்னும் மருத்துவ குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது.
முக்கியமாக, இதே ஆய்வாளர்கள் கடந்த வருடம் நடத்திய ஆய்வில், குரோமோசோம் 16லுள்ள குறிப்பிட்ட மரபணுக்கள் (உயிரணுக்களில்) இல்லாமல் இருந்தவர்கள் உடல் பருமன் நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வாளர் ஃபிலிப் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில், பொதுவான நம்பிக்கையின்படி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மரபணுவும் இரண்டாக இருக்க வேண்டும். ஆனால், நமது மரபுச்சுருளில் மரபணுக்கள் தொலைந்துபோவதால் ஏற்படும் பல ஓட்டைகளும், வேறு சில பகுதிகளில் குறிப்பிட்ட சில மரபணுக்கள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதுமே நிதர்சனம் என்றும், பல சமயங்களில் இம்மாற்றங்களால் பாதிப்புகள் இல்லை என்றாலும் சில சமயங்களில் இம்மாற்றங்கள் நோய்களை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்.
இதுவரையிலான ஆய்வுகளில் உடல் பருமனுக்கான மரபியல் காரணங்களே பெருமளவில் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் முதல் முறையாக இந்த புதிய ஆய்வில் ஒரு குழந்தை நன்றாக உண்டு, எடைகூடி வளர்வதற்கும் மரபியல் காரணங்களே அடிப்படை என்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்சமயம் மாற்றமடையக்கூடிய குரோமோசோம் 16ன் குறிப்பிட்ட பகுதியிலுள்ள ஜீன்கள்/மரபணுக்கள் குறித்து ஒன்றும் கண்டறியப்படவில்லை.
ஆனால், இது குறித்த கூடுதல் ஆய்வுகளில் குறிப்பிட்ட மரபணுக்கள் மற்றும் மெலிந்த உடலுக்கான காரணங்கள் கண்டறியப்படும்போது, பசியின்மை, உணவு உண்பதில் கோளாறு மற்றும் உடல் பருமன் போன்ற உபாதைகளுக்கான புதிய சிகிச்சைகள் சாத்தியப்படும் என்கிறார் பிலிப் ப்ராகெல்.
[ வியாழக்கிழமை, 06 ஒக்ரோபர் 2011, 12:51.43 மு.ப GMT ]
`நானும் எல்லாரையும் போலத்தான் சாப்பிடுகிறேன். ஆனாலும் ஒல்லிக்குச்சியாவே இருக்கிறேன்' என்று சிலர் அலுத்துக் கொள்வதுண்டு.
நன்றாக சாப்பிட்டால்தான் திடகாத்திரமான உடல்வாகு பெற முடியும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், நன்றாக சாப்பிட்டாலும்கூட சிலர் மட்டும் ஏன் எப்போதும் ஒல்லிப்பிச்சானாகவே இருக்கிறார்கள் என்பது இதுவரையில் ஒரு புரியாத புதிராகவே உள்ளது!
ஆனால், அதற்கான காரணம் என்ன என்பது சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஒருவர் அநியாயத்துக்கு ஒல்லியாய் இருப்பதற்கு காரணம் அவர்களுடைய மரபணுக்களில் ஒளிந்திருக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார் இங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டன் இம்பீரியல் காலேஜின் ஆய்வாளரான ஃபிலிப் ஃப்ராகெல்.
இவருடைய ஆய்வின்மூலம், ஒருவரின் உயிரணுக்களில் உள்ள குரோமோசோம் 16லுள்ள குறிப்பிட்ட சில மரபணுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்தால், சம்பந்தப்பட்டவர் மிகவும் ஒல்லிப்பிச்சானாகவே இருப்பார் என்பது தெரியவந்துள்ளது.
ஆக, 2000 பேரில் ஒருவருக்கு குரோமோசோம் 16லுள்ள குறிப்பிட்ட சில மரபணுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருப்பதால், உலக ஆண்கள் 23 சதவீதமும், பெண்கள் 5 சதவீதம் பேரும் குறைந்த எடையுடன் இருப்பார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஆமாம், ஏன் சில மரபணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிக்கின்றன?
பொதுவாக, நாம் ஒவ்வொருவரும் பிறக்கும்போது நம் தாய் மற்றும் தந்தையிடமிருந்து 23+23 குரோமோசோம்களை பெறுகிறோம். ஒவ்வொரு குரோமோசோமிலும் பல நூறிலிருந்து ஆயிரம் மரபணுக்கள் இருக்கும்.
ஆக, ஒன்று தாயிடமிருந்து, மற்றொன்று தந்தையிடமிருந்து பெறுவதால், நம் உயிரணுக்களில் உள்ள ஒவ்வொரு மரபணுவும் இரண்டு என்ற எண்ணிக்கையில் இருக்கும். ஆனால் சில சமயங்களில் ஒரு குரோமோசோமின் சில பகுதிகள் இரட்டிப்பாகவும், சிதைந்து துண்டிக்கப் பட்டு விடும் வாய்ப்புகள் இருப்பதால், நம் மரபணு எண்ணிக்கை இயல்புக்கு மாறாக அதிகமாக அல்லது குறைந்து போகலாம்.
லண்டன் இம்பீரியல் காலேஜில், சுமார் 95 ஆயிரம் மக்களை பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், உடல் எடை அளவீட்டு எண்ணான 18.5 அளவின் அடிப்படையில், குறைந்த எடை உள்ளவர்களின் உடலில் குரோமோசோம் 16ன் ஒரு பகுதி இரட்டிப்படைந்திருந்தது கண்டறியப்பட்டது.
இந்த குரோமோசோம் 16ல் இரட்டிப்புடைய குழந்தைகளில் பாதி பேருக்கு உடல் எடையை அதிகரிப்பதில் குறை பாடு இருந்தது. கால்பங்கு குழந்தைகளுக்கு மிகவும்
சிறிய தலை, மூளையும் அதனால் ஏற்படும் நரம்புக்கோளாறுகள் காணப்பட்டது. மேலும் குறைந்த ஆயுட்காலத்துக்கும் காரணமான `மைக்ரோசெபாலி' என்னும் மருத்துவ குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது.
முக்கியமாக, இதே ஆய்வாளர்கள் கடந்த வருடம் நடத்திய ஆய்வில், குரோமோசோம் 16லுள்ள குறிப்பிட்ட மரபணுக்கள் (உயிரணுக்களில்) இல்லாமல் இருந்தவர்கள் உடல் பருமன் நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வாளர் ஃபிலிப் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில், பொதுவான நம்பிக்கையின்படி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மரபணுவும் இரண்டாக இருக்க வேண்டும். ஆனால், நமது மரபுச்சுருளில் மரபணுக்கள் தொலைந்துபோவதால் ஏற்படும் பல ஓட்டைகளும், வேறு சில பகுதிகளில் குறிப்பிட்ட சில மரபணுக்கள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதுமே நிதர்சனம் என்றும், பல சமயங்களில் இம்மாற்றங்களால் பாதிப்புகள் இல்லை என்றாலும் சில சமயங்களில் இம்மாற்றங்கள் நோய்களை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்.
இதுவரையிலான ஆய்வுகளில் உடல் பருமனுக்கான மரபியல் காரணங்களே பெருமளவில் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் முதல் முறையாக இந்த புதிய ஆய்வில் ஒரு குழந்தை நன்றாக உண்டு, எடைகூடி வளர்வதற்கும் மரபியல் காரணங்களே அடிப்படை என்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்சமயம் மாற்றமடையக்கூடிய குரோமோசோம் 16ன் குறிப்பிட்ட பகுதியிலுள்ள ஜீன்கள்/மரபணுக்கள் குறித்து ஒன்றும் கண்டறியப்படவில்லை.
ஆனால், இது குறித்த கூடுதல் ஆய்வுகளில் குறிப்பிட்ட மரபணுக்கள் மற்றும் மெலிந்த உடலுக்கான காரணங்கள் கண்டறியப்படும்போது, பசியின்மை, உணவு உண்பதில் கோளாறு மற்றும் உடல் பருமன் போன்ற உபாதைகளுக்கான புதிய சிகிச்சைகள் சாத்தியப்படும் என்கிறார் பிலிப் ப்ராகெல்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
பகிர்ந்தமைக்கு நன்றி
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|