புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_lcapதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_voting_barதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_lcapதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_voting_barதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_rcap 
1 Post - 25%
viyasan
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_lcapதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_voting_barதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_lcapதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_voting_barதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_lcapதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_voting_barதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_lcapதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_voting_barதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_lcapதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_voting_barதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_lcapதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_voting_barதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_lcapதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_voting_barதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_lcapதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_voting_barதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_lcapதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_voting_barதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_lcapதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_voting_barதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_lcapதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_voting_barதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.!


   
   
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Wed Oct 05, 2011 5:00 pm

தேவாலயத்தில் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொணடிருந்த போது நபரொருவர் தனது சொந்த கண்களை தோண்டியெடுத்து அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. வியரேக்கியோ பிராந்தியத்திலுள்ள சாந்த அன்றியா தேவாலயத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து கண்களை வெளியே தோண்டியெடுத்த அல்டோ பியன்சினி என்ற மேற்படி நபர் உடனடியாக வேர்சிலியா நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுபற்றி அவர் விபரிக்கையில் ஒரு குரல் ஒன்று எனது கண்களை தோண்டி எடுக்கும் படி என்னிடம் கூறியது என்று தெரிவித்தார்.

இந்த நபருடைய கண்களை மீளவும் பொருத்தி அவருக்கு பார்வை ஏற்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளதாக தெரிவித்திருந்த மேற்படி மருத்துவமனையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள், அவர் வாழ்நாள் முழுவதும் குருடாக இருக்கநேரிடும் என நம்புவதாக கூறுகின்றனர். அல்டோ மன நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வேர்சிலியா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஜினோபர்பாக்சி விபரிக்கையில் எனது 26 வருட கால சேவைக்காலத்தில் இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை காணநேர்ந்ததில்லை என்று கூறினார். அன்டோ பியான்சினி அம்புலன்ஸ் வண்டியில் அவரது தாயாருடன் மருத்துவமனையை வந்நடைந்ததாகவும் தனது மகனுக்கு எவ்வாறாவது பார்வையை மீளப்பெற்றுத்தரும்படி அந்த தாய் கண்ணீர் மல்க மருத்துவர்களிடம் கெஞ்சியமை நெஞ்சை உருக்கும் விதத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

http://puthiyaulakam.com/?p=2084



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 5:02 pm

இதுத்தான் கண்ணுக்குள்ள விரலை விட்டு ஆடுவதுங்கரதா நல்ல வேல அடுத்தவர் கண்ணை நோண்டாமல் விட்டாரே அதுக்கே இவர் மேல நிறையா கண்ணு பட்டிருக்கும் அதிர்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 05, 2011 5:16 pm

தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! 56667 இவனுங்களையெல்லாம் ...........

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 5:22 pm

ராஜா wrote:தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! 56667 இவனுங்களையெல்லாம் ...........

தமிழ்நாடு அரசு கண் மருத்துவமனையில் டாக்டராக ஆக்கவேண்டும் அதானே



ஈகரை தமிழ் களஞ்சியம் தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 05, 2011 5:24 pm

balakarthik wrote:
ராஜா wrote:தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! 56667 இவனுங்களையெல்லாம் ...........
தமிழ்நாடு அரசு கண் மருத்துவமனையில் டாக்டராக ஆக்கவேண்டும் அதானே
இல்ல ஓமனுக்கு அனுப்பி உனக்கு கிட்னி ஆபரேஷன் பண்ணனும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 5:41 pm

ஏற்க்கனவே ஆபரேட் செய்த கிட்னியை இன்னும் எத்தனைபேர்த்தான் ஆபரேஷன் செய்வார்களோ நானறியேன் பராபரமே



ஈகரை தமிழ் களஞ்சியம் தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 05, 2011 7:50 pm

அதீத வெறிபிடித்த பக்தி காரணமாக இதுபோன்ற செயல்கள் நேருகிறது.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Oct 05, 2011 7:53 pm

தாந்தோன்றி கேள்விபற்றுக்கேன் தான் தோண்டியை இப்போதான் கேள்விபடுறேன்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Boxrun3
with regards ரான்ஹாசன்



தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Hதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Aதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Sதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Aதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக