புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
prajai
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஹைக்கூ - கவிதைகள் Poll_c10ஹைக்கூ - கவிதைகள் Poll_m10ஹைக்கூ - கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ - கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Oct 12, 2011 10:58 am

மொழியுமில்லை
இசையுமில்லை
மழலையின் சிரிப்பழுகையில்

முகமும் இல்லை
அகமும் இல்லை
மூன்றாம் விழியாய் மூக்குகண்ணாடி

சிகரட்டில் இதயம் இறக்கும்
எழுதுகோலில் எண்ணம் பிறக்கும்
இருவிரல் துணையுடன் ....!

கீதை குரான் பைபிள்
மூன்றின் மூலப் பொருள்
கடவுள்

தமிழில்(தாய் நாட்டில்) விதைத்த கல்வி
அறுவடையாகிறது
ஆங்கிலத்தில் (அயல்நாட்டில் )

துயிலை இழந்த மயில்
பசிக்கு விலையாகிறாள்
விலைமாதுவாய்

விலைக்கு குழந்தையானவள்
விரும்பாத தேகத்தில்
விதைக்கிறாள் HIV

வெக்கத்தை மறந்து
துக்கத்தில் பசியாற்றுகிறாள்
விலை மாது





கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 12, 2011 11:09 am

சிகரட்டில் இதயம் இறக்கும்
எழுதுகோலில் எண்ணம் பிறக்கும்
இருவிரல் துணையுடன் ....!


கீதை குரான் பைபிள்
மூன்றின் மூலப் பொருள்
கடவுள்


துயிலை இழந்த மயில்
பசிக்கு விலையாகிறாள்
விலைமாதுவாய்


வெக்கத்தை மறந்து
துக்கத்தில் பசியாற்றுகிறாள்
விலை மாது


ஹிஷாலி அவர்களே இந்த நான்கு கவிதைகளும் ஹைகூ வடிவம் பெற்றுள்ளது. வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Oct 12, 2011 11:15 am

மிக்க நன்றி ஐயா. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 11:26 am

அருமை ஹிஷாலி, சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு
ஹிஷாலின் கவிதையில் பல சிந்தனையுள்ள வரிகளை காணும் போது மட்டற்ற மகிழ்ச்சி.நல்ல தேர்ச்சி அனைத்திலும்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஹைக்கூ - கவிதைகள் Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Oct 12, 2011 11:32 am

kitcha wrote:அருமை ஹிஷாலி, சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு
ஹிஷாலின் கவிதையில் பல சிந்தனையுள்ள வரிகளை காணும் போது மட்டற்ற மகிழ்ச்சி.நல்ல தேர்ச்சி அனைத்திலும்

மிக்க நன்றி அண்ணா. ஆனால் என்னால் ஹைக்கூ கவிதை எழுத முடியவில்லையே
சோகம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 11:36 am

ஹிஷாலீ wrote:

மிக்க நன்றி அண்ணா. ஆனால் என்னால் ஹைக்கூ கவிதை எழுத முடியவில்லையே
சோகம்

ஏன் அப்படி நினைக்கிறாய்.முடியாதது உண்டு முயற்சி ஒன்று இல்லை என்றால்.





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஹைக்கூ - கவிதைகள் Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Oct 12, 2011 11:40 am

kitcha wrote:
ஹிஷாலீ wrote:

மிக்க நன்றி அண்ணா. ஆனால் என்னால் ஹைக்கூ கவிதை எழுத முடியவில்லையே
சோகம்

ஏன் அப்படி நினைக்கிறாய்.முடியாதது உண்டு முயற்சி ஒன்று இல்லை என்றால்.


அதனால் தான் முயன்று கொண்டிருக்கிறேன் அண்ணா.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 11:45 am

ஹிஷாலீ wrote:
அதனால் தான் முயன்று கொண்டிருக்கிறேன் அண்ணா.
முயற்சி திருவினையாக்கும்
நம் மனம் குழப்பத்தில் இருக்கும் போதோ அல்லது சரியாக சிந்திக்காத போதோ அது நமக்கு புலப்படுவதில்லை.எல்லாவற்றிற்கும் ஒரு விடை இருக்கும்.

எனக்கு கவிதை எப்படி எழுத வேண்டும் என்று தெரியாது.இல்லையென்றால் நான் உனக்கு உதவி இருப்பேன்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஹைக்கூ - கவிதைகள் Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Oct 12, 2011 11:47 am

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
அதனால் தான் முயன்று கொண்டிருக்கிறேன் அண்ணா.
முயற்சி திருவினையாக்கும்
நம் மனம் குழப்பத்தில் இருக்கும் போதோ அல்லது சரியாக சிந்திக்காத போதோ அது நமக்கு புலப்படுவதில்லை.எல்லாவற்றிற்கும் ஒரு விடை இருக்கும்.

எனக்கு கவிதை எப்படி எழுத வேண்டும் என்று தெரியாது.இல்லையென்றால் நான் உனக்கு உதவி இருப்பேன்.
நன்றி நன்றி நன்றி நன்றி


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 12, 2011 11:55 am

ஹிஷாலீ wrote:

சிகரட்டில் இதயம் இறக்கும்
எழுதுகோலில் எண்ணம் பிறக்கும்
இருவிரல் துணையுடன் ....!

கீதை குரான் பைபிள்
மூன்றின் மூலப் பொருள்
கடவுள்

தமிழில்(தாய் நாட்டில்) விதைத்த கல்வி
அறுவடையாகிறது
ஆங்கிலத்தில் (அயல்நாட்டில் )

துயிலை இழந்த மயில்
பசிக்கு விலையாகிறாள்
விலைமாதுவாய்

விலைக்கு குழந்தையானவள்
விரும்பாத தேகத்தில்
விதைக்கிறாள் HIV

வெக்கத்தை மறந்து
துக்கத்தில் பசியாற்றுகிறாள்
விலை மாது


நன்றாக இருக்கிறது அனைத்தும் அருமையிருக்கு




ஹைக்கூ - கவிதைகள் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக