ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண மாலை....!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கல்யாண மாலை....! Empty கல்யாண மாலை....!

Post by ஹிஷாலீ Thu Oct 06, 2011 12:08 pm

அன்று ...........
தலைமுறை சொந்தத்தில்
தாய் மாமன் பந்தத்தில்
தாலி கட்டும் திருமணம்
சொர்க்கமாய் வாழ்ந்தது ............!

இன்று .............
கல்யாண மாலையில்
கலர் கலர் புகைப்படத்துடன்
சில புதுமண தம்பதிகள்
தேடி தேடி சேர்வதால் .....!

கோடியாய் கொலையும்
கொள்ளையும் நடக்கும் நாடகம்
அதே திரையில் தான்
அம்பலமாகிறது ......!




Last edited by ஹிஷாலீ on Fri Oct 07, 2011 3:39 pm; edited 2 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கல்யாண மாலை....! Empty Re: கல்யாண மாலை....!

Post by கே. பாலா Thu Oct 06, 2011 12:56 pm

ஹிஷாலீ wrote:இன்று .............
கல்யாண மாலையில்
கலர் கலர் புகைப்படத்துடன்
புதுமண தம்பதிகள்
தேடி தேடி சேர்வதால் .....!

கோடியாய் கொலையும்
கொள்ளையும் நடக்கும் நாடகம்
அதே திரையில் தான்
அம்பலமாகிறது ......!
[/color][/font]
அன்று மக்கள் கிராமங்களை விட்டு தாண்டாதவர்கள் ! உறவுகளுக்குள் திருமணம் நடைபெற்றது ! இன்று உலகம் சுருங்கிவிட்டது ! மக்கள் பரவி கிடக்கின்றனர் ! திருமணங்கள் , இணையத்திலும் பத்திரிக்கைகளிலும் புகைப்படம் பார்த்து நேரில் பேசி முடிகிறது ! இதில் தவறு இருக்கலாம் ஆனால் ஒட்டுமொத்தமாக "கல்யாண மாலை " போன்றவற்றை குறை சொல்லக்கூடாது !

இன்னும் சொல்ல போனால் தாய்மாமன் போன்ற உறவுமுறை திருமணத்தை மருத்துவ உலகம் ஆதரிக்கவில்லை !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கல்யாண மாலை....! Empty Re: கல்யாண மாலை....!

Post by ஹிஷாலீ Thu Oct 06, 2011 1:23 pm

மருத்துவம் ஆதரிக்காவிட்டால், இன்னும் அதே தாய் மாமன் உறவு முறை திருமணம் நடந்துகொண்டே தான் உள்ளது. நான் கல்யாண மாலையை குறை கூறவில்லை, அதில் ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும். இல்லை அப்பதிவை நீக்கிவிடுகிறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கல்யாண மாலை....! Empty Re: கல்யாண மாலை....!

Post by கே. பாலா Thu Oct 06, 2011 1:37 pm

ஹிஷாலீ wrote:மருத்துவம் ஆதரிக்காவிட்டால், இன்னும் அதே தாய் மாமன் உறவு முறை திருமணம் நடந்துகொண்டே தான் உள்ளது. நான் கல்யாண மாலையை குறை கூறவில்லை, அதில் ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும். இல்லை அப்பதிவை நீக்கிவிடுகிறேன்.
தாய் மாமன் உறவு முறை திருமணம் இன்று நேற்றல்ல காலங்காலமாக தொடர்வதுதான் ! எனக்கு தெரிந்து சில நெருங்கிய திருமண உறவில் பிறந்த குழந்தைகள் மனவளர்ச்சி குறைந்தவர்களாக உள்ளனர் !

எல்லாவற்றிலும் விதி விலக்குகள் உண்டு ! திருமண மாலை உட்பட ...
இதில் மன்னிக்க எதுவும் இல்லை "ஹிஷாலீ! கருத்துக்கள் தானே முக்கியம் !

சாலை விபத்து நடக்கிறது என்பதற்காக பயணம் போகாமலா இருக்கிறோம் ?. அப்படித்தான் திருமணமாலை போன்றவையும்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கல்யாண மாலை....! Empty Re: கல்யாண மாலை....!

Post by ஹிஷாலீ Thu Oct 06, 2011 1:45 pm

கே. பாலா wrote:
ஹிஷாலீ wrote:மருத்துவம் ஆதரிக்காவிட்டால், இன்னும் அதே தாய் மாமன் உறவு முறை திருமணம் நடந்துகொண்டே தான் உள்ளது. நான் கல்யாண மாலையை குறை கூறவில்லை, அதில் ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும். இல்லை அப்பதிவை நீக்கிவிடுகிறேன்.
தாய் மாமன் உறவு முறை திருமணம் இன்று நேற்றல்ல காலங்காலமாக தொடர்வதுதான் ! எனக்கு தெரிந்து சில நெருங்கிய திருமண உறவில் பிறந்த குழந்தைகள் மனவளர்ச்சி குறைந்தவர்களாக உள்ளனர் !

எல்லாவற்றிலும் விதி விலக்குகள் உண்டு ! திருமண மாலை உட்பட ...
இதில் மன்னிக்க எதுவும் இல்லை "ஹிஷாலீ! கருத்துக்கள் தானே முக்கியம் !

சாலை விபத்து நடக்கிறது என்பதற்காக பயணம் போகாமலா இருக்கிறோம் ?. அப்படித்தான் திருமணமாலை போன்றவையும்

அப்போது நான் கூறும் கருத்து தவறா .........?

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கல்யாண மாலை....! Empty Re: கல்யாண மாலை....!

Post by கே. பாலா Thu Oct 06, 2011 1:56 pm

ஹிஷாலீ wrote:
அப்போது நான் கூறும் கருத்து தவறா .........?

ஆமாம் ஒட்டுமொத்தமாக கலயணமாலை போன்ற கருத்தை குறை சொல்வது போல் உள்ளது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கல்யாண மாலை....! Empty Re: கல்யாண மாலை....!

Post by ஹிஷாலீ Thu Oct 06, 2011 2:00 pm

கே. பாலா wrote:
ஹிஷாலீ wrote:
அப்போது நான் கூறும் கருத்து தவறா .........?

ஆமாம் ஒட்டுமொத்தமாக கலயணமாலை போன்ற கருத்தை குறை சொல்வது போல் உள்ளது


அப்படிஎன்றால் நான் அதை நீக்கிவிடுகிறேன்.


Last edited by ஹிஷாலீ on Fri Oct 07, 2011 9:39 am; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கல்யாண மாலை....! Empty Re: கல்யாண மாலை....!

Post by kitcha Thu Oct 06, 2011 2:04 pm

ஹிஷாலி கவிதை நன்றாக உள்ளது.ஆனால் ஹிஷாலி சொல்ல நினைத்த கவிதையின் கரு, சொல்ல நினைத்த கருத்து வேறு என்று நினைக்கிறேன்.
அன்று அதிகம் சொந்தத்திற்குள் கல்யாணம் செய்து கொண்டார்கள்,காரணம் பல உண்டு.அதில் ஒன்று சொந்தத்தில் முடிப்பதால் கடைசி காலத்தில் மாப்பிள்ளையின் பெற்றோர்கள் பெண்ணிற்கும் ஒரு வகையில் சொந்தம் என்று வருவதால் பெற்றோர்களின் கடைசி காலத்தில் அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை பெண்கள் செய்தார்கள்.இரண்டாவது அந்தக் காலத்து பெண்கள் வளர்ந்த விதம் ஒன்று உள்ளது.நாம் தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வேற உண்டு.
இந்தக் காலத்தில் அதிகமான பெண்கள் அப்படி நினைப்பதில்லை,அதனால் தான் நிறைய பிரச்சனைகள் குழப்பங்கள்.
ஆனால் அவர்களுடைய கடைசி காலமும் அப்படித்தான் இருக்கும் என்று இக்காலத்து பெண்கள் நினைப்பது இல்லை.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கல்யாண மாலை....! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கல்யாண மாலை....! Empty Re: கல்யாண மாலை....!

Post by ஹிஷாலீ Fri Oct 07, 2011 9:57 am

kitcha wrote:ஹிஷாலி கவிதை நன்றாக உள்ளது.ஆனால் ஹிஷாலி சொல்ல நினைத்த கவிதையின் கரு, சொல்ல நினைத்த கருத்து வேறு என்று நினைக்கிறேன்.
அன்று அதிகம் சொந்தத்திற்குள் கல்யாணம் செய்து கொண்டார்கள்,காரணம் பல உண்டு.அதில் ஒன்று சொந்தத்தில் முடிப்பதால் கடைசி காலத்தில் மாப்பிள்ளையின் பெற்றோர்கள் பெண்ணிற்கும் ஒரு வகையில் சொந்தம் என்று வருவதால் பெற்றோர்களின் கடைசி காலத்தில் அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை பெண்கள் செய்தார்கள்.இரண்டாவது அந்தக் காலத்து பெண்கள் வளர்ந்த விதம் ஒன்று உள்ளது.நாம் தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வேற உண்டு.
இந்தக் காலத்தில் அதிகமான பெண்கள் அப்படி நினைப்பதில்லை,அதனால் தான் நிறைய பிரச்சனைகள் குழப்பங்கள்.
ஆனால் அவர்களுடைய கடைசி காலமும் அப்படித்தான் இருக்கும் என்று இக்காலத்து பெண்கள் நினைப்பது இல்லை.


ஏதோ புக்ஸ் ல படிச்சேன் எழுதினேன். வேண்டுமென்றால் அதில் சிறு திருத்தம் செய்கிறேன் அண்ணா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கல்யாண மாலை....! Empty Re: கல்யாண மாலை....!

Post by kitcha Fri Oct 07, 2011 12:21 pm

ஹிஷாலீ wrote:

ஏதோ புக்ஸ் ல படிச்சேன் எழுதினேன். வேண்டுமென்றால் அதில் சிறு திருத்தம் செய்கிறேன் அண்ணா.

திருத்தம் வேண்டாம் என்பது என் எண்ணம்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கல்யாண மாலை....! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கல்யாண மாலை....! Empty Re: கல்யாண மாலை....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum