புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாலையின் ஆட்டோகிராப் ...!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
[img] [/img]
சாலையில் வேலை செய்து
மாலையில் அலுப்புடன்
அசந்துறங்கும் பூக்கள் நடுவில்
வாகன ஒளியில் வாய்விட்டு
அழுகும் பச்சிளம் குழந்தைக்கு
பாலுட்டும் தாய்மையின்
கண்ணீர் துளிகள்
கரையும் முன் நினைவை
இழந்த ஓட்டுனரின் நிலை
தடுமாறும் நொடியில்
இரத்த பூக்களாய் சத்தமில்லாமல்
தூங்குகிறது பார்க்கிங் செய்த
பிணங்களாய் நூற்றி எட்டை நோக்கி ........
******************************************************************
பள்ளிச் சீருடையில்
பச்சிளம் தென்றலாய்
ஆடிப்பாடி அருஞ்சுவை
உணவுடன் A முதல் Z வரை
கற்று தெளிய காரில் சென்று
பட்டி தொட்டியெல்லாம்
பாராட்டும் மொட்டுக்கள்
மலரும் முன் மரணத்தின் வாயில்
சிக்கி சிதறும் இதழ்களாய்
சின்னா பின்னமாய் எண்ணிக்கையை
கூட்டும் செய்தி தாளாய்
விடியலின் வாசலில் மறைகிறது
குப்பைத் தொட்டியை நோக்கி .....!
**********************************************************
மாற்று திறனாளிகள்
மயக்கும் பசியால்
பச்சைகொடி காட்டும் முன்
பிச்சை கேட்டு அவர்களின்
கொச்சை மொழியால்
எச்சில் இலையில்
மூச்சை வளர்க்கும்
பேச்சில்லா பிண்டமாய்
சாலையை கடக்கும் போது
ஓலையின் விதியில்
ஒளிந்திருக்கும் அநாதை
பிணமாய் பணத்தை
சுற்றி மொய்க்கும் ஈக்களை
நோக்கி ........
*************************************************
மீட்டர் வேகத்தில்
ரோட்டில் பறக்கும்
இரண்டு மூன்று நான்கு
சக்கர வாகனத்தில்
வேகத்தடையை தாண்டி
மோகத்தடையில் செல்லும்
மனிதன் தன் யோகத்தடையில்
மிஞ்சும் உயிர்கள்
சேதார தடையில் பெருகும்
கன்னா பின்னா காசில்
மருத்துவ வாசலை கண்டு
பொருத்தும் பண்டமாய்
கத்தி குத்தில் காலத்தை
எண்ணும் கல்லறையை நோக்கி .........
************************************************
விதிக்கும் பயந்து
விண்ணில் பறந்தவன்
கருக்கும் மேகத்தில்
காற்றில் சிக்கிய
காத்தாடி போல்
கடல் கண்டு மலை கண்டு
மண்ணில் எரியும்
விளக்காய் உயிரை சுட்ட
சாம்பலாய் முகவரியை தேடி
முதுகெலும்பை எண்ணும்
எமனின் பாசக் கயிற்றில்
தொங்கும் ஆவியாய்
சொர்க்கமாய் நரகமாய் என
தெரியாமல் தேடும்
ஆத்மாவை நோக்கி ............
சாலையில் வேலை செய்து
மாலையில் அலுப்புடன்
அசந்துறங்கும் பூக்கள் நடுவில்
வாகன ஒளியில் வாய்விட்டு
அழுகும் பச்சிளம் குழந்தைக்கு
பாலுட்டும் தாய்மையின்
கண்ணீர் துளிகள்
கரையும் முன் நினைவை
இழந்த ஓட்டுனரின் நிலை
தடுமாறும் நொடியில்
இரத்த பூக்களாய் சத்தமில்லாமல்
தூங்குகிறது பார்க்கிங் செய்த
பிணங்களாய் நூற்றி எட்டை நோக்கி ........
******************************************************************
பள்ளிச் சீருடையில்
பச்சிளம் தென்றலாய்
ஆடிப்பாடி அருஞ்சுவை
உணவுடன் A முதல் Z வரை
கற்று தெளிய காரில் சென்று
பட்டி தொட்டியெல்லாம்
பாராட்டும் மொட்டுக்கள்
மலரும் முன் மரணத்தின் வாயில்
சிக்கி சிதறும் இதழ்களாய்
சின்னா பின்னமாய் எண்ணிக்கையை
கூட்டும் செய்தி தாளாய்
விடியலின் வாசலில் மறைகிறது
குப்பைத் தொட்டியை நோக்கி .....!
**********************************************************
மாற்று திறனாளிகள்
மயக்கும் பசியால்
பச்சைகொடி காட்டும் முன்
பிச்சை கேட்டு அவர்களின்
கொச்சை மொழியால்
எச்சில் இலையில்
மூச்சை வளர்க்கும்
பேச்சில்லா பிண்டமாய்
சாலையை கடக்கும் போது
ஓலையின் விதியில்
ஒளிந்திருக்கும் அநாதை
பிணமாய் பணத்தை
சுற்றி மொய்க்கும் ஈக்களை
நோக்கி ........
*************************************************
மீட்டர் வேகத்தில்
ரோட்டில் பறக்கும்
இரண்டு மூன்று நான்கு
சக்கர வாகனத்தில்
வேகத்தடையை தாண்டி
மோகத்தடையில் செல்லும்
மனிதன் தன் யோகத்தடையில்
மிஞ்சும் உயிர்கள்
சேதார தடையில் பெருகும்
கன்னா பின்னா காசில்
மருத்துவ வாசலை கண்டு
பொருத்தும் பண்டமாய்
கத்தி குத்தில் காலத்தை
எண்ணும் கல்லறையை நோக்கி .........
************************************************
விதிக்கும் பயந்து
விண்ணில் பறந்தவன்
கருக்கும் மேகத்தில்
காற்றில் சிக்கிய
காத்தாடி போல்
கடல் கண்டு மலை கண்டு
மண்ணில் எரியும்
விளக்காய் உயிரை சுட்ட
சாம்பலாய் முகவரியை தேடி
முதுகெலும்பை எண்ணும்
எமனின் பாசக் கயிற்றில்
தொங்கும் ஆவியாய்
சொர்க்கமாய் நரகமாய் என
தெரியாமல் தேடும்
ஆத்மாவை நோக்கி ............
மிக்க நன்றி ரேவதி, அது தங்களின் விரும் அதனால் தான் படமும் சேர்த்து பதிவிட்டேன்.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ரொம்ப நன்றி.......ஹிஷாலீ wrote:மிக்க நன்றி ரேவதி, அது தங்களின் விரும் அதனால் தான் படமும் சேர்த்து பதிவிட்டேன்.
கவிதைக்கு ஏற்ப ஒரு நல்ல படமும் போட்டால் பார்க்கவும், ரசிக்கவும் நன்றாக இருக்கும் அதனால்தான் அதை சொன்னேன் அதை ஏற்று நடந்தீர்களே ரொம்ப நன்றி
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
நல்ல இருக்கு ஹிஷாலி
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா wrote:நல்ல இருக்கு ஹிஷாலி
மிக்க நன்றி பூஜி.
ரேவதி wrote:ரொம்ப நன்றி.......ஹிஷாலீ wrote:மிக்க நன்றி ரேவதி, அது தங்களின் விரும் அதனால் தான் படமும் சேர்த்து பதிவிட்டேன்.
கவிதைக்கு ஏற்ப ஒரு நல்ல படமும் போட்டால் பார்க்கவும், ரசிக்கவும் நன்றாக இருக்கும் அதனால்தான் அதை சொன்னேன் அதை ஏற்று நடந்தீர்களே ரொம்ப நன்றி
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மனதைக் கொஞ்சம் விழிப்படையச் செய்யும்,கவிதை.
அனைத்துவிதமான கவிதைகள் இப்போது உங்களிடம் காண முடிவது மிக்க மகிழ்ச்சி
அனைத்துவிதமான கவிதைகள் இப்போது உங்களிடம் காண முடிவது மிக்க மகிழ்ச்சி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:மனதைக் கொஞ்சம் விழிப்படையச் செய்யும்,கவிதை.
அனைத்துவிதமான கவிதைகள் இப்போது உங்களிடம் காண முடிவது மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி அண்ணா!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
தற்போது உன் கவிதை நடையில் அதிக மாற்றங்கள் தெரிகிறது...
வாழ்த்துக்கள் ஹிஷாலீ..... வரிகள் ஒவ்வொன்றுமே ரசிக்கும்படி.
வாழ்த்துக்கள் ஹிஷாலீ..... வரிகள் ஒவ்வொன்றுமே ரசிக்கும்படி.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|