Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
+14
கே. பாலா
உமா
சதாசிவம்
dsudhanandan
முஹைதீன்
சிவா
Manik
நட்புடன்
சுடர் வீ
ந.கார்த்தி
இளமாறன்
பிஜிராமன்
சண்முகம்
அசுரன்
18 posters
Page 9 of 9
Page 9 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
First topic message reminder :
நண்பர்களே இந்த பொதுஅறிவு வினாவிடையை யார் வேன்டுமானாலும் தொடரலாம். முதல் கேள்வி இதோ: இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எது?
நண்பர்களே இந்த பொதுஅறிவு வினாவிடையை யார் வேன்டுமானாலும் தொடரலாம். முதல் கேள்வி இதோ: இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எது?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
ஒரு ரூபாய் தான் இந்தியா அரசாங்கம் வெளியிடும் ரூபாய் நோட்டில் அதிக மதிப்புள்ள ரூபாய். மற்ற எல்லாம் ரிசர்வ் பாங்க் of இந்தியா வெளியிடும் நோட்டு. That is guaranteed by the central government . அந்த நோட்டில்" I promise to pay the bearer the sum of ......... ருபீஸ்" என்று இருக்கும். ரிசர்வ் பாங்க் கவர்னர் கையெளுத்து தான் இருக்கும்.Manik wrote:prabatneb wrote:இந்தியா அரசாங்கம் வெளியிடும் ரூபாய் நோட்டில் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டு எது?
பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் வந்துவிட்டதா என்று தெரியவில்லை....
இப்போது ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான்
prabatneb- பண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
Re: அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
ஆர்பிஐ 1935 தொடங்கி முதலில் 1938 இல் அடித்த நோட்டு 5 ரூபாய். இந்தியாவில் அச்சடித அதிகபச்ச ரூபாய் 10000, சுதந்திரம் முன் 1938, இது அச்சடிக்கப்பட்டது, அப்போது பெரும் பணக்காரர்கள் தங்களிடம் உள்ள கணிக்கில் வராத பணத்தை 10000 ரூபாய் கட்டுகளாக மாற்றி வைத்து இருந்தனர் (அப்போது suz பாங்க் கிடையாது), இதை அறிந்த ஆங்கிலேயன் 1940 இல் ஒரு சட்டம் போட்டான், இன்று முதல் 10000 நோட்டு செல்லாது, கணக்கை ஒழுங்காக வைத்திருப்பவர்கள், அரசாங்கத்திடம் 10000 நோட்டை கொடுத்து மாற்று நோட்டுக்கள் வாங்கி கொள்ளலாம் என்று.
மேலும் பழைய காலத்தில் பணத்தை கையாண்ட நாடுகளில் இந்தியா மிக முக்கியமான நாடு, 6 ஆம் நூற்றாண்டு முதல் நோட்டு பழக்கம் இருக்கிறது. ரூபாய் என்ற சொல் ருப்யகம் என்ற சமஸ்கிரத சொல்லில் இருந்து பிறந்தது, இதற்கு வெள்ளி காசு என்று பொருள்.
தங்கம், வெள்ளி, செம்பு இவைகள் காசுசெய்ய பயன்பட்டது.
சரி இந்தியாவில் முதல் முதலில் பணம் அச்சடித்த மன்னன் யார் ?
மேலும் பழைய காலத்தில் பணத்தை கையாண்ட நாடுகளில் இந்தியா மிக முக்கியமான நாடு, 6 ஆம் நூற்றாண்டு முதல் நோட்டு பழக்கம் இருக்கிறது. ரூபாய் என்ற சொல் ருப்யகம் என்ற சமஸ்கிரத சொல்லில் இருந்து பிறந்தது, இதற்கு வெள்ளி காசு என்று பொருள்.
தங்கம், வெள்ளி, செம்பு இவைகள் காசுசெய்ய பயன்பட்டது.
சரி இந்தியாவில் முதல் முதலில் பணம் அச்சடித்த மன்னன் யார் ?
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
தகவலுக்கு நன்றி பிரபா அண்ணா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
மிக நன்றி. திசைகளை மாற்றி கூறிவிட்டேன். மன்னிக்கவும்.சதாசிவம் wrote:prabatneb wrote:ராக்கெட் தளம் எப்போதும் மேற்கு கடற்கரையில்தான் அமைப்பார்கள். பூமிய்ன் சுழற்சி கிழக்கில் இருந்து மேற்காக இருப்பதால் ராக்கெட் தவறுதலாக எரிந்துவிட்டால் கடலில் விழுந்துவிடும். ஸ்ரீஹரிகோட்டா, இயற்கை சீற்றதிர்க்கும் பாதுகாப்பான இடம் என்பதால் அந்த இடத்தை தேர்ந்தெடுதுள்ளனர். இப்போது மற்றொரு ஏவுதளம் அமைக்க தமிழ்நாட்டில் தூத்துக்குடி அருகில் இடம் பார்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் அந்த பகுதி சுனாமி மறைவு பிரேதேசமாக (இலங்கை அந்த பகுதியை சுனாமியில் இருந்து பாதுகாக்கிறது) உள்ளது. மற்றும் ராக்கெட்டில் பயன் பாடுத்தும் எரிபொருள் (கிரயோஜெனிக்) ஆராய்ச்சி மையம் நாகர்கேர்வில் அருகே மகேந்திரபுரியில் உள்ளது.சதாசிவம் wrote:அடுத்த கேள்வி ?
இந்தியாவில் ராக்கெட் விடும் இடம் ஸ்ரீஹரிகோட்டா, எதற்காக இந்த இடத்தை தேர்வு செய்தனர்.
பல பயனுள்ள தகவல் தந்து பதில் தந்ததற்கு நன்றி, ஒரு சில திருத்தத்தை கூறுகிறேன்.
பூமி சுழல்வது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி, கிழக்கு கரை ஓரம் தான் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதன் காரணம் நீங்கள் கூறியது போல், ஸ்ரீ ஹரிகோட்டா ஆந்திர கடற்கரை ஓரம் உள்ள ஒரு தனி தீவு, இயற்கையிலேயே புயல், சுனாமி போன்ற அழிவுகள் ஏற்படாத பகுதி. இயற்பியல் விதிப்படி ஒரு பொருள் பூமியில் இருந்து எறியப்படும் போது பூமியின் ஓட்ட திசையில் எறியப்பட்டால், அது பூமியின் சூழல் திசையால் வரும் ஈர்ப்பு விசையை பெரும், உதாரணமாக ஒரு புகைவண்டியில் ஜன்னலில் இருந்து ஒரு காகிதம் போட்டால், அது புகைவண்டி ஓட்டத்தில் வரும் விசையால் புகைவண்டி செல்லும் திசையில் பறந்து செல்லும். அதே போல் பூமியின் ஓட்டத்தின் திசையில் எறியப்படும் போது அது பறப்பதற்கு கூடுதல் சக்தி தேவை இல்லை, குறைந்த எரிபொருளே போதுமானது. கிழக்கு கரையில் எறியப்படும் போது ராக்கெட் விழுந்தால் அல்லது அதிலிருந்து பிரிந்து விழும் பாகங்கள் கடலில் விழும். மேலும் ஸ்ரீஹரிகோட்டா ரயில், சாலை வழியாகவும் சுலபமாக அடையும் இடத்தில் இருப்பதும் ஒரு காரணம்.
prabatneb- பண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
Re: அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
இந்தியா அரசாங்கம் அடித்த 1 ரூபாய் நோட்டு குறித்து கூடுதல் தகவல். இது 1940 அடிக்கப்பட்டது, இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் இந்தியாவின் ரூபாய் நோட்டுக்களை மிக திறமையாக கள்ள நோட்டு அடித்தனர். (அப்போது உலக மார்க்கெட்டில் இந்தியா ரூபாய் மதிப்பு அதிகம், இன்று டாலருக்கு இருக்கும் மதிப்பு போல்) மற்ற ரூபாய் நோட்டுக்களை நிறுத்தி வைத்து இந்த ஒரு ரூபாய்யை விசேச வாட்டர் மார்க் போட்டு அச்சடித்தனர், இது 1947 வரை வழக்கில் இருந்தது, அதன் பிறகு 1950 இது வழக்கொழிந்து போனது. 1957 முதல் அனா கணக்கு (16 அன்னா = 1 ரூபாய்) வழக்கொழிந்து 100 பைசா = 1 ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டது, இது புதிதாக இருந்தலால் நயா (நியூ) பைசா என்று மக்களால் அழைக்கப்பட்டது.
Last edited by சதாசிவம் on Thu Oct 06, 2011 6:42 pm; edited 1 time in total
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
நன்றி சதாசிவம் அண்ணா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
அருமையான திரி அசுரன் ,
சதாசிவம் & prabatneb நன்றிகள் அரிய தகவல் பகிர்ந்தமைக்கு
சதாசிவம் & prabatneb நன்றிகள் அரிய தகவல் பகிர்ந்தமைக்கு
Page 9 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» வயலின் இசை மேதை எனப்படுபவர் யார்? - பொது அறிவு வினாக்கள்
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
» தமிழகத்தில் மேலவையை நீக்கிய முதலமைச்சர் யார்? - பொது அறிவு கேள்விகள்
» மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள்
» வருகிற குருப் 2 தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் அறிவு அறக்கட்டளை வழங்கிய பொது தமிழ் மற்றும் பொது அறிவு மாதிரி வினா விடைகள்
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
» தமிழகத்தில் மேலவையை நீக்கிய முதலமைச்சர் யார்? - பொது அறிவு கேள்விகள்
» மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள்
» வருகிற குருப் 2 தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் அறிவு அறக்கட்டளை வழங்கிய பொது தமிழ் மற்றும் பொது அறிவு மாதிரி வினா விடைகள்
Page 9 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|