புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலையின் ஆட்டோகிராப் ...! Poll_c10சாலையின் ஆட்டோகிராப் ...! Poll_m10சாலையின் ஆட்டோகிராப் ...! Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
சாலையின் ஆட்டோகிராப் ...! Poll_c10சாலையின் ஆட்டோகிராப் ...! Poll_m10சாலையின் ஆட்டோகிராப் ...! Poll_c10 
2 Posts - 6%
heezulia
சாலையின் ஆட்டோகிராப் ...! Poll_c10சாலையின் ஆட்டோகிராப் ...! Poll_m10சாலையின் ஆட்டோகிராப் ...! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சாலையின் ஆட்டோகிராப் ...! Poll_c10சாலையின் ஆட்டோகிராப் ...! Poll_m10சாலையின் ஆட்டோகிராப் ...! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலையின் ஆட்டோகிராப் ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 04, 2011 12:50 pm

[img]சாலையின் ஆட்டோகிராப் ...! Imagessocialaccedent372[/img]


சாலையில் வேலை செய்து
மாலையில் அலுப்புடன்
அசந்துறங்கும் பூக்கள் நடுவில்
வாகன ஒளியில் வாய்விட்டு
அழுகும் பச்சிளம் குழந்தைக்கு
பாலுட்டும் தாய்மையின்
கண்ணீர் துளிகள்
கரையும் முன் நினைவை
இழந்த ஓட்டுனரின் நிலை
தடுமாறும் நொடியில்
இரத்த பூக்களாய் சத்தமில்லாமல்
தூங்குகிறது பார்க்கிங் செய்த
பிணங்களாய் நூற்றி எட்டை நோக்கி ........
******************************************************************
பள்ளிச் சீருடையில்
பச்சிளம் தென்றலாய்
ஆடிப்பாடி அருஞ்சுவை
உணவுடன் A முதல் Z வரை
கற்று தெளிய காரில் சென்று
பட்டி தொட்டியெல்லாம்
பாராட்டும் மொட்டுக்கள்
மலரும் முன் மரணத்தின் வாயில்
சிக்கி சிதறும் இதழ்களாய்
சின்னா பின்னமாய் எண்ணிக்கையை
கூட்டும் செய்தி தாளாய்
விடியலின் வாசலில் மறைகிறது
குப்பைத் தொட்டியை நோக்கி .....!
**********************************************************
மாற்று திறனாளிகள்
மயக்கும் பசியால்
பச்சைகொடி காட்டும் முன்
பிச்சை கேட்டு அவர்களின்
கொச்சை மொழியால்
எச்சில் இலையில்
மூச்சை வளர்க்கும்
பேச்சில்லா பிண்டமாய்
சாலையை கடக்கும் போது
ஓலையின் விதியில்
ஒளிந்திருக்கும் அநாதை
பிணமாய் பணத்தை
சுற்றி மொய்க்கும் ஈக்களை
நோக்கி ........
*************************************************
மீட்டர் வேகத்தில்
ரோட்டில் பறக்கும்
இரண்டு மூன்று நான்கு
சக்கர வாகனத்தில்
வேகத்தடையை தாண்டி
மோகத்தடையில் செல்லும்
மனிதன் தன் யோகத்தடையில்
மிஞ்சும் உயிர்கள்
சேதார தடையில் பெருகும்
கன்னா பின்னா காசில்
மருத்துவ வாசலை கண்டு
பொருத்தும் பண்டமாய்
கத்தி குத்தில் காலத்தை
எண்ணும் கல்லறையை நோக்கி .........
************************************************

விதிக்கும் பயந்து
விண்ணில் பறந்தவன்
கருக்கும் மேகத்தில்
காற்றில் சிக்கிய
காத்தாடி போல்
கடல் கண்டு மலை கண்டு
மண்ணில் எரியும்
விளக்காய் உயிரை சுட்ட
சாம்பலாய் முகவரியை தேடி
முதுகெலும்பை எண்ணும்
எமனின் பாசக் கயிற்றில்
தொங்கும் ஆவியாய்
சொர்க்கமாய் நரகமாய் என
தெரியாமல் தேடும்
ஆத்மாவை நோக்கி ............


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 04, 2011 1:05 pm

நல்ல சிந்தனையுடன் தோன்றிய கவிதை சூப்பர் ஷாலி, அதற்கேற்ப அந்த படமும் புரியாத கவிதையையும் புரிய வைக்கிறது அருமையிருக்கு
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 04, 2011 1:07 pm

மிக்க நன்றி ரேவதி, அது தங்களின் விரும் அதனால் தான் படமும் சேர்த்து பதிவிட்டேன்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 04, 2011 1:08 pm

ஹிஷாலீ wrote:மிக்க நன்றி ரேவதி, அது தங்களின் விரும் அதனால் தான் படமும் சேர்த்து பதிவிட்டேன்.
ரொம்ப நன்றி.......
கவிதைக்கு ஏற்ப ஒரு நல்ல படமும் போட்டால் பார்க்கவும், ரசிக்கவும் நன்றாக இருக்கும் அதனால்தான் அதை சொன்னேன் அதை ஏற்று நடந்தீர்களே ரொம்ப நன்றி முத்தம்



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 04, 2011 1:10 pm

நல்ல இருக்கு ஹிஷாலி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 04, 2011 1:12 pm

பூஜிதா wrote:நல்ல இருக்கு ஹிஷாலி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

மிக்க நன்றி பூஜி.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 04, 2011 1:13 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:மிக்க நன்றி ரேவதி, அது தங்களின் விரும் அதனால் தான் படமும் சேர்த்து பதிவிட்டேன்.
ரொம்ப நன்றி.......
கவிதைக்கு ஏற்ப ஒரு நல்ல படமும் போட்டால் பார்க்கவும், ரசிக்கவும் நன்றாக இருக்கும் அதனால்தான் அதை சொன்னேன் அதை ஏற்று நடந்தீர்களே ரொம்ப நன்றி முத்தம்
நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 04, 2011 2:57 pm

மனதைக் கொஞ்சம் விழிப்படையச் செய்யும்,கவிதை.சாலையின் ஆட்டோகிராப் ...! 224747944 சாலையின் ஆட்டோகிராப் ...! 2825183110

அனைத்துவிதமான கவிதைகள் இப்போது உங்களிடம் காண முடிவது மிக்க மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சாலையின் ஆட்டோகிராப் ...! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 04, 2011 3:16 pm

kitcha wrote:மனதைக் கொஞ்சம் விழிப்படையச் செய்யும்,கவிதை.சாலையின் ஆட்டோகிராப் ...! 224747944 சாலையின் ஆட்டோகிராப் ...! 2825183110

அனைத்துவிதமான கவிதைகள் இப்போது உங்களிடம் காண முடிவது மிக்க மகிழ்ச்சி

மிக்க நன்றி அண்ணா!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 11:48 am

தற்போது உன் கவிதை நடையில் அதிக மாற்றங்கள் தெரிகிறது...
வாழ்த்துக்கள் ஹிஷாலீ..... வரிகள் ஒவ்வொன்றுமே ரசிக்கும்படி.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக