புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_m10நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 04, 2011 11:28 pm

நேற்றும் இந்தக் கோவிலில்
நான் அந்தப் பறவையைப்
பார்க்க நேர்ந்தது.
பிரகாரத்தில் வளர்ந்திருந்த
ஒரு மரத்தில் தலை சாய்த்து
அமர்ந்தபடி...
சில நிமிடங்களுக்கு ஒருமுறை கேவியது.
தமது பிரார்த்தனைகளுக்கு இடைஞ்சலாய்
இருக்கிறதெனச் சிலர் துரத்தியும்...
மீண்டும்...மீண்டும் வந்தமர்ந்து கேவியது அது.
அமைதிக்குப் பங்கம் செய்ய வந்த ஒன்றாய்....
அதை எல்லோரும் விரோதமாய்ப் பார்க்கையில்....
பாவம்! அதற்குச் சொல்லத் தெரியவில்லை...
சில நாட்களுக்கு முன்
ஒரு பெரும் பருந்தொன்று
அதன் இரண்டு குழந்தைகளைத்
தூக்கிச் சென்றதையும்....
தன் தாங்கொனா வலியை
இறைவனிடம் அரற்றித் தீர்ப்பதையும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 11:30 pm

மனித மொழியறியா பறவை அது. அல்லது பறவை மொழியறியா மனிதன் இவன். ஆனால் இறைவன் அனைத்தையும் அறிவார்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 04, 2011 11:31 pm

ரொம்பவும் நன்றி! அசுரன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 11:34 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அசுரன்.
உணர்வுகளை புரிந்துக்கொள்ள மொழி தேவையில்லை. மிக்க நன்றி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 11:36 pm

பறவைக்கும் தாய்மை உண்டே அதன் வலி கொடியது தானே





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 04, 2011 11:37 pm

அசுரன் wrote:
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அசுரன்.
உணர்வுகளை புரிந்துக்கொள்ள மொழி தேவையில்லை. மிக்க நன்றி

உண்மைதான் அசுரன்! நன்றி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 04, 2011 11:38 pm

[quote="இளமாறன்"]பறவைக்கும் தாய்மை உண்டே அதன் வலி கொடியது தானே

ஆமாம்!இளமாறன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 05, 2011 10:36 am

நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... 67637...... உண்மை தான் அண்ணா , தாய்ப்பாசம் எல்லா உயிர்களுக்கும் உண்டு தானே.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 10:52 am

அருமையான கவிதை ரமேஷ்...........

மொழி தெரிந்தும்
மனிதன் பல நேரங்களில்
சைகை மட்டும்் தான்செய்கிறான்
அப்படி இருக்க
அவனுக்கு பறவைகளின் மொழி தெரிய வாய்ப்பே இல்லை.............



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 05, 2011 10:57 am

பிஜிராமன் wrote:....
தெரிந்தும்
மனிதன் பல நேரங்களில்
சைகை மட்டும்் தான்செய்கிறான்
அப்படி இருக்க
அவனுக்கு பறவைகளின் மொழி தெரிய வாய்ப்பே இல்லை.............
சூப்பருங்க அல்லது அருமையிருக்கு அல்லது மகிழ்ச்சி அல்லது நன்றி என்று வெறும் சிமிலிகளை கொண்டு பின்னூட்டம் இடுபவர்களை மனதில் வைத்து எழுதியது தானே ராமன் ! ஜாலி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக