புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
3 Posts - 6%
heezulia
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் ....!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 04, 2011 3:52 pm

[img]கண்ணீர் ....! Anjalid[/img]


பிறப்பிடம் தெரியவில்லை
சுரக்குமிடம் தெரியவில்லை
இருந்தும் ............
வற்றாத நீராய்
வடிந்துகொண்டே இருக்கிறது
அவரவர் கண்களில் ....!
*************************************************

அடித்தவன் ஒருவன்
அதில் .....
கையெப்பம் மிடுபவர்
எவரோ .....?
இருந்தும் கை கூலியாய்
கண்ணீர் வடிப்பான்
ஏழை .........!
********************************************************

படித்து பட்டம் வாங்கியவன்
குடித்தும் படிக்கிறான்
காதலில் தோற்ற
காயங்களை எண்ணி எண்ணி
தண்ணீரில் கண்ணீர்
குடிமகனாய் ...........!
***************************************************

கடல் கொண்ட உயிரினங்கள்
கரை கண்ட உயிர்களை
களவாடி கரை சேர்க்கும்
பிணங்களை நினைவுட்டும்
கண்ணீர் அஞ்சலிகள் ..............!
**********************************************************

வாடிய உயிர்கள்
தேடிய பயிர்களை
தாங்கி நிற்கும்
வேரை நிலைப்படுத்த
நீல வானத்தின்
கண்ணீர் மழைகள் ...........!

**************************************************





kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 04, 2011 3:54 pm

அனைத்துமே அருமையான வரிகள் ஹிஷாலி.சூப்பர் கண்ணீர் ....! 224747944
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கண்ணீர் ....! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 04, 2011 3:55 pm

மிக்க நன்றி அண்ணா. நன்றி அன்பு மலர் அன்பு மலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 04, 2011 3:56 pm

அனைத்தும் சூப்பர் கண்ணீர் ....! 224747944



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 04, 2011 3:58 pm

ரேவதி wrote:அனைத்தும் சூப்பர் கண்ணீர் ....! 224747944

நன்றி ரேவதி !

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 3:58 pm

அடித்தவன் ஒருவன்
அதில் .....
கையெப்பம் மிடுபவர்
எவரோ .....?
இருந்தும் கை கூலியாய்
கண்ணீர் வடிப்பான்
ஏழை .........!


அருமையான கவிதைகள் ஹிஷாலி.......நன்றிகள்.. கண்ணீர் ....! 224747944 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 04, 2011 4:00 pm

பிஜிராமன் wrote:
அடித்தவன் ஒருவன்
அதில் .....
கையெப்பம் மிடுபவர்
எவரோ .....?
இருந்தும் கை கூலியாய்
கண்ணீர் வடிப்பான்
ஏழை .........!


அருமையான கவிதைகள் ஹிஷாலி.......நன்றிகள்.. கண்ணீர் ....! 224747944 புன்னகை

மிக்க நன்றி பிஜி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 04, 2011 4:09 pm

பிறப்பிடம் தெரியவில்லை
சுரக்குமிடம் தெரியவில்லை
இருந்தும் ............
வற்றாத நீராய்
வடிந்துகொண்டே இருக்கிறது
அவரவர் கண்களில் ....!

அடித்தவன் ஒருவன்
அதில் .....
கையெப்பம் மிடுபவர்
எவரோ .....?
இருந்தும் கை கூலியாய்
கண்ணீர் வடிப்பான்
ஏழை .........!

நிதர்சனமான உண்மை...

கடல் கொண்ட உயிரினங்கள்
கரை கண்ட உயிர்களை
களவாடி கரை சேர்க்கும்
பிணங்களை நினைவுட்டும்
கண்ணீர் அஞ்சலிகள் ..............!

தண்ணீர் இல்லாத ஊரிலும் கூட
கண்ணீர் இருக்கும்....

அசத்தல் கவிதை தோழி...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 04, 2011 4:35 pm

எல்லா கவிதைகளும் அருமை ஹிஷாலீ அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 04, 2011 4:48 pm

நான் வாசித்த உங்களுடைய சில கவிதைகளில்
ஒரு வரியினை கூட ஒதுக்காமல் ரசித்த கவிதை இது. நல்ல பதிவு. வாழ்த்துக்கள் ! தொடர்க சகோதரி !



கண்ணீர் ....! Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக