Latest topics
» கருத்துப்படம் 29/09/2024by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
+26
யினியவன்
ந.கார்த்தி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
இளமாறன்
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
T.N.Balasubramanian
vaira31
விஸ்வாஜீ
அருண்
ayyamperumal
Manik
சரவணன்
வின்சீலன்
பிஜிராமன்
பிரசன்னா
பாலாஜி
ரேவதி
ராஜா
Aathira
உதயசுதா
kitcha
சாந்தன்
நட்புடன்
கே. பாலா
30 posters
Page 8 of 11
Page 8 of 11 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
First topic message reminder :
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்
நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்
ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,
நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,
இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,
வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்
நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்
ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,
நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,
இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,
வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
வாங்க கலை எப்படி இருக்கீங்க எல்லோரையும் மறந்துட்டு போயிட்டீங்க இல்ல
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
மிக்க நன்றி கலை சார் ! உங்கள் ஆலோசனைகள் ஈகரைக்கு என்றும் தேவை !
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
வாங்க கலை அண்ணா.. ஈகரையில் பெரிய பொறுப்பில் இருந்துவிட்டு இப்படி எல்லாரையும் விட்டு விட்டு போய்டீங்களே இது நியாயமா?..
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
இதுக்கு நான் சண்டையே போட்டு விடுவேனே.ஏன்னா எனக்கு அதுதான் ஈசி.ராஜா wrote:ஒரு 10000 திர்காம் அனுப்பினா சண்டைக்கு வர மாட்டோம் ,உதயசுதா wrote:ஆமாம்பா பெரிசா இதுக்கு ஆலோசனை எல்லாம் கேட்டீங்க? என்ன முடிவு எடுத்திங்கன்னு சொல்லவே இல்லை.
கடைசில பீல்டிங் ஸ்ட்ராங்க்,பேஸ்மென்ட் வீக் கதையா ஆகிட போகுது.(இது சும்மா தமாசுக்கு எழுதி இருக்கேன்) உடனே சண்டைக்கு வராதிங்கப்பா
நான் வாங்குரா சம்பளமே 4000 திர்காம்ஸ் தான். இதுல நான் எங்க இருந்து 10000 திர்காஸ் தர்ரது.நீங்க வேணா ரியாலில் ஒரு 20000 கடனா தாங்க.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
ஈகரை கல்வி அறக்கட்டளை என்பதைவிட ஈகரை அறக்கட்டளை என்று இருக்கட்டும்.
கல்வி மற்றும் முதியோர் இல்லங்களுக்கும் உதவிகள் செய்யும் அமைப்பாகத் துவங்குவோம்.
சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டாலும் பாலா சார் தாராளமாகப் பொறுப்பேற்றுக் கொள்ளலாம். என்றாவது ஒரு முறைதானே சென்னை செல்ல வேண்டி வரும். ஆதிரா அக்கா, பாலா சார் மற்றும் இவர்கள் நியமிக்கும் இன்னும் மூன்று பேர் தலைமையில் இந்த அறக்கட்டளை இயங்கும்.
கல்வி மற்றும் முதியோர் இல்லங்களுக்கும் உதவிகள் செய்யும் அமைப்பாகத் துவங்குவோம்.
சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டாலும் பாலா சார் தாராளமாகப் பொறுப்பேற்றுக் கொள்ளலாம். என்றாவது ஒரு முறைதானே சென்னை செல்ல வேண்டி வரும். ஆதிரா அக்கா, பாலா சார் மற்றும் இவர்கள் நியமிக்கும் இன்னும் மூன்று பேர் தலைமையில் இந்த அறக்கட்டளை இயங்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
கலைவேந்தன் wrote:அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கும் மதிப்பிற்குரிய சிவா அவர்களுக்கும் தலைமை நடத்துனர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
ஈகரை அறக்கட்டளைப் பற்றிய அறிவிப்பை அறிந்ததும் நான் சொல்லவேண்டிய ஒரு கருத்து இருந்ததால் இங்கே அதை வெளியிடுகிறேன்.
ஈகரை கவிதைப் போட்டிக்கான பரிசுத்தொகை வழங்கிய வகையில் சிவா அவர்கள் என்னிடம் ஒப்படைத்த ரூபாய் 30000/ தொகையில் பரிசுகள் வழங்கப்பட்டவை போக என் வசம் கையிருப்பு ரூபாய் 8000/ உள்ளது.
இந்த திரியில் காணப்படும் விவரங்கள் படி ஈகரை அறக்கட்டளை தொடங்கப்படும் போது என்னிடம் மீந்துள்ள தொகை சேர்த்து ரூபாய் 10000/ க்கான காசோலை அல்லது வரைவோலை அனுப்பி வைப்பேன் என்று இந்த நேரத்தில் அறிவித்துக்கொள்கிறேன்.
என் உயிரிலும் உதிரத்திலும் ஈகரை என்பது என்றோ சமைந்துவிட்ட ஒன்று. நான் எத்தனை தளங்கள் தொடங்கினாலும் எங்கு இணைந்தாலும் என் கருத்துகள் பரவினாலும் என் உயிர் இருக்கும் வரை ஈகரை மறக்கவும் இயலாது என்னால்.
அத்தகு ஈகரையில் இத்தகு நல்ல அறப்பணிகள் தொடங்கப்படும் எனில் எட்டி நின்றேனும் என்னால் இயன்ற உதவிகளையும் செய்வேன் என்றும் உறுதிகூறிக்கொள்கிறேன்.
அனைவருக்கும் அன்பு நன்றிகளுடன் அன்பு வணக்கங்களுடன்
கலைவேந்தன்.
மகிழ்ச்சி கலை. ஆனால் நான் சரியாகத்தானே பணம் அனுப்பியிருந்தேன்? எப்படியிருந்தாலும் ஈகரை அறக்கட்டளைக்கு உதவி செய்வதாக அறிவித்ததற்கு நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
என் கனவு விரைவில் நினைவாக்கும் என நம்புகிறேன் ...
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்..
இந்த அறக்கட்டளை மூலம் ,அகதி முகாம்களில் அவதியுறும் எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு உதவுவீர்கள் என நம்புகிறோம் ...
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்..
இந்த அறக்கட்டளை மூலம் ,அகதி முகாம்களில் அவதியுறும் எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு உதவுவீர்கள் என நம்புகிறோம் ...
Guest- Guest
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
ஏம்ப்பா, ரொம்ப நாளா இந்த அறக்கட்டளை பத்தி ஒண்ணுமே விவரம் இல்லையே.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
இன்று அது விஷயமாத்தான் வெளியில் சென்று ஒரு ஆடிட்டரைப் பார்த்து வந்தேன். விரைவில் எல்லாம் செயல் கூடும் சுதா இறைவன் அருளால்..
Page 8 of 11 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11
Similar topics
» என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
» உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
» அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு
» கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை
» தமிழ்க்குடில் அறக்கட்டளை
» உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
» அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு
» கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை
» தமிழ்க்குடில் அறக்கட்டளை
Page 8 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|