Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
Saravananj |
| |||
mohamed nizamudeen |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
+14
கே. பாலா
உமா
சதாசிவம்
dsudhanandan
முஹைதீன்
சிவா
Manik
நட்புடன்
சுடர் வீ
ந.கார்த்தி
இளமாறன்
பிஜிராமன்
சண்முகம்
அசுரன்
18 posters
Page 8 of 9
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
First topic message reminder :
நண்பர்களே இந்த பொதுஅறிவு வினாவிடையை யார் வேன்டுமானாலும் தொடரலாம். முதல் கேள்வி இதோ: இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எது?
நண்பர்களே இந்த பொதுஅறிவு வினாவிடையை யார் வேன்டுமானாலும் தொடரலாம். முதல் கேள்வி இதோ: இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எது?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
1.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு, மாதம்,திகதி என்ன?
2.அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது எந்த வருடம், மாதம், திகதி?
2.அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது எந்த வருடம், மாதம், திகதி?
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
அடுத்த கேள்வி ?
இந்தியாவில் ராக்கெட் விடும் இடம் ஸ்ரீஹரிகோட்டா, எதற்காக இந்த இடத்தை தேர்வு செய்தனர்.
இந்தியாவில் ராக்கெட் விடும் இடம் ஸ்ரீஹரிகோட்டா, எதற்காக இந்த இடத்தை தேர்வு செய்தனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 8 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
றினா wrote:1.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு, மாதம்,திகதி என்ன?
2.அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது எந்த வருடம், மாதம், திகதி?
1. ஜனவரி 5,1967
2. ஜூலி 4 1776
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 8 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
ராக்கெட் தளம் எப்போதும் மேற்கு கடற்கரையில்தான் அமைப்பார்கள். பூமிய்ன் சுழற்சி கிழக்கில் இருந்து மேற்காக இருப்பதால் ராக்கெட் தவறுதலாக எரிந்துவிட்டால் கடலில் விழுந்துவிடும். ஸ்ரீஹரிகோட்டா, இயற்கை சீற்றதிர்க்கும் பாதுகாப்பான இடம் என்பதால் அந்த இடத்தை தேர்ந்தெடுதுள்ளனர். இப்போது மற்றொரு ஏவுதளம் அமைக்க தமிழ்நாட்டில் தூத்துக்குடி அருகில் இடம் பார்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் அந்த பகுதி சுனாமி மறைவு பிரேதேசமாக (இலங்கை அந்த பகுதியை சுனாமியில் இருந்து பாதுகாக்கிறது) உள்ளது. மற்றும் ராக்கெட்டில் பயன் பாடுத்தும் எரிபொருள் (கிரயோஜெனிக்) ஆராய்ச்சி மையம் நாகர்கேர்வில் அருகே மகேந்திரபுரியில் உள்ளது.சதாசிவம் wrote:அடுத்த கேள்வி ?
இந்தியாவில் ராக்கெட் விடும் இடம் ஸ்ரீஹரிகோட்டா, எதற்காக இந்த இடத்தை தேர்வு செய்தனர்.
prabatneb- பண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
Re: அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
prabatneb wrote:ராக்கெட் தளம் எப்போதும் மேற்கு கடற்கரையில்தான் அமைப்பார்கள். பூமிய்ன் சுழற்சி கிழக்கில் இருந்து மேற்காக இருப்பதால் ராக்கெட் தவறுதலாக எரிந்துவிட்டால் கடலில் விழுந்துவிடும். ஸ்ரீஹரிகோட்டா, இயற்கை சீற்றதிர்க்கும் பாதுகாப்பான இடம் என்பதால் அந்த இடத்தை தேர்ந்தெடுதுள்ளனர். இப்போது மற்றொரு ஏவுதளம் அமைக்க தமிழ்நாட்டில் தூத்துக்குடி அருகில் இடம் பார்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் அந்த பகுதி சுனாமி மறைவு பிரேதேசமாக (இலங்கை அந்த பகுதியை சுனாமியில் இருந்து பாதுகாக்கிறது) உள்ளது. மற்றும் ராக்கெட்டில் பயன் பாடுத்தும் எரிபொருள் (கிரயோஜெனிக்) ஆராய்ச்சி மையம் நாகர்கேர்வில் அருகே மகேந்திரபுரியில் உள்ளது.சதாசிவம் wrote:அடுத்த கேள்வி ?
இந்தியாவில் ராக்கெட் விடும் இடம் ஸ்ரீஹரிகோட்டா, எதற்காக இந்த இடத்தை தேர்வு செய்தனர்.
விரிவான பதில் நன்றிகள் ஐயா...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
இந்தியா அரசாங்கம் வெளியிடும் ரூபாய் நோட்டில் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டு எது?
prabatneb- பண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
Re: அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
prabatneb wrote:ராக்கெட் தளம் எப்போதும் மேற்கு கடற்கரையில்தான் அமைப்பார்கள். பூமிய்ன் சுழற்சி கிழக்கில் இருந்து மேற்காக இருப்பதால் ராக்கெட் தவறுதலாக எரிந்துவிட்டால் கடலில் விழுந்துவிடும். ஸ்ரீஹரிகோட்டா, இயற்கை சீற்றதிர்க்கும் பாதுகாப்பான இடம் என்பதால் அந்த இடத்தை தேர்ந்தெடுதுள்ளனர். இப்போது மற்றொரு ஏவுதளம் அமைக்க தமிழ்நாட்டில் தூத்துக்குடி அருகில் இடம் பார்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் அந்த பகுதி சுனாமி மறைவு பிரேதேசமாக (இலங்கை அந்த பகுதியை சுனாமியில் இருந்து பாதுகாக்கிறது) உள்ளது. மற்றும் ராக்கெட்டில் பயன் பாடுத்தும் எரிபொருள் (கிரயோஜெனிக்) ஆராய்ச்சி மையம் நாகர்கேர்வில் அருகே மகேந்திரபுரியில் உள்ளது.சதாசிவம் wrote:அடுத்த கேள்வி ?
இந்தியாவில் ராக்கெட் விடும் இடம் ஸ்ரீஹரிகோட்டா, எதற்காக இந்த இடத்தை தேர்வு செய்தனர்.
பல பயனுள்ள தகவல் தந்து பதில் தந்ததற்கு நன்றி, ஒரு சில திருத்தத்தை கூறுகிறேன்.
பூமி சுழல்வது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி, கிழக்கு கரை ஓரம் தான் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதன் காரணம் நீங்கள் கூறியது போல், ஸ்ரீ ஹரிகோட்டா ஆந்திர கடற்கரை ஓரம் உள்ள ஒரு தனி தீவு, இயற்கையிலேயே புயல், சுனாமி போன்ற அழிவுகள் ஏற்படாத பகுதி. இயற்பியல் விதிப்படி ஒரு பொருள் பூமியில் இருந்து எறியப்படும் போது பூமியின் ஓட்ட திசையில் எறியப்பட்டால், அது பூமியின் சூழல் திசையால் வரும் ஈர்ப்பு விசையை பெரும், உதாரணமாக ஒரு புகைவண்டியில் ஜன்னலில் இருந்து ஒரு காகிதம் போட்டால், அது புகைவண்டி ஓட்டத்தில் வரும் விசையால் புகைவண்டி செல்லும் திசையில் பறந்து செல்லும். அதே போல் பூமியின் ஓட்டத்தின் திசையில் எறியப்படும் போது அது பறப்பதற்கு கூடுதல் சக்தி தேவை இல்லை, குறைந்த எரிபொருளே போதுமானது. கிழக்கு கரையில் எறியப்படும் போது ராக்கெட் விழுந்தால் அல்லது அதிலிருந்து பிரிந்து விழும் பாகங்கள் கடலில் விழும். மேலும் ஸ்ரீஹரிகோட்டா ரயில், சாலை வழியாகவும் சுலபமாக அடையும் இடத்தில் இருப்பதும் ஒரு காரணம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 8 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
prabatneb wrote:இந்தியா அரசாங்கம் வெளியிடும் ரூபாய் நோட்டில் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டு எது?
பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் வந்துவிட்டதா என்று தெரியவில்லை....
இப்போது ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
நாம் வேகமாக லிப்டில் இறங்கும் போதோ, ராட்டினம் சுட்டும் போதோ தலை சுற்றுகிறது. இது எதனால் ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 8 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)
சதாசிவம் அண்ணா நம்ம பிரபா அண்ணா கேட்ட கேள்விக்கு நான் கூறிய விடை சரிதானா அண்ணா அது சரி என்றால் நீங்கள் கேள்வி கேளுங்கள் இல்லையென்றால் அதற்கான விடையை கூறுங்களேன் அண்ணா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வயலின் இசை மேதை எனப்படுபவர் யார்? - பொது அறிவு வினாக்கள்
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
» மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள்
» தமிழகத்தில் மேலவையை நீக்கிய முதலமைச்சர் யார்? - பொது அறிவு கேள்விகள்
» வருகிற குருப் 2 தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் அறிவு அறக்கட்டளை வழங்கிய பொது தமிழ் மற்றும் பொது அறிவு மாதிரி வினா விடைகள்
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
» மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள்
» தமிழகத்தில் மேலவையை நீக்கிய முதலமைச்சர் யார்? - பொது அறிவு கேள்விகள்
» வருகிற குருப் 2 தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் அறிவு அறக்கட்டளை வழங்கிய பொது தமிழ் மற்றும் பொது அறிவு மாதிரி வினா விடைகள்
Page 8 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|