Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ன யோசனை சொல்வீர்கள் ?
+6
உதயசுதா
மகா பிரபு
ராஜா
பிஜிராமன்
sshanthi
aathma
10 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
என்ன யோசனை சொல்வீர்கள் ?
First topic message reminder :
இறப்பதை தவிர வாழ்வில் வேறு ஒன்றுமே இல்லாத ஆண் / பெண் க்கு என்ன யோசனை சொல்வீர்கள் நண்பர்களே ?
இறப்பதை தவிர வாழ்வில் வேறு ஒன்றுமே இல்லாத ஆண் / பெண் க்கு என்ன யோசனை சொல்வீர்கள் நண்பர்களே ?
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?
"ஒவ்வொரு இரவும் விடிவதற்கே......... தன்னம்பிக்கையுடன் எதிர்த்து போராடு நண்பா , வெற்றி உன் பக்கம்" , என்று சொல்லுவேன்.
Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?
உதயசுதா wrote:இறப்பு என்பது கடவுளின் கையில்.அதனால் இறக்கும்வரை கடவுள் பணியில் ஈடுபடுங்கள் என்று சொல்லுவேன்.
நன்று உதயசுதா
ஆனா கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் என்ன செய்வது ?
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?
aathma wrote:ஆனா கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் என்ன செய்வது ?
நமீதாவை கும்புட சொல்லவேண்டியத்துத்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?
மகா பிரபு wrote:நீங்கள் இறக்கும் நாள் ஒரு ஞாயிற்றுக் கிழமையாக இருக்கட்டும்.
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?
கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது மக்கள் தொண்டு.எத்தனையோ அநாதை பிள்ளைகள் கவனிக்க ஆளில்லாமல் துயரபடுகின்றனர் என்பதை எடுத்து சொல்வேன்aathma wrote:உதயசுதா wrote:இறப்பு என்பது கடவுளின் கையில்.அதனால் இறக்கும்வரை கடவுள் பணியில் ஈடுபடுங்கள் என்று சொல்லுவேன்.
நன்று உதயசுதா
ஆனா கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் என்ன செய்வது ?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?
balakarthik wrote:
எளிய முறையில் இறக்க ஆயிரம் வழிகள் அப்படினு ஒரு புத்தகம் எழுதலாமுணு இருக்கேன் அதை காசு கொடுத்து வாங்கி படிக்கசொல்லுவேன் ஆத்மா
எதிலும் கல்லா கட்டும் காசுகார்த்திக் வாழ்க
கார்த்திக் , கேள்வியின் கனத்தை கருத்தில் கொண்டு உண்மையான நல்ல யோசனை சொல்லுங்கப்பா
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?
அப்போ அக்கா அவுங்க ஒரு கஞ்சபிசினாறியா இருந்த என்ன சொல்ல்விங்க - சளிக்காமல் கேள்வி கேட்டு கோர்த்துவிடுபவர்கள் சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?
உதயசுதா wrote:கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது மக்கள் தொண்டு.எத்தனையோ அநாதை பிள்ளைகள் கவனிக்க ஆளில்லாமல் துயரபடுகின்றனர் என்பதை எடுத்து சொல்வேன்aathma wrote:உதயசுதா wrote:இறப்பு என்பது கடவுளின் கையில்.அதனால் இறக்கும்வரை கடவுள் பணியில் ஈடுபடுங்கள் என்று சொல்லுவேன்.
நன்று உதயசுதா
ஆனா கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் என்ன செய்வது ?
ya ! Great Idea
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?
balakarthik wrote:அப்போ அக்கா அவுங்க ஒரு கஞ்சபிசினாறியா இருந்த என்ன சொல்ல்விங்க - சளிக்காமல் கேள்வி கேட்டு கோர்த்துவிடுபவர்கள் சங்கம் ஓமன் கிளை
Tell me the true idea - கேள்வி கேட்டு கோர்த்துவிடுபவர்களை பார்த்து கேவி கேவி அழும் சங்கத்தினர்
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?
என்னத்த ஐடியா சொல்லுறது நானேன்ன ஐயாயிரம் வருஷமா உயிரோட இருக்கபோறேன் நானே இன்னைக்கு இருக்கேன் நாளைக்கு இருபெநானு தெரியல இதுல சாகபோரா ஆளுக்கு என்னத்த சொல்லமுடியும் யாராவது சாகாவரம் வாங்கினவங்களா பார்த்து கேக்கவேண்டிய கேள்விய என்ன பார்த்து கேட்டா நோ கமெண்ட்ஸ் - உஷார் பத்திரி ரைடு தினமும் மூணு வேலையும் செய்வோர் சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இதை என்ன வென்று சொல்வீர்கள்
» என்ன பதில் சொல்வீர்கள் நீங்கள் ?...
» தலைவரே என்ன யோசனை?
» எதைச் சொல்வீர்கள்?...
» யோசனை
» என்ன பதில் சொல்வீர்கள் நீங்கள் ?...
» தலைவரே என்ன யோசனை?
» எதைச் சொல்வீர்கள்?...
» யோசனை
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|