Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனியாவது நீ உணர்வாயோ
+5
உதயசுதா
முகம்மது ஃபரீத்
anjali.vanitha
இளமாறன்
பிஜிராமன்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இனியாவது நீ உணர்வாயோ
First topic message reminder :
கண்கொண்டே கைப்பிடித்தேன் கண்ணாளன் உனையே
கண்ணாக பார்த்திருப்பாய் கைவிடாது நின்றிருப்பாயென
உள்ளத்தில் நான்கொண்ட உறுதியினை குலைத்தாயே
எண்ணத்தில் ஆயிரம் எரிச்சல் உண்டாக - வெம்பித்
துடித்தேன் நான் வேதனை உணராயோ
அக்னி சுற்றியே நடந்தேறிய நம் திருமணம் - என்றும்
குளிர்ச்சிப் படிந்திட குதூகலமாய் சென்றிடுமென - நீ
குங்குமமிட்ட நாள்முதலே எண்ணத்தை உள்ளேந்திட்டேன்
என் எண்ணமதை தகர்த்து ஏக்கமதை உள்ளேத்திட்டாய்
அக்னியுடன் சுற்றிடும் என்னுள்ளம் அறியாயோ
கைக்குழந்தை நான் கொண்டேன் காசுதனை நீகொண்டாய்
உணர்ச்சியற்ற காசுதனை உயர்வாக நீ கொள்ள- உயிருள்ள
உன் பேதை தினங்குமுறுதல் நான் கேட்டு, என் நித்திரை
தொலைத்தேனே நிம்மதி இழந்தேனே, உறுதியினை
அளித்த உன் வாக்குதனை மறந்தாயோ
இனிப்பொறுத்திருந்து பயனில்லை போதுமிந்த வேதனை
நீயில்லா தனிமையிலே நீண்டிருந்த இரவுகளினி போதும்
பிரிவின் துன்பமின்றி எங்களின் நினைவுமின்றி காசுதேடிச்
சென்ற நீயோ அறிவுள்ளோன் ஆனாய் - உன்பிரிவினைப்
பொருத்திடத் தெரியாத துன்புற்ற நானோ அறிவிலியானேன்
நானொன்றும் தெய்வமல்ல பொறுமையாய் இருப்பதற்கு
பிரிகிறேன் உன்னைவிட்டுக் காரணம் இன்னதென்று
இனியாவது நீ உணர்வாயோ
கண்கொண்டே கைப்பிடித்தேன் கண்ணாளன் உனையே
கண்ணாக பார்த்திருப்பாய் கைவிடாது நின்றிருப்பாயென
உள்ளத்தில் நான்கொண்ட உறுதியினை குலைத்தாயே
எண்ணத்தில் ஆயிரம் எரிச்சல் உண்டாக - வெம்பித்
துடித்தேன் நான் வேதனை உணராயோ
அக்னி சுற்றியே நடந்தேறிய நம் திருமணம் - என்றும்
குளிர்ச்சிப் படிந்திட குதூகலமாய் சென்றிடுமென - நீ
குங்குமமிட்ட நாள்முதலே எண்ணத்தை உள்ளேந்திட்டேன்
என் எண்ணமதை தகர்த்து ஏக்கமதை உள்ளேத்திட்டாய்
அக்னியுடன் சுற்றிடும் என்னுள்ளம் அறியாயோ
கைக்குழந்தை நான் கொண்டேன் காசுதனை நீகொண்டாய்
உணர்ச்சியற்ற காசுதனை உயர்வாக நீ கொள்ள- உயிருள்ள
உன் பேதை தினங்குமுறுதல் நான் கேட்டு, என் நித்திரை
தொலைத்தேனே நிம்மதி இழந்தேனே, உறுதியினை
அளித்த உன் வாக்குதனை மறந்தாயோ
இனிப்பொறுத்திருந்து பயனில்லை போதுமிந்த வேதனை
நீயில்லா தனிமையிலே நீண்டிருந்த இரவுகளினி போதும்
பிரிவின் துன்பமின்றி எங்களின் நினைவுமின்றி காசுதேடிச்
சென்ற நீயோ அறிவுள்ளோன் ஆனாய் - உன்பிரிவினைப்
பொருத்திடத் தெரியாத துன்புற்ற நானோ அறிவிலியானேன்
நானொன்றும் தெய்வமல்ல பொறுமையாய் இருப்பதற்கு
பிரிகிறேன் உன்னைவிட்டுக் காரணம் இன்னதென்று
இனியாவது நீ உணர்வாயோ
Last edited by பிஜிராமன் on Tue Oct 04, 2011 10:55 pm; edited 3 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இனியாவது நீ உணர்வாயோ
kitcha wrote:இனிப்பொறுத்திருந்து பயனில்லை போதுமிந்த வேதனை
நீயில்லா தனிமையிலே நீண்டிருந்த இரவுகளினி போதும்
பிரிவின் துன்பமின்றி எங்களின் நினைவுமின்றி காசுதேடிச்
சென்ற நீயோ அறிவுள்ளோன் ஆனாய் - உன்பிரிவினைப்
பொருத்திடத் தெரியாத துன்புற்ற நானோ அறிவிலியானேன்
நானொன்றும் தெய்வமல்ல பொறுமையாய் இருப்பதற்கு
பிரிகிறேன் உன்னைவிட்டுக் காரணம் இன்னதென்று
இனியாவது நீ உணர்வாயோ
அருமையான வரிகள்
நன்றிகள் கிச்சா..........
![இனியாவது நீ உணர்வாயோ - Page 2 1194657695](https://2img.net/u/1813/71/41/02/smiles/1194657695.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இனியாவது நீ உணர்வாயோ
ஓ அப்படின்னா சரி.நான் தான் தவறாக புரிந்துகொண்டேன்.மன்னிக்கவும்பிஜிராமன் wrote:உதயசுதா wrote:நல்ல கவிதை ராமன்.வாழ்த்துகள்.
ஆனா இன்னிக்கு காசு சம்பாதிக்களைன்னா ஒருத்தரும் மதிக்க மாட்டாங்களே.சும்மா பொண்டாட்டி பக்கத்துல இருந்தா மட்டும் அவங்க வயிறு நிறைந்துடுமோ.
ஆண்களுக்கு இதே பிரிவின் வேதனைகள் எல்லாம் இருக்கும்.ஆனால் வெளியில் காமிப்பதில்லை
நன்றிகள் அக்கா.........நான் இந்த கவிதை எழுதியது.......
வீட்டை காப்பதற்காக காசு தேடிச் செல்வோற்கு இல்லை
காசினை மட்டும் சேர்ப்பதர்க்காக வீட்டினை பார்க்காமல் இருப்போருக்கு
நன்றிகள்![]()
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இனியாவது நீ உணர்வாயோ
உதயசுதா wrote:ஓ அப்படின்னா சரி.நான் தான் தவறாக புரிந்துகொண்டேன்.மன்னிக்கவும்பிஜிராமன் wrote:உதயசுதா wrote:நல்ல கவிதை ராமன்.வாழ்த்துகள்.
ஆனா இன்னிக்கு காசு சம்பாதிக்களைன்னா ஒருத்தரும் மதிக்க மாட்டாங்களே.சும்மா பொண்டாட்டி பக்கத்துல இருந்தா மட்டும் அவங்க வயிறு நிறைந்துடுமோ.
ஆண்களுக்கு இதே பிரிவின் வேதனைகள் எல்லாம் இருக்கும்.ஆனால் வெளியில் காமிப்பதில்லை
நன்றிகள் அக்கா.........நான் இந்த கவிதை எழுதியது.......
வீட்டை காப்பதற்காக காசு தேடிச் செல்வோற்கு இல்லை
காசினை மட்டும் சேர்ப்பதர்க்காக வீட்டினை பார்க்காமல் இருப்போருக்கு
நன்றிகள்![]()
மன்னிப்பெல்லாம் எதற்கு அக்கா........நீங்கள் இப்படி கேட்கவில்லை என்றால்.......நிறைய பேர் இது போன்று அற்தம் எடுக்க வாய்பிருந்திருக்கும்....இப்பொழுது இதை படித்து புரிந்து கொள்வார்கள்....நான் தான் நன்றிகள் சொல்ல வேண்டும்.......நன்றிகள்....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இனியாவது நீ உணர்வாயோ
நண்பா என்ன ஆச்சு உனக்கு ரொம்ப சோகமா இருக்கு இந்த கவிதை
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இனியாவது நீ உணர்வாயோ
Manik wrote:நண்பா என்ன ஆச்சு உனக்கு ரொம்ப சோகமா இருக்கு இந்த கவிதை
ஆம் நண்பா நிறையா பேரு இப்ப இப்படி தான் சோகமா இருக்காங்க......
நன்றிகள் மாணிக்........
![இனியாவது நீ உணர்வாயோ - Page 2 1194657695](https://2img.net/u/1813/71/41/02/smiles/1194657695.gif)
என்னை ஒருத்தர் இப்படி எழுத வச்சிட்டாறு......அவரு சதாசிவம் ஐயா நு நா சொல்ல மாட்டேன்......
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: இனியாவது நீ உணர்வாயோ
அய்யம் பெருமாள் .நா wrote:நல்லா இருக்கு தம்பி !
வாழ்த்துக்கள் !
மிக்க நன்றிகள் அண்ணா.....
![இனியாவது நீ உணர்வாயோ - Page 2 1194657695](https://2img.net/u/1813/71/41/02/smiles/1194657695.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இனியாவது நீ உணர்வாயோ
அழகான, ஆழமான கவிதை ராமன், வாழ்த்துக்கள்.
பெண்ணின் சோகத்தை, விரக தாபத்தை வெளிபடுத்தும் கவிதைகள் குறைவு, பல கவிதைகளும் ஏதோ ஆணை ஏமாற்றுவது பெண்கள் என்பது போல் உள்ளன. பண்டைய தமிழ் நாகரீகத்தை நாம் சங்கப் பாடல்கள் மூலமே அறிகிறோம்.
அது போல் 50 வருடம் கழித்து இன்றைய காதல் கவிதைகளை ஒரு வெளிநாட்டுக்காரை (ஏன் ஒரு தமிழக மாணவனையும் ) ஆராய்ச்சி செய்து முடிவுகளை தெரிவிக்க சொன்னால், தமிழக பெண்கள் ஆண்களை ஏமாற்றுபவர்கள், அவர்கள் கருணை இல்லா கல் மனம் படைத்தவர்கள் என்றே கருத்தை அவர் முடிவாக சொல்வார். ஏனென்றால் 90 % காதல் கவிதைகள் இந்த கருத்தை தான் கூறுகிறது. அதனால் தான் ஒரு பெண்ணின் பார்வையில் காதலை கைவிடும் சூழலையும்/ அவள் பார்வையில் ஏற்படும் வேதனைகளையும், நியாயங்களையும் கவிதைகளாக எழுதத்சொன்னேன்.
சரித்தம் மிக முக்கியம் நண்பரே,
மனைவியின் பார்வையில் நீங்கள் எழுதிய கவிதை சூப்பர்.
பெண்ணின் சோகத்தை, விரக தாபத்தை வெளிபடுத்தும் கவிதைகள் குறைவு, பல கவிதைகளும் ஏதோ ஆணை ஏமாற்றுவது பெண்கள் என்பது போல் உள்ளன. பண்டைய தமிழ் நாகரீகத்தை நாம் சங்கப் பாடல்கள் மூலமே அறிகிறோம்.
அது போல் 50 வருடம் கழித்து இன்றைய காதல் கவிதைகளை ஒரு வெளிநாட்டுக்காரை (ஏன் ஒரு தமிழக மாணவனையும் ) ஆராய்ச்சி செய்து முடிவுகளை தெரிவிக்க சொன்னால், தமிழக பெண்கள் ஆண்களை ஏமாற்றுபவர்கள், அவர்கள் கருணை இல்லா கல் மனம் படைத்தவர்கள் என்றே கருத்தை அவர் முடிவாக சொல்வார். ஏனென்றால் 90 % காதல் கவிதைகள் இந்த கருத்தை தான் கூறுகிறது. அதனால் தான் ஒரு பெண்ணின் பார்வையில் காதலை கைவிடும் சூழலையும்/ அவள் பார்வையில் ஏற்படும் வேதனைகளையும், நியாயங்களையும் கவிதைகளாக எழுதத்சொன்னேன்.
சரித்தம் மிக முக்கியம் நண்பரே,
மனைவியின் பார்வையில் நீங்கள் எழுதிய கவிதை சூப்பர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![இனியாவது நீ உணர்வாயோ - Page 2 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: இனியாவது நீ உணர்வாயோ
சதாசிவம் wrote:அழகான, ஆழமான கவிதை ராமன், வாழ்த்துக்கள்.
பெண்ணின் சோகத்தை, விரக தாபத்தை வெளிபடுத்தும் கவிதைகள் குறைவு, பல கவிதைகளும் ஏதோ ஆணை ஏமாற்றுவது பெண்கள் என்பது போல் உள்ளன. பண்டைய தமிழ் நாகரீகத்தை நாம் சங்கப் பாடல்கள் மூலமே அறிகிறோம்.
அது போல் 50 வருடம் கழித்து இன்றைய காதல் கவிதைகளை ஒரு வெளிநாட்டுக்காரை (ஏன் ஒரு தமிழக மாணவனையும் ) ஆராய்ச்சி செய்து முடிவுகளை தெரிவிக்க சொன்னால், தமிழக பெண்கள் ஆண்களை ஏமாற்றுபவர்கள், அவர்கள் கருணை இல்லா கல் மனம் படைத்தவர்கள் என்றே கருத்தை அவர் முடிவாக சொல்வார். ஏனென்றால் 90 % காதல் கவிதைகள் இந்த கருத்தை தான் கூறுகிறது. அதனால் தான் ஒரு பெண்ணின் பார்வையில் காதலை கைவிடும் சூழலையும்/ அவள் பார்வையில் ஏற்படும் வேதனைகளையும், நியாயங்களையும் கவிதைகளாக எழுதத்சொன்னேன்.
சரித்தம் மிக முக்கியம் நண்பரே,
மனைவியின் பார்வையில் நீங்கள் எழுதிய கவிதை சூப்பர்.
நீங்கள் கூறிய இரண்டு குறுந்தொகை பாடல்களையும் சென்று அதன் விளக்கத்தை படித்தேன்.அதிலிருந்து கொஞ்சம் யோசனை கிடைதது....பிறகு என் யோசனையையும் அதனுடன் இணைத்து...கவிதை வடித்துவிட்டேன் ஐயா........
மிக்க நன்றிகள்.........நீங்கள் கேட்காதீருந்திருந்தால் இந்த கவிதை இல்லை....இந்த கவிதையை பொறுத்த மட்டில் அனைத்தும் உங்களையே சாரும்........நன்றிகள் ஐயா.......
![இனியாவது நீ உணர்வாயோ - Page 2 1194657695](https://2img.net/u/1813/71/41/02/smiles/1194657695.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உணர்வாயோ....
» என்காதலை உணர்வாயோ!
» இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?
» இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.!
» புரட்டிப்போடு இந்த பூமிப்பந்தை இனியாவது....
» என்காதலை உணர்வாயோ!
» இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?
» இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.!
» புரட்டிப்போடு இந்த பூமிப்பந்தை இனியாவது....
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|