புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெளிவா பேசுறேன்! Poll_c10தெளிவா பேசுறேன்! Poll_m10தெளிவா பேசுறேன்! Poll_c10 
7 Posts - 64%
heezulia
தெளிவா பேசுறேன்! Poll_c10தெளிவா பேசுறேன்! Poll_m10தெளிவா பேசுறேன்! Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
தெளிவா பேசுறேன்! Poll_c10தெளிவா பேசுறேன்! Poll_m10தெளிவா பேசுறேன்! Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தெளிவா பேசுறேன்!


   
   

Page 1 of 2 1, 2  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Oct 08, 2011 1:49 pm

மப்பு ஏறிப்போச்சு
ஏ மானமே !
என்ன பாத்தா
உனக்கு நெக்கலா கீதா ?
மின்னலா கண்ணடிச்சி
இடியாட்டமா சிரிக்கிறே !
நான் மப்புல இருந்தாலும்
தெளிவா தான் பேசுவேன் !
உனகிம் எனக்கிம் என்னா
வித்தியாசம் நா
தண்ணி போட்டுட்டு
மப்புல இருக்கேன் !
நீ தண்ணி போடுறதுக்கு
மப்புல இருக்கே ! அவ்ளோதான் !
உன்னாட்டம் எத்தன பேர்
மானத்த சுருட்டி
பகிள்ள வச்சிக்கினு
குடிக்கப்போறோம் தெரியுமா உனக்கு !
ஜாக்ரத ! மூஞ்ல பூரான் வுட்டுருவன் !
-கோவிராஜன் :வணக்கம்:



தெளிவா பேசுறேன்! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தெளிவா பேசுறேன்! 599303
தெளிவா பேசுறேன்! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தெளிவா பேசுறேன்! 102564

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 08, 2011 2:00 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 2:22 pm

பைத்தியம் பைத்தியம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Oct 08, 2011 2:38 pm

உமா wrote: பைத்தியம் பைத்தியம்
மன்னிக்கனும் எனக்கு உங்க பதில் கருத்து புரியவில்லை அழுகை



தெளிவா பேசுறேன்! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தெளிவா பேசுறேன்! 599303
தெளிவா பேசுறேன்! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தெளிவா பேசுறேன்! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Oct 08, 2011 2:41 pm

ஜாஹீதாபானு wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மன்னிக்கனும் எனக்கு உங்க பதில் கருத்து புரியவில்லை அழுகை



தெளிவா பேசுறேன்! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தெளிவா பேசுறேன்! 599303
தெளிவா பேசுறேன்! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தெளிவா பேசுறேன்! 102564

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 2:55 pm

முதல் முறையாக சென்னை தமிழ் ல கவிதை படிக்கிறேன்

தமிழ் இலக்கியத்தில் இது வரை யாரும் செய்யாதது நீங்கள் செய்து இருக்கிறீர்கள்

பேசுவதற்கு வேண்டுமானால் இந்த தமிழ் உபயோக படுத்தலாம் ஆனால் கவிதை இலக்கியம் இவற்றில் நல்ல தமிழ் வேண்டும் என்பதே எனது ஆவல் பேச்சு வழக்கு இல்லாமல் இருப்பது நலமென்றே கருதுகிறேன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தெளிவா பேசுறேன்! Ila
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Oct 08, 2011 3:07 pm

தவறு இருந்தால் மன்னிக்கவும், நல்ல தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Oct 08, 2011 3:15 pm

இளமாறன் wrote:முதல் முறையாக சென்னை தமிழ் ல கவிதை படிக்கிறேன்

தமிழ் இலக்கியத்தில் இது வரை யாரும் செய்யாதது நீங்கள் செய்து இருக்கிறீர்கள்

பேசுவதற்கு வேண்டுமானால் இந்த தமிழ் உபயோக படுத்தலாம் ஆனால் கவிதை இலக்கியம் இவற்றில் நல்ல தமிழ் வேண்டும் என்பதே எனது ஆவல் பேச்சு வழக்கு இல்லாமல் இருப்பது நலமென்றே கருதுகிறேன்
தாங்கள் கூறுவதை நான் ஏற்கின்றேன் ! ஓகே!!!!
இக்கவிதை உணர்த்தும் பொருள் திறன் பற்றி அறிய ஆவாலாய் உள்ளேன் .
நன்றி புன்னகை



தெளிவா பேசுறேன்! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தெளிவா பேசுறேன்! 599303
தெளிவா பேசுறேன்! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தெளிவா பேசுறேன்! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Oct 08, 2011 3:24 pm

பூஜிதா wrote:தவறு இருந்தால் மன்னிக்கவும், நல்ல தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும்
nanri புன்னகை



தெளிவா பேசுறேன்! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தெளிவா பேசுறேன்! 599303
தெளிவா பேசுறேன்! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தெளிவா பேசுறேன்! 102564

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 3:25 pm

Govindaraj wrote:
இளமாறன் wrote:முதல் முறையாக சென்னை தமிழ் ல கவிதை படிக்கிறேன்

தமிழ் இலக்கியத்தில் இது வரை யாரும் செய்யாதது நீங்கள் செய்து இருக்கிறீர்கள்

பேசுவதற்கு வேண்டுமானால் இந்த தமிழ் உபயோக படுத்தலாம் ஆனால் கவிதை இலக்கியம் இவற்றில் நல்ல தமிழ் வேண்டும் என்பதே எனது ஆவல் பேச்சு வழக்கு இல்லாமல் இருப்பது நலமென்றே கருதுகிறேன்
தாங்கள் கூறுவதை நான் ஏற்கின்றேன் ! ஓகே!!!!
இக்கவிதை உணர்த்தும் பொருள் திறன் பற்றி அறிய ஆவாலாய் உள்ளேன் .
நன்றி புன்னகை

அதற்கு கேள்வி பகுதியில் தான் இட வேண்டும் ... இது எனது கருத்து
ஈகரைக்கென்று ஒரு சிறப்பு இருக்கிறது .. தேடுதல் பொறியில் ஈகரை பதிவாளர் ஒருவரின் கவிதை இப்படி பேச்சு வழக்கு தமிழில் இருந்தால் அது ஈகரையின் மதிப்பு குறையும் என்றே கருதுகிறேன் அதனால் மீண்டும் இப்படி பட்ட கவிதை சொந்த கவிதையில் வேண்டாம் என்றே கருதுகிறேன் நண்பர்களின் கருத்க்டுகளை கண்ட பின்னர் இது பற்றி ஆராயலாம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தெளிவா பேசுறேன்! Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக