ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்

+10
பூஜிதா
ஜாஹீதாபானு
இளமாறன்
அருண்
மகா பிரபு
Aathira
kitcha
rameshnaga
பிஜிராமன்
அப்துல்லாஹ்
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Empty ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Thu Oct 06, 2011 12:48 pm

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Pambaram

எல்லாவிதமான
என் இளவயதின்
ஒடுங்கிய நினைவுகளும்
பொருட்களாக சாட்சிகளாக
உண்மையாக,
என் உடைமையாக
என்னிடமே உள்ளன

அவை
விளையாட்டுப் பொருட்களாக
காட்சிப் படங்களாக
என் வாசிப்பில் கற்பிழந்த
புத்தகங்களாக
நான் பயன்படுத்தி
கிழித்த, கழிந்த
உடுப்புகளாக
காலத்தைப் போர்த்திய
நினைவுகளாகவும் ...

ஆயினும்
என் கையில் இருக்கும்
உச்சியில் சில்லு தெறித்த
இந்தப் பம்பரம் எனக்கு உயிரானதுன்னு
உம்மா சொல்லுவாள்
யாருக்கும் தர மாட்டேனாம்

உம்மா
என்னால் எவ்வளவு காலம்
ரணப் படுத்தப்பட்டவள்
அவள் அந்த பம்பரத்தை மட்டும்
யாரையும் தொட விட மாட்டாள்

நான் அந்தப் பம்பரத்தை
அதிகம் நேசித்தேன்
வகுப்பறையில்
மாமா வீட்டில்
படுக்கையில்
பஸ்சில் ஏறி உம்மாவுடன்
தென்காசிக்கு பயணிக்கையில்
பள்ளிவாசலில்
தினமும் குளிக்க செல்லும்
குளத்தின் படித்துறையில்
என எல்லா இடத்திலும்...

என்னுடையதில் என்னுடையதாக
அரைக்கால்சட்டையின் பையில்
எப்போதும் கூடவே இருந்த
அந்தப் பம்பரத்தை...

இத்தனை ஆண்டுகளாக
இருந்ததே தெரியாமல்
மறந்தே போனேன்
என்னை விட்டுப் பிரிந்த
என் அன்புத் தாயைப்போல
அவளது வாஞ்சையின்
வாடாத மணத்தைப் போல்

ஆனாலும் என் கூடவே
இருக்கிறது
இருக்கட்டுமே...

ஒரு ஓரத்தில் தானே


Last edited by அப்துல்லாஹ் on Thu Oct 06, 2011 9:36 pm; edited 1 time in total


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Empty Re: ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்

Post by பிஜிராமன் Thu Oct 06, 2011 12:52 pm

அருமையான கவிதை ஐயா.......பம்பரம் விளையாடுவதில் நான் சாம்பியன் பட்டம் அ எங்கள் தெருவில் வாங்கி இருக்கிறேன்......

அந்த பம்பரதிற்கு கவி வடித்த உங்களுக்கு என் நன்றிகள்.....நான் தெருக்களில் பம்பரம் விளையாடியதை ஞாபக படுதியாது உங்கள் கவிதை.........

ஆமாம் உம்மா யாரு..........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Empty Re: ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்

Post by rameshnaga Thu Oct 06, 2011 2:18 pm

ரொம்பவும் நன்றாக இருக்கிறது.அப்துல்லாஹ்.
வாழ்த்துக்கள்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Empty Re: ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்

Post by kitcha Thu Oct 06, 2011 2:22 pm

எல்லாவிதமான
என் இளவயதின்
ஒடுங்கிய நினைவுகளும்
பொருட்களாக சாட்சிகளாக
உண்மையாக,
என் உடைமையாக
என்னிடமே உள்ளன
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
இந்தக் கவிதையை படிக்கும் போது என்னை மீண்டும் என் சிறு வயது நினைவிற்கு கொண்டு சென்று மீண்டு வருவதற்குள் ரொம்ப கஷ்டமாகிவிட்டது


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Empty Re: ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்

Post by Aathira Thu Oct 06, 2011 2:27 pm

எவ்வளவு அழகான மலரும் நினைவுகள். மயிலிறகால் வ்ருடிக் கொடுப்பது போல... இதமாக... மென்மையான உணர்வை இழையோட விட்ட கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி அப்துல்லாஹ். ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  678642


ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Tஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Hஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Iஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Rஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Empty Re: ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Thu Oct 06, 2011 2:53 pm

பிஜிராமன் wrote:அருமையான கவிதை ஐயா.......பம்பரம் விளையாடுவதில் நான் சாம்பியன் பட்டம் அ எங்கள் தெருவில் வாங்கி இருக்கிறேன்......

அந்த பம்பரதிற்கு கவி வடித்த உங்களுக்கு என் நன்றிகள்.....நான் தெருக்களில் பம்பரம் விளையாடியதை ஞாபக படுதியாது உங்கள் கவிதை.........

ஆமாம் உம்மா யாரு..........

பம்பரமும்
பாமரன் என்னைப் பெற்றெடுத்த
பண்பின் சிகரம் பாசமுள்ள
உம்மா எனும் என் தாய் சூழ்ந்த
என் உள்ளத்து நினைவுகளும் தான் என் கரு
...
மனம் திறந்த மறுவிலா மறுமொழிக்கு மனம் நிறைய அன்பும் மகிழ்வும் என்னிடமிருந்து ராமனுக்கு....


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Empty Re: ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Thu Oct 06, 2011 2:56 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றாக இருக்கிறது.அப்துல்லாஹ்.
வாழ்த்துக்கள்.
தங்களின் மதிப்புக்குரிய இந்த மறுமொழிக்கு என்றென்றும் நன்றி ஐயா...
மகிழ்கிறேன்..


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Empty Re: ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Thu Oct 06, 2011 3:02 pm

kitcha wrote:
எல்லாவிதமான
என் இளவயதின்
ஒடுங்கிய நினைவுகளும்
பொருட்களாக சாட்சிகளாக
உண்மையாக,
என் உடைமையாக
என்னிடமே உள்ளன
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
இந்தக் கவிதையை படிக்கும் போது என்னை மீண்டும் என் சிறு வயது நினைவிற்கு கொண்டு சென்று மீண்டு வருவதற்குள் ரொம்ப கஷ்டமாகிவிட்டது

அன்பு கிச்சா உங்களின் அருமையான மறுமொழிக்காகவே ஆயிரக்கணக்கில் என் உள்ளத்தின் எண்ணங்களை எழுத்தாக்கலாம் போலிருக்கிறது... மந்திர வார்த்தைகளை மறுமொழிகளில் கோர்க்கும் அன்புறவு கிச்சாவுக்கு அன்பும் மகிழ்ச்சியும் வழக்கம் போல பகிர்ந்து கொள்வதற்கு...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Empty Re: ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்

Post by மகா பிரபு Thu Oct 06, 2011 3:08 pm

என் பழைய நினைவுகளையும புரட்டி பார்க்க வைக்கிறது தங்கள் கவிதை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Empty Re: ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Thu Oct 06, 2011 3:14 pm

Aathira wrote:எவ்வளவு அழகான மலரும் நினைவுகள். மயிலிறகால் வ்ருடிக் கொடுப்பது போல... இதமாக... மென்மையான உணர்வை இழையோட விட்ட கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி அப்துல்லாஹ். ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  678642

முன்று தமிழ் தவிர
என் மனம் உற்ற தமிழ் ஒன்று உண்டு அது உங்களின்....

தமிழை நேசிப்பவர்கள் மத்தியில்
தமிழே நேசிக்கும் மானுடப் பிறவிகளில் நிங்களும் ஒருவர்..

சூரியச் சுடரோளியைக் காண்பது போல
சுந்தர வதனமுடை மதிமுகம் காண்பதொப்ப
அவை அறியாமல்
அவற்றை அயர்ந்து நோக்குவது போல்
அம்மையே தங்களின் அனைத்து படைப்புகளும்
வாசித்து அவற்றின் வசமானவன் நான்...

உங்களின் மறுமொழிக்கு என் மனம் மலர்கிறது...
மகிழ்ச்சி சகோதரி...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Empty Re: ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum