புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Poll_c10துபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Poll_m10துபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Poll_c10 
5 Posts - 63%
heezulia
துபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Poll_c10துபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Poll_m10துபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
துபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Poll_c10துபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Poll_m10துபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

துபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா?


   
   

Page 1 of 2 1, 2  Next

shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Oct 04, 2011 7:28 pm

அன்பு நன்பர்களே


துபாய் வாழ்க்கை சங்கடமே என்ற தலைப்பிற்க்கு தஙகளின் பதிவுகளை சொல்லுங்களேன்



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Oct 04, 2011 8:04 pm

எனக்கு தெரிஞ்சு சவுதி மாதிரி ஒரு கஸ்ட்டமான வாழ்க்க எங்கயும் இல்ல
ஒரு என்டேர்டைம்மன்ட் இல்ல ஒரு பொன்னுகலகூட பாக்க முடியாது சோகம் சோகம் ஆண்களின் பூமின்னு சொல்லலாம்....ஆனா துபாய் எனக்கு தெரியல



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

துபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Jjji
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 9:53 pm

எனக்கு தெரிந்து துபாய் வாழ்க்கை சந்தோசமே! எந்த கட்டுப்பாடும் கிடையாது. தவறு செய்தால் மட்டுமே தண்டனை உண்டு. மற்றபடி யாரும் உங்களை துன்புறுத்த மாட்டார்கள். பணம் இருந்தால் நன்கு என்ஜாய் செய்யலாம். இல்லையெனில் கஷ்டம் தான்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 10:24 pm

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போலாகுமா ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





துபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 10:26 pm

இளமாறன் wrote:சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போலாகுமா ஜாலி
நீங்க சொல்றது உண்மை மான் இளமாறன், ஒருவித பாதுகாப்பற்ற சூழல் வெளிநாடுகளில் நிலவும். அது நம்ம நாட்டில் இல்லை.. நான் கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் இருந்தேன். ஆனாலும் ஏதோ ஒருவித பயஉணர்வில் தான் இருந்தேன். இப்போது சிறகடித்து பறப்பதுபோன்று இருக்கிறது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 10:31 pm

அசுரன் wrote:
இளமாறன் wrote:சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போலாகுமா ஜாலி
நீங்க சொல்றது உண்மை மான் இளமாறன், ஒருவித பாதுகாப்பற்ற சூழல் வெளிநாடுகளில் நிலவும். அது நம்ம நாட்டில் இல்லை.. நான் கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் இருந்தேன். ஆனாலும் ஏதோ ஒருவித பயஉணர்வில் தான் இருந்தேன். இப்போது சிறகடித்து பறப்பதுபோன்று இருக்கிறது.

முழுக்க முழுக்க உண்மை அது தான் தாய் நாடு தாய் வீடு ..நம் மக்கள் அப்படி என்கிற தன்னம்பிக்கை தான் ...வெளி நாடுகளில் ஏதோ உழைத்தோம் சம்பாதித்தோம் அவ்வளவு தான் .. அந்த நாட்டோடு பற்று வருவது இல்லை சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





துபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Ila
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Oct 04, 2011 10:47 pm

( U.A.E NRI ) அயல்நாடுகளில் வசிக்கிற அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய பதிவு


(N R I) மக்களே, இறப்புக்கும் திட்டமிடுங்கள்! இது மனதிற்கு கஷ்டம் தருகின்ற விஷயம் என்றாலும் அயல்நாடுகளில் வசிக்கிற அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று.


மனிதர்களாகிய நாம் எல்லாவற்றிற்கும் திட்டமிடுகிறோம், ஆனால், வெளிநாட்டில் வசிக்கிற யாராவது, இறப்பைப்பற்றி எண்ணியாவது பார்த்திருப்போமா? பதில் இல்லை என்பதுதான்


சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில், துபாய் பத்திரிகையான கல்ஃப் நியூஸ் முகத்திலறைகிறமாதிரி சொன்னது செய்தி கட்டிங்கை என் நண்பர் அனுப்பிவைத்தார் அந்த. பத்திரிகையில் வந்திருந்த கட்டுரைகளை வாசித்த வெளிநாட்டு மக்களின் மனதில் மிகப்பெரும் அதிர்ச்சி உண்டாகியிருக்கும் என்பதில் ஐயமேஇல்லை.


அந்த தினசரியில் வந்த கட்டுரை சொன்னது என்னவென்றால் ( U.A.E) துபாய் போன்ற நாடுகளில் இறப்பின் விலை மதிப்பு .மிக மிக அதிகம், அதற்காக அயல்நாட்டினர் அனைவரும் முன்னேற்பாடு செய்துகொள்வது அவசியம் என்பதே.

அதாவது அயல்நாட்டுக் குடிமகன் ஒருவர் துபாயில் மரணமடைந்தால், உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும், எந்த அளவு பண செலவுகள் வரும், என்னென்ன வேலையெல்லாம் செய்யவேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்கள் . அதை படிக்கும்போது மனதில் ஒரு இனம் புரியாத ஒரு இருக்கமான உணர்வு தோன்றியது என்பது மறுக்கமுடியாத உண்மை.


கடந்த ஆண்டு பணியிலிருக்கும்போது இறந்த,வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 800 என்றும் அதிலும் இதய சம்பந்தப்பட்ட நோய்களால் இறப்பவர்களில் அதிகம்பேர் இந்தியர்கள்தான் என்றும் கூறுகிறார்கள்.


வேலையில் இருக்கும் குடும்ப தலைவர் ஒருவர் இங்கே இறக்க நேரிட்டால், துபாயில் அவருக்கு இருக்கிற கடன்கள், வீட்டுவாடகை, ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் ஃபைன் உட்பட எந்த பாக்கியுமில்லாமல் கொடுத்த பின்னர்தான் இறந்தவரின் உடலை எடுத்து போக அனுமத்திப்பார்கள் என்பது, கேட்கும் போது கஷ்டமாக இருந்தாலும், வேறு வழியில்லை என்பது மனதை சுடும் நிஜம்தான். அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் இறந்தவுடன், உடனடியாக அவருடைய வங்கிக்கணக்கு மற்றும் கூட்டுக்கணக்குகள் (joint account)ஏதுமிருந்தால், அனைத்தும் முடக்கப்படும் மற்றும். இன்ஸ்யூரன்ஸ் செய்திருந்தாலும் அந்தப்பணம் கிடைக்கவும் தாமதமாகும்.


இழப்பின் துயரத்துக்கு மத்தியில் ,இறந்தவருக்கான அரசுச் சான்றிதழ்களுக்காகவும், மற்றும் உடலைப் பதப்படுத்துதல், விமானம் மூலமாகக் கொண்டுசெல்லும் செலவு என்று அதற்காக இன்னும் ஒரு பெருந்தொகையும் உழைப்பும் தேவைப்படும் அந்தக் குடும்பங்களுக்கு.


ஏர் இந்தியா, இந்தியர்களுக்காக, இலவசமாக உடலை ஊருக்குக்கொண்டுசேர்க்கும் பணியைச் செய்கிறதாம். மற்ற விமான நிறுவனங்கள் 50% சலுகைவிலையில் இந்தச் சேவையைச் செய்கிறார்களாம். ஆனால், உடல் எடைக்கு ஏற்றவாறு கட்டணம் கூடுமாம். அதிக உடல்எடையென்றால் இங்கேகூடக் கஷ்டம்தான் ( மக்கா அளவோடு சாப்பிட்டு உடம்பை ஸ்லிம்மாக வைத்து கொள்ளுங்கள்)

வாழுகிறவரை, மற்றவர் வாழ வசதிசெய்துகொடுத்த ஒருவன், இறப்புக்குப்பின் பயணிக்கையில், சரக்குகளோடு சரக்காகிப்போவது கொடுமையிலும் கொடுமை. அதிலும், மொத்த சரக்குக் கட்டணம் 1500 திர்ஹாம்களாம்!

எந்த வெளிநாட்டில் வாழுகிற ஒருவர், இதுவரை எதற்காக எவ்வளவு பணம் மற்று சொத்துக்களை சேர்த்துவைத்திருந்தாலும், இதை படித்த பிறகாது இக்கட்டான சூழ்நிலைகளில் உதவுவதற்கென்று முன்னேற்பாடாகப் பணம் சேர்த்துவைக்க வேண்டும் ஆனால், அது மற்றவர்களின் பெயரில் இருப்பது மிகவும் முக்கியம். இல்லையென்றால் பின்னர் கஷ்டப்பட்டு நடுத்தெருவில் நிற்பது அவரது குடும்பம்தான்.



இதுதொடர்பான கருத்துக்களை கல்ஃப் ந்யூஸில் படிக்



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 05, 2011 10:00 am

துபாய் வாழ்க்கை என்னை பொறுத்தவரை சங்கடம்தான்.
அதுவும் குடும்பத்தோடு இந்த தங்கி இருக்கரவங்க இழக்குறது ரொம்ப அதிகம்.
குடும்பத்தோடு இங்க தங்கி இருக்க வேண்டும் என்றால் கண்டிப்பா கணவன்,மனைவி வேலைக்கு போயே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.அதில் அதிகம் பாதிக்கபடுபவர்கள் குழந்தைகள் தான்.அவர்களை பேபி சிட்டிங்க்ளா இல்ல கிரீச் ல விட்டுட்டு போகணும்.வேலைக்கு போகும் தாய்மார்கள் படும் கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை.குழந்தைய விட்டுட்டும் போக முடியாம வேலைக்கும் போகமா இருக்கமுடியாம மனது வலிக்க வலிக்க போகும்போது எதுக்குடா இந்த வாழ்க்கை என்ற தோணும்.ஆனா வேற வழி இல்லையே.என்னை கேட்டா தனி ஒரு ஆள் மட்டும் வந்து இருந்து சம்பாதித்து கொஞ்சம் காசு சேர்ந்ததும் நாட்டில் வந்து செட்டில் ஆகிடனும்.


அவங்க தன்னோட பாட்டி தாத்தா கூட இருக்கற வாய்ப்பு ரொம்ப குறைவு.இங்க இருந்து நாட்டுக்கு லீவில் வந்தாலும் அவங்க அந்த சூழலுக்கு ஒத்து வந்து எல்லாரோடையும் பழகுற சமயம் வரும்போது திரும்ப வர வேண்டிய நாள் வந்துடுது.

இன்னொரு விஷயம் நாங்க இழக்குறது பண்டிகைகள். எந்த பண்டிகையா இருந்தாலும் அது வெள்ளிக்கிழமை வந்தா தான் எங்களுக்கு அது பண்டிகை இல்லை என்றால் எல்லா நாளையும் போல அதுவும் ஒரு நாள் அவளவுதான்
ஊரில் பண்டிகைக்கு என்று இருக்கும் குதூகலம்,சந்தோஷம் எதையும் இங்க அனுபவிக்க முடியாது.இரண்டு பெரும் வேலைக்கு போறதாள அந்த பண்டிகைக்கு சாமி kumbida வேண்டுமே என்று ஏதோ அவசரத்தில் செய்துவிட்டு ஓட வேண்டி இருக்கு.அதனால அந்த பண்டிகைக்கான முழு அர்த்தமும்,அத கொண்டாட வேண்டிய முறைகளும் எங்க பிள்ளைகளுக்கு தெரியாமயே போய்டுது.
இன்னும் நிறைய இருக்கு நாங்க அனுபவிக்கிற சங்கடங்கள்.அதுல முக்கியமான ஒண்ணு.நாட்டுல இருக்கற சொந்த காரங்க.அவங்க நினைச்சுக்கராங்க அவங்களுக்கு என்னப்பா வெளிநாட்டுல வேலை.கை நிறைய சம்பாதிக்கிறாங்க என்று.அதை vaangittu வா,இதை வாங்கிட்டு வா என்றும்.என் மச்சானுக்கு வேலை வாங்கி தா,என் அண்ணனுக்கு வேலை வாங்கி தா என்றும் அவர்கள் படுத்தும் தொல்லைகள் மிக அதிகம்.

நாட்டுல வேலை செய்ற வேலை மாதிரி இங்க வேலை செய்றது அத்தனை சுலபம் இல்லை.இங்க நாங்க சம்பாதிக்கார ஒவ்வொரு திர்காம்ஸ்லாயும் எங்க ரத்தம்,எங்க கண்ணீர் எல்லாம் சேர்த்து இருக்கும்.அது மட்டும் இல்லை நாங்க செத்து போனா கூட எங்களை இங்க இருந்து கொண்டு வர ஆகும் செலவுக்கும் சேர்த்து சம்பாதிக்கணும்.
இந்த சமயத்தில் நான் எல்லாருக்கும் சொல்லி கொள்ள ஆசைப்படும் ஒரு விஷயம் இதுதான்.நம்ம நாட்டுல் ஆடு மேய்க்காரவங்க கிட்ட இருக்கற சந்தோஷம் கூட இந்த வெளிநாட்டு வேலைல இல்லை.



துபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Uதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Dதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Aதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Yதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Aதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Sதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Uதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Dதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Hதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 05, 2011 10:04 am

shivaahshankar wrote:( U.A.E NRI ) அயல்நாடுகளில் வசிக்கிற அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய பதிவு


(N R I) மக்களே, இறப்புக்கும் திட்டமிடுங்கள்! இது மனதிற்கு கஷ்டம் தருகின்ற விஷயம் என்றாலும் அயல்நாடுகளில் வசிக்கிற அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று.


மனிதர்களாகிய நாம் எல்லாவற்றிற்கும் திட்டமிடுகிறோம், ஆனால், வெளிநாட்டில் வசிக்கிற யாராவது, இறப்பைப்பற்றி எண்ணியாவது பார்த்திருப்போமா? பதில் இல்லை என்பதுதான்


சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில், துபாய் பத்திரிகையான கல்ஃப் நியூஸ் முகத்திலறைகிறமாதிரி சொன்னது செய்தி கட்டிங்கை என் நண்பர் அனுப்பிவைத்தார் அந்த. பத்திரிகையில் வந்திருந்த கட்டுரைகளை வாசித்த வெளிநாட்டு மக்களின் மனதில் மிகப்பெரும் அதிர்ச்சி உண்டாகியிருக்கும் என்பதில் ஐயமேஇல்லை.


அந்த தினசரியில் வந்த கட்டுரை சொன்னது என்னவென்றால் ( U.A.E) துபாய் போன்ற நாடுகளில் இறப்பின் விலை மதிப்பு .மிக மிக அதிகம், அதற்காக அயல்நாட்டினர் அனைவரும் முன்னேற்பாடு செய்துகொள்வது அவசியம் என்பதே.

அதாவது அயல்நாட்டுக் குடிமகன் ஒருவர் துபாயில் மரணமடைந்தால், உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும், எந்த அளவு பண செலவுகள் வரும், என்னென்ன வேலையெல்லாம் செய்யவேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்கள் . அதை படிக்கும்போது மனதில் ஒரு இனம் புரியாத ஒரு இருக்கமான உணர்வு தோன்றியது என்பது மறுக்கமுடியாத உண்மை.


கடந்த ஆண்டு பணியிலிருக்கும்போது இறந்த,வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 800 என்றும் அதிலும் இதய சம்பந்தப்பட்ட நோய்களால் இறப்பவர்களில் அதிகம்பேர் இந்தியர்கள்தான் என்றும் கூறுகிறார்கள்.


வேலையில் இருக்கும் குடும்ப தலைவர் ஒருவர் இங்கே இறக்க நேரிட்டால், துபாயில் அவருக்கு இருக்கிற கடன்கள், வீட்டுவாடகை, ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் ஃபைன் உட்பட எந்த பாக்கியுமில்லாமல் கொடுத்த பின்னர்தான் இறந்தவரின் உடலை எடுத்து போக அனுமத்திப்பார்கள் என்பது, கேட்கும் போது கஷ்டமாக இருந்தாலும், வேறு வழியில்லை என்பது மனதை சுடும் நிஜம்தான். அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் இறந்தவுடன், உடனடியாக அவருடைய வங்கிக்கணக்கு மற்றும் கூட்டுக்கணக்குகள் (joint account)ஏதுமிருந்தால், அனைத்தும் முடக்கப்படும் மற்றும். இன்ஸ்யூரன்ஸ் செய்திருந்தாலும் அந்தப்பணம் கிடைக்கவும் தாமதமாகும்.


இழப்பின் துயரத்துக்கு மத்தியில் ,இறந்தவருக்கான அரசுச் சான்றிதழ்களுக்காகவும், மற்றும் உடலைப் பதப்படுத்துதல், விமானம் மூலமாகக் கொண்டுசெல்லும் செலவு என்று அதற்காக இன்னும் ஒரு பெருந்தொகையும் உழைப்பும் தேவைப்படும் அந்தக் குடும்பங்களுக்கு.


ஏர் இந்தியா, இந்தியர்களுக்காக, இலவசமாக உடலை ஊருக்குக்கொண்டுசேர்க்கும் பணியைச் செய்கிறதாம். மற்ற விமான நிறுவனங்கள் 50% சலுகைவிலையில் இந்தச் சேவையைச் செய்கிறார்களாம். ஆனால், உடல் எடைக்கு ஏற்றவாறு கட்டணம் கூடுமாம். அதிக உடல்எடையென்றால் இங்கேகூடக் கஷ்டம்தான் ( மக்கா அளவோடு சாப்பிட்டு உடம்பை ஸ்லிம்மாக வைத்து கொள்ளுங்கள்)

வாழுகிறவரை, மற்றவர் வாழ வசதிசெய்துகொடுத்த ஒருவன், இறப்புக்குப்பின் பயணிக்கையில், சரக்குகளோடு சரக்காகிப்போவது கொடுமையிலும் கொடுமை. அதிலும், மொத்த சரக்குக் கட்டணம் 1500 திர்ஹாம்களாம்!

எந்த வெளிநாட்டில் வாழுகிற ஒருவர், இதுவரை எதற்காக எவ்வளவு பணம் மற்று சொத்துக்களை சேர்த்துவைத்திருந்தாலும், இதை படித்த பிறகாது இக்கட்டான சூழ்நிலைகளில் உதவுவதற்கென்று முன்னேற்பாடாகப் பணம் சேர்த்துவைக்க வேண்டும் ஆனால், அது மற்றவர்களின் பெயரில் இருப்பது மிகவும் முக்கியம். இல்லையென்றால் பின்னர் கஷ்டப்பட்டு நடுத்தெருவில் நிற்பது அவரது குடும்பம்தான்.



இதுதொடர்பான கருத்துக்களை கல்ஃப் ந்யூஸில் படிக்
இது ஏற்கனவே நம்ம தளத்தில் இருக்கு.



துபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Uதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Dதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Aதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Yதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Aதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Sதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Uதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Dதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Hதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 05, 2011 10:05 am

முதல்ல எங்களுக்கு ஒரு வேலை துபாய்ல வாங்கிக் கொடுங்கப்பா....
*
^
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
கொஞ்ச நாள் பார்த்துட்டு சங்கடமா சந்தோஷமான்னு சொல்றோம்



துபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Aதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Aதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Tதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Hதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Iதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Rதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Aதுபாய் வாழ்க்கை சந்தோசஷமா? சங்கடம்மா? Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக