புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
44 Posts - 47%
heezulia
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
25 Posts - 27%
mohamed nizamudeen
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
4 Posts - 4%
Raji@123
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
3 Posts - 3%
prajai
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
2 Posts - 2%
Barushree
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
161 Posts - 40%
ayyasamy ram
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
8 Posts - 2%
prajai
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் ....!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 04, 2011 3:52 pm

[img]கண்ணீர் ....! Anjalid[/img]


பிறப்பிடம் தெரியவில்லை
சுரக்குமிடம் தெரியவில்லை
இருந்தும் ............
வற்றாத நீராய்
வடிந்துகொண்டே இருக்கிறது
அவரவர் கண்களில் ....!
*************************************************

அடித்தவன் ஒருவன்
அதில் .....
கையெப்பம் மிடுபவர்
எவரோ .....?
இருந்தும் கை கூலியாய்
கண்ணீர் வடிப்பான்
ஏழை .........!
********************************************************

படித்து பட்டம் வாங்கியவன்
குடித்தும் படிக்கிறான்
காதலில் தோற்ற
காயங்களை எண்ணி எண்ணி
தண்ணீரில் கண்ணீர்
குடிமகனாய் ...........!
***************************************************

கடல் கொண்ட உயிரினங்கள்
கரை கண்ட உயிர்களை
களவாடி கரை சேர்க்கும்
பிணங்களை நினைவுட்டும்
கண்ணீர் அஞ்சலிகள் ..............!
**********************************************************

வாடிய உயிர்கள்
தேடிய பயிர்களை
தாங்கி நிற்கும்
வேரை நிலைப்படுத்த
நீல வானத்தின்
கண்ணீர் மழைகள் ...........!

**************************************************





kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 04, 2011 3:54 pm

அனைத்துமே அருமையான வரிகள் ஹிஷாலி.சூப்பர் கண்ணீர் ....! 224747944
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கண்ணீர் ....! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 04, 2011 3:55 pm

மிக்க நன்றி அண்ணா. நன்றி அன்பு மலர் அன்பு மலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 04, 2011 3:56 pm

அனைத்தும் சூப்பர் கண்ணீர் ....! 224747944



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 04, 2011 3:58 pm

ரேவதி wrote:அனைத்தும் சூப்பர் கண்ணீர் ....! 224747944

நன்றி ரேவதி !

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 3:58 pm

அடித்தவன் ஒருவன்
அதில் .....
கையெப்பம் மிடுபவர்
எவரோ .....?
இருந்தும் கை கூலியாய்
கண்ணீர் வடிப்பான்
ஏழை .........!


அருமையான கவிதைகள் ஹிஷாலி.......நன்றிகள்.. கண்ணீர் ....! 224747944 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 04, 2011 4:00 pm

பிஜிராமன் wrote:
அடித்தவன் ஒருவன்
அதில் .....
கையெப்பம் மிடுபவர்
எவரோ .....?
இருந்தும் கை கூலியாய்
கண்ணீர் வடிப்பான்
ஏழை .........!


அருமையான கவிதைகள் ஹிஷாலி.......நன்றிகள்.. கண்ணீர் ....! 224747944 புன்னகை

மிக்க நன்றி பிஜி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 04, 2011 4:09 pm

பிறப்பிடம் தெரியவில்லை
சுரக்குமிடம் தெரியவில்லை
இருந்தும் ............
வற்றாத நீராய்
வடிந்துகொண்டே இருக்கிறது
அவரவர் கண்களில் ....!

அடித்தவன் ஒருவன்
அதில் .....
கையெப்பம் மிடுபவர்
எவரோ .....?
இருந்தும் கை கூலியாய்
கண்ணீர் வடிப்பான்
ஏழை .........!

நிதர்சனமான உண்மை...

கடல் கொண்ட உயிரினங்கள்
கரை கண்ட உயிர்களை
களவாடி கரை சேர்க்கும்
பிணங்களை நினைவுட்டும்
கண்ணீர் அஞ்சலிகள் ..............!

தண்ணீர் இல்லாத ஊரிலும் கூட
கண்ணீர் இருக்கும்....

அசத்தல் கவிதை தோழி...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 04, 2011 4:35 pm

எல்லா கவிதைகளும் அருமை ஹிஷாலீ அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 04, 2011 4:48 pm

நான் வாசித்த உங்களுடைய சில கவிதைகளில்
ஒரு வரியினை கூட ஒதுக்காமல் ரசித்த கவிதை இது. நல்ல பதிவு. வாழ்த்துக்கள் ! தொடர்க சகோதரி !



கண்ணீர் ....! Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக