புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
284 Posts - 45%
heezulia
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
19 Posts - 3%
prajai
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 04, 2011 11:28 pm

நேற்றும் இந்தக் கோவிலில்
நான் அந்தப் பறவையைப்
பார்க்க நேர்ந்தது.
பிரகாரத்தில் வளர்ந்திருந்த
ஒரு மரத்தில் தலை சாய்த்து
அமர்ந்தபடி...
சில நிமிடங்களுக்கு ஒருமுறை கேவியது.
தமது பிரார்த்தனைகளுக்கு இடைஞ்சலாய்
இருக்கிறதெனச் சிலர் துரத்தியும்...
மீண்டும்...மீண்டும் வந்தமர்ந்து கேவியது அது.
அமைதிக்குப் பங்கம் செய்ய வந்த ஒன்றாய்....
அதை எல்லோரும் விரோதமாய்ப் பார்க்கையில்....
பாவம்! அதற்குச் சொல்லத் தெரியவில்லை...
சில நாட்களுக்கு முன்
ஒரு பெரும் பருந்தொன்று
அதன் இரண்டு குழந்தைகளைத்
தூக்கிச் சென்றதையும்....
தன் தாங்கொனா வலியை
இறைவனிடம் அரற்றித் தீர்ப்பதையும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 11:30 pm

மனித மொழியறியா பறவை அது. அல்லது பறவை மொழியறியா மனிதன் இவன். ஆனால் இறைவன் அனைத்தையும் அறிவார்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 04, 2011 11:31 pm

ரொம்பவும் நன்றி! அசுரன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 11:34 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அசுரன்.
உணர்வுகளை புரிந்துக்கொள்ள மொழி தேவையில்லை. மிக்க நன்றி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 11:36 pm

பறவைக்கும் தாய்மை உண்டே அதன் வலி கொடியது தானே





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 04, 2011 11:37 pm

அசுரன் wrote:
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அசுரன்.
உணர்வுகளை புரிந்துக்கொள்ள மொழி தேவையில்லை. மிக்க நன்றி

உண்மைதான் அசுரன்! நன்றி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 04, 2011 11:38 pm

[quote="இளமாறன்"]பறவைக்கும் தாய்மை உண்டே அதன் வலி கொடியது தானே

ஆமாம்!இளமாறன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 05, 2011 10:36 am

நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... 67637...... உண்மை தான் அண்ணா , தாய்ப்பாசம் எல்லா உயிர்களுக்கும் உண்டு தானே.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 10:52 am

அருமையான கவிதை ரமேஷ்...........

மொழி தெரிந்தும்
மனிதன் பல நேரங்களில்
சைகை மட்டும்் தான்செய்கிறான்
அப்படி இருக்க
அவனுக்கு பறவைகளின் மொழி தெரிய வாய்ப்பே இல்லை.............



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 05, 2011 10:57 am

பிஜிராமன் wrote:....
தெரிந்தும்
மனிதன் பல நேரங்களில்
சைகை மட்டும்் தான்செய்கிறான்
அப்படி இருக்க
அவனுக்கு பறவைகளின் மொழி தெரிய வாய்ப்பே இல்லை.............
சூப்பருங்க அல்லது அருமையிருக்கு அல்லது மகிழ்ச்சி அல்லது நன்றி என்று வெறும் சிமிலிகளை கொண்டு பின்னூட்டம் இடுபவர்களை மனதில் வைத்து எழுதியது தானே ராமன் ! ஜாலி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக