புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_voting_barவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_voting_barவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_voting_barவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_voting_barவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_voting_barவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_voting_barவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_voting_barவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_voting_barவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_voting_barவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_voting_barவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_voting_barவீதிக்கு வந்த இறைவன் - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீதிக்கு வந்த இறைவன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 06, 2011 12:42 pm

First topic message reminder :

வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Photoshop_Winter_season_006480_

ஓர்நாள்
மனிதர்களைக் காண
மண்ணுலகம் விரைந்தான்
இறைவன்

அவசர அவசரமாய்
ஓடும் மனிதர்களுக்கு இடியில்
மெல்ல நடந்தான்
இறைவன்

வீதியின் ஓரங்களில்
கொட்டிக்கிடந்த சந்தோசங்கள்
இறைவனை நோக்கி
புன்னகைத்தது

வீதி நெடுக
குவிந்துகிடந்த துக்கங்கள்
இறைவனை நோக்கி
கண்ணீர் சிந்தியது

வீதியில் அங்காங்கே
படிந்துகிடந்த ரத்தக் கறைகள்
ஏளனமாய் பார்த்தது
இறைவனை


நஞ்சும்
காழ்ப்பும்
வஞ்சமும்
குரோதமும்
வீதியில் பின்னிப்பிசைந்து
அகம் கொட்டிய குப்பைகள்

அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்

தேங்கி நிற்கும் கண்ணீர்
படிந்து கிடக்கும் ரத்தம்
வீதியெங்கும் கொச்சை வாசம்
மூக்கை பொத்தியபடி இறைவன்

மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்

சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 12:06 pm

செய்தாலி wrote:
ஓர்நாள்
மனிதர்களைக் காண
மண்ணுலகம் விரைந்தான்
இறைவன்

வந்ததும் உலகின் அழகை கண்டு சிலிர்த்து போய் இருப்பான். நாம் படைத்த உலகமா என்று சோகம் சோகம்

அவசர அவசரமாய்
ஓடும் மனிதர்களுக்கு இடியில்
மெல்ல நடந்தான்
இறைவன்

இவர்களின் அவசரம் எதற்காக இருக்கும் என்று நமக்கு தான் தெரியும்.

வீதியின் ஓரங்களில்
கொட்டிக்கிடந்த சந்தோசங்கள்
இறைவனை நோக்கி
புன்னகைத்தது

நாம் நாட்டில் இவை அரிதே தோழா.

வீதி நெடுக
குவிந்துகிடந்த துக்கங்கள்
இறைவனை நோக்கி
கண்ணீர் சிந்தியது

நம் நாட்டில் இவற்றுக்கு பஞ்சமில்லையே. இறைவனுக்கு புதிது,,,நமக்கோ பழகி போன ஒன்று. சோகம்

வீதியில் அங்காங்கே
படிந்துகிடந்த ரத்தக் கறைகள்
ஏளனமாய் பார்த்தது
இறைவனை

விபத்து , கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகம் ஆனால் உதிரமே கொட்டி கிடக்கும் வீதியில்.


நஞ்சும்
காழ்ப்பும்
வஞ்சமும்
குரோதமும்
வீதியில் பின்னிப்பிசைந்து
அகம் கொட்டிய குப்பைகள்

மனிதே நேயமே இல்லாதா மனிதர்களின் மனம் ஒரு குப்பையே.

அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்

அதுவும் இரவல் தானா.... சோகம்

தேங்கி நிற்கும் கண்ணீர்
படிந்து கிடக்கும் ரத்தம்
வீதியெங்கும் கொச்சை வாசம்
மூக்கை பொத்தியபடி இறைவன்

வேறென்ன செய்ய முடியும் அவரால்.

மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்

இன்னும் அதிகம் இருக்கு.. அதை சொல்ல நம்ம நேரமில்லை....

சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்

நினைத்தேன் இறுதியில் ஓடுவார் என்று ....
படைத்த இறைவானாலும் காண சகிக்காத அவலங்கள் நாட்டில் நடை பெறுகிறது.
இதை மாற்ற யாராலும் இயலாது. இது நம் விதியா....அல்லது தூயவர்களின் சதியா....
இதே கேள்விகளோடு நம் காலமும் ஓடி கொண்டே இருக்கிறது...

நல்ல கருத்து...தூய சிந்தனை.
நன்றி செய்தாலி.


உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 11, 2011 12:25 pm

மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்


வீதியின் சப்தங்களும் சலனங்களும் உங்களின் கவிதையில் சங்கமித்து மெருகேர்ரியாது.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 11, 2011 12:26 pm

அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்
இதுதான் எனக்கு மிகவு பிடித்தமான வரிக்க அண்ணா . சூப்பருங்க அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Oct 12, 2011 4:50 pm

நட்புடன் wrote:இறைவனே சகிக்க முடியாமல் ஓடுகிறான் என்றால்
நாம் ஏன் சகித்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறோம்
காலன் வரும் வரைன்னு சிந்திக்கத் தூண்டும் வரிகள் -
விடை உண்டோ? தீர்வுண்டோ? மாற்றம் விளைவிக்க உணர்வுண்டோ?

கேள்விகள் தான் இன்னும் வருகிறது? விடையின்றி -
விதியென்று சொல்லமாட்டேன் ஆனாலும்
வீதியிலே தான் திரிந்து கொண்டிருக்கிறேன்...

ம்ம்ம் ....
மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Oct 12, 2011 4:53 pm

உமா wrote:
செய்தாலி wrote:
ஓர்நாள்
மனிதர்களைக் காண
மண்ணுலகம் விரைந்தான்
இறைவன்

வந்ததும் உலகின் அழகை கண்டு சிலிர்த்து போய் இருப்பான். நாம் படைத்த உலகமா என்று சோகம் சோகம்

அவசர அவசரமாய்
ஓடும் மனிதர்களுக்கு இடியில்
மெல்ல நடந்தான்
இறைவன்

இவர்களின் அவசரம் எதற்காக இருக்கும் என்று நமக்கு தான் தெரியும்.

வீதியின் ஓரங்களில்
கொட்டிக்கிடந்த சந்தோசங்கள்
இறைவனை நோக்கி
புன்னகைத்தது

நாம் நாட்டில் இவை அரிதே தோழா.

வீதி நெடுக
குவிந்துகிடந்த துக்கங்கள்
இறைவனை நோக்கி
கண்ணீர் சிந்தியது

நம் நாட்டில் இவற்றுக்கு பஞ்சமில்லையே. இறைவனுக்கு புதிது,,,நமக்கோ பழகி போன ஒன்று. சோகம்

வீதியில் அங்காங்கே
படிந்துகிடந்த ரத்தக் கறைகள்
ஏளனமாய் பார்த்தது
இறைவனை

விபத்து , கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகம் ஆனால் உதிரமே கொட்டி கிடக்கும் வீதியில்.


நஞ்சும்
காழ்ப்பும்
வஞ்சமும்
குரோதமும்
வீதியில் பின்னிப்பிசைந்து
அகம் கொட்டிய குப்பைகள்

மனிதே நேயமே இல்லாதா மனிதர்களின் மனம் ஒரு குப்பையே.

அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்

அதுவும் இரவல் தானா.... சோகம்

தேங்கி நிற்கும் கண்ணீர்
படிந்து கிடக்கும் ரத்தம்
வீதியெங்கும் கொச்சை வாசம்
மூக்கை பொத்தியபடி இறைவன்

வேறென்ன செய்ய முடியும் அவரால்.

மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்

இன்னும் அதிகம் இருக்கு.. அதை சொல்ல நம்ம நேரமில்லை....

சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்

நினைத்தேன் இறுதியில் ஓடுவார் என்று ....
படைத்த இறைவானாலும் காண சகிக்காத அவலங்கள் நாட்டில் நடை பெறுகிறது.
இதை மாற்ற யாராலும் இயலாது. இது நம் விதியா....அல்லது தூயவர்களின் சதியா....
இதே கேள்விகளோடு நம் காலமும் ஓடி கொண்டே இருக்கிறது...

நல்ல கருத்து...தூய சிந்தனை.
நன்றி செய்தாலி.


விரிவான கருத்துக்கு
மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Oct 12, 2011 4:57 pm

Kaa Na Kalyanasundaram wrote:மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்


வீதியின் சப்தங்களும் சலனங்களும் உங்களின் கவிதையில் சங்கமித்து மெருகேர்ரியாது.

மிக்க நன்றி கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Oct 12, 2011 4:59 pm

ஹிஷாலீ wrote:அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்
இதுதான் எனக்கு மிகவு பிடித்தமான வரிக்க அண்ணா . சூப்பருங்க அருமையிருக்கு

சகோ ..
நான் சொன்னது உண்மைதானே
கருத்துக்கு மிக்க நன்றி சகோ




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக