புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கா ந கல்யாண சுந்தரம் ! Poll_c10 கா ந கல்யாண சுந்தரம் ! Poll_m10 கா ந கல்யாண சுந்தரம் ! Poll_c10 
30 Posts - 86%
heezulia
 கா ந கல்யாண சுந்தரம் ! Poll_c10 கா ந கல்யாண சுந்தரம் ! Poll_m10 கா ந கல்யாண சுந்தரம் ! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
 கா ந கல்யாண சுந்தரம் ! Poll_c10 கா ந கல்யாண சுந்தரம் ! Poll_m10 கா ந கல்யாண சுந்தரம் ! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 கா ந கல்யாண சுந்தரம் ! Poll_c10 கா ந கல்யாண சுந்தரம் ! Poll_m10 கா ந கல்யாண சுந்தரம் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கா ந கல்யாண சுந்தரம் !


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 3:44 pm

கா.ந.கல்யாணசுந்தரம்
நல்ல பெயர் ......

வயதில் முதியவர் ஆனால்
வார்த்தை கோர்ப்பதில் இளையவர்

விண்ணையும் மண்ணையும் தாண்டி
விளக்காய் ஏற்றும் கவிதையில் சிறந்தவர்

கடலாய் இருக்கும் ஈகரையில்
கவிதை அலையாய் கரை சேர்க்கும் கவிஞர்

முத்து முத்தாய் பதியும் பதிவுகளுக்கு
சொத்து சொத்தாய் வாழ்த்தும் வள்ளல்

நிறையோ குறையோ அதில் நிதனமாய்பேசி
நிறைவடையும் நெஞ்சம் கொண்டவர்

அரட்டை பல கண்டு அதிக மதிப்பில்
அடையாள கவிஞ்கராய் இதோ

பொன்முக சிரிப்பில் புத்துயிர்
தந்த தமிழுக்கும் வழிகாட்டியாய்

வாழ்த்து மடலில் வானம் தாண்டும்
வாத்தியாரே உங்கள் தமிழ் சிறக்க

இந்த ஈகரை தோழி ஹிஷாலீயின்
வாழ்த்துகள் ....!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 3:45 pm

நா கா கல்யாண சுந்தரம்
நல்ல பெயர் ......

வயதில் முதியவர் ஆனால்
வார்த்தை கோர்ப்பதில் இளையவர்

விண்ணையும் மண்ணையும் தாண்டி
விளக்காய் ஏற்றும் கவிதையில் சிறந்தவர்

கடலாய் இருக்கும் ஈகரையில்
கவிதை அலையாய் கரை சேர்க்கும் கவிஞர்

முத்து முத்தாய் பதியும் பதிவுகளுக்கு
சொத்து சொத்தை வாழ்த்தும் வள்ளல்

நிறையோ குறையோ அதில் நிதனமாய்பேசி
நிறைவடையும் நெஞ்சம் கொண்டவர்

அரட்டை பல கண்டு அதிக மதிப்பில்
அடையாள கவிஞ்கராய் இதோ

பொன்முக சிரிப்பில் புத்துயிற்
தந்த தமிழுக்கும் வழிகாட்டியாய்

வாழ்த்து மடலில் வானம் தாண்டும்
வாத்தியாரே உங்கள் தமிழ் சிறக்க

இந்த ஈகரை தோழி ஹிஷாலீயின்
வாழ்த்துகள் ....!


நா தான் முதல் மேர்க்கோலிடுவேன் என்று அப்போதே ஐயாவிடம் சொன்னேன்..
மிக்க நன்றி ஹிஷாலீ...
உடனே சிந்தித்து கவிதை எழுதி விட்டாய்....
உண்மையிலேயே இவ்வளவு வேகமா....பாராட்டுக்கள்...

ஏதேனும் ஒருவரியை எடுத்து மேர்க்கோலிட நினைத்தேன்..
படித்தால் அனைத்துமே நல்லா இருக்கே....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :suspect: :suspect: :suspect:
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 08, 2011 3:47 pm

ஹிஷாலீ கலக்குற சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஆனால் ஓரவஞ்சனை பண்ணுற அழுகை அழுகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 3:48 pm

உண்மையான வரிகள் எழுத்து பிழைகள் தவிருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கா ந கல்யாண சுந்தரம் ! Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 3:52 pm

நன்றி உமா.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 08, 2011 3:55 pm

இவர் பெயர் கா.ந.கல்யாணசுந்தரம் ,  கா ந கல்யாண சுந்தரம் ! 440806

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 08, 2011 3:56 pm

கா.ந.கல்யாணசுந்தரம் என்று மாற்றுங்கள் ஹிஷாலி அவர்களே.

சிறுகுறிப்பு கேட்டுவிட்டு
சிந்தனையை ஓடவிட்டு
என் பக்கத்து வீட்டு தோழி
பகர்வதைப் போல்
பாங்குரவே எடுத்துரைத்த
பாடினியே....வாழ்க பல்லாண்டு!
தனிமடலில் எம்குறிப்பு
உம்மிடம் காத்திருக்கு!
இன்னுமொரு கவிதை
வேண்டுமென!

நன்றி ஹிஷாலினி.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 08, 2011 3:56 pm

ஈகரை முதியவருக்கு தரும் அன்புப் பரிசு இந்தக் கவிதை மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், கா ந கல்யாண சுந்தரம் ! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 4:02 pm

ஜாஹீதாபானு wrote:ஹிஷாலீ கலக்குற சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஆனால் ஓரவஞ்சனை பண்ணுற அழுகை அழுகை

sorry அக்கா உங்களை பற்றி விரைவில் வரும் கவலை வேண்டாம்.

மிக்க நன்றி அக்கா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 4:03 pm

இளமாறன் wrote:உண்மையான வரிகள் எழுத்து பிழைகள் தவிருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


திருத்திவிட்டேன். நன்றி சார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக