புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வீதிக்கு வந்த இறைவன் I_vote_lcapவீதிக்கு வந்த இறைவன் I_voting_barவீதிக்கு வந்த இறைவன் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீதிக்கு வந்த இறைவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 06, 2011 12:42 pm

வீதிக்கு வந்த இறைவன் Photoshop_Winter_season_006480_

ஓர்நாள்
மனிதர்களைக் காண
மண்ணுலகம் விரைந்தான்
இறைவன்

அவசர அவசரமாய்
ஓடும் மனிதர்களுக்கு இடியில்
மெல்ல நடந்தான்
இறைவன்

வீதியின் ஓரங்களில்
கொட்டிக்கிடந்த சந்தோசங்கள்
இறைவனை நோக்கி
புன்னகைத்தது

வீதி நெடுக
குவிந்துகிடந்த துக்கங்கள்
இறைவனை நோக்கி
கண்ணீர் சிந்தியது

வீதியில் அங்காங்கே
படிந்துகிடந்த ரத்தக் கறைகள்
ஏளனமாய் பார்த்தது
இறைவனை


நஞ்சும்
காழ்ப்பும்
வஞ்சமும்
குரோதமும்
வீதியில் பின்னிப்பிசைந்து
அகம் கொட்டிய குப்பைகள்

அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்

தேங்கி நிற்கும் கண்ணீர்
படிந்து கிடக்கும் ரத்தம்
வீதியெங்கும் கொச்சை வாசம்
மூக்கை பொத்தியபடி இறைவன்

மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்

சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 06, 2011 12:49 pm

வியக்க வைக்கிறது உங்கள் சிந்தனை செய்தாலி......

சகிப்புத் தன்மை
இறைவனை விட
நமக்குத்தான் அதிகம் போல
அதனால் தான்
நாம் வீதியில்
உலாவிக்கொண்டிருக்கிறோம்

மிக்க நன்றிகள் கவிஞரே வீதிக்கு வந்த இறைவன் 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 06, 2011 4:46 pm

பிஜிராமன் wrote:வியக்க வைக்கிறது உங்கள் சிந்தனை செய்தாலி......

சகிப்புத் தன்மை
இறைவனை விட
நமக்குத்தான் அதிகம் போல
அதனால் தான்
நாம் வீதியில்
உலாவிக்கொண்டிருக்கிறோம்

மிக்க நன்றிகள் கவிஞரே வீதிக்கு வந்த இறைவன் 224747944

மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 06, 2011 5:16 pm

மனதை நெகிழச் செய்யும்,இன்றைய அவல நிலையை எடுத்துச் சொல்லும் வரிகள்.

சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
படைத்தவன் அவன் என்றால் அதைப் படைத்தவனுக்கும் பங்கு உண்டு அதை சரி செய்ய,



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வீதிக்கு வந்த இறைவன் Image010ycm
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 5:53 pm

செய்தாலி wrote:

சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்

அருமையான வரிகள் மகிழ்ச்சி

இறைவனாலேயே தாக்குப்பிடிக்க முடியாத
வீதியில் தான் தினந்தோறும்
நமது பயணம் சோகம்



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 06, 2011 9:22 pm

அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்

நமது வாழ்க்கை பயணமும் இரவல் தான் சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வீதிக்கு வந்த இறைவன் Ila
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 09, 2011 10:47 am

kitcha wrote:மனதை நெகிழச் செய்யும்,இன்றைய அவல நிலையை எடுத்துச் சொல்லும் வரிகள்.

சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
படைத்தவன் அவன் என்றால் அதைப் படைத்தவனுக்கும் பங்கு உண்டு அதை சரி செய்ய,

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 09, 2011 10:48 am

aathma wrote:
செய்தாலி wrote:

சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்

அருமையான வரிகள் மகிழ்ச்சி

இறைவனாலேயே தாக்குப்பிடிக்க முடியாத
வீதியில் தான் தினந்தோறும்
நமது பயணம் சோகம்


மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 09, 2011 10:49 am

இளமாறன் wrote:அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்

நமது வாழ்க்கை பயணமும் இரவல் தான் சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 09, 2011 3:14 pm

இறைவனே சகிக்க முடியாமல் ஓடுகிறான் என்றால்
நாம் ஏன் சகித்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறோம்
காலன் வரும் வரைன்னு சிந்திக்கத் தூண்டும் வரிகள் -
விடை உண்டோ? தீர்வுண்டோ? மாற்றம் விளைவிக்க உணர்வுண்டோ?

கேள்விகள் தான் இன்னும் வருகிறது? விடையின்றி -
விதியென்று சொல்லமாட்டேன் ஆனாலும்
வீதியிலே தான் திரிந்து கொண்டிருக்கிறேன்...



நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக