புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேள்வி கேட்கவா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krprபண்பாளர்
- பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
படிதாண்ட பத்தினி என்றல் என்ன?
தாலி கட்டும் போது கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று சொல்கிறார்களே ஏன்?
திருமணத்திற்கு பின் மிஞ்சி ஏன் அணிகிறார்கள்?
வெளிநாட்டிற்கு பெண்கள் சென்றால் புடவை கட்டிக்கொள்ள தயங்குகிறார்களா?
வலது கால் வைத்து வீட்டின் உள்ள ஏன் வரச்சொல்கிறார்கள்?
என்னுடய பதில் 15 நிமிடங்களுக்கு பிறகு.
தாலி கட்டும் போது கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று சொல்கிறார்களே ஏன்?
திருமணத்திற்கு பின் மிஞ்சி ஏன் அணிகிறார்கள்?
வெளிநாட்டிற்கு பெண்கள் சென்றால் புடவை கட்டிக்கொள்ள தயங்குகிறார்களா?
வலது கால் வைத்து வீட்டின் உள்ள ஏன் வரச்சொல்கிறார்கள்?
என்னுடய பதில் 15 நிமிடங்களுக்கு பிறகு.
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
காலேஜ்ளையும்,பள்ளிக்கூடத்திலேயும் ஏதாவது எக்ஸாம் வச்சா லீவ் போடுறவங்க நாங்க எங்க்கிட்ட பொய் இதுலாம்
மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
15 நிமிடங்கள் தாண்டி விட்டதே தலைவா
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
உங்கள் பதிலை பார்த்து படித்தபின் எங்கள் ஆன்சர்ஸ்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krprபண்பாளர்
- பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
படி என்றால் பணிவு, கீழ்படிதல் என்று பொருள். கீழ் படிந்து நடக்க வேண்டும் என்பது பொருள்.(கவிஞர் கண்ணதாசன் )
அமங்கலமான வார்த்தைகள் தாலி கட்டும் பொது மணமக்களின் காதில் விழக்கூடாது என்பதற்காக.(கவிஞர் கண்ணதாசன் )
கர்ப பைக்கு செல்கிற நரம்பு கட்டை விரலுக்கு பக்கத்தில் உள்ளது. ஆகையால் பெண்கள் நடக்கும் பொழுது அழுத்தம் ஏற்பட்டு ரத்த ஓட்டம் நன்றாக இயங்குமாம்.
தயங்குகிறார்கள் என்பது எனது கருத்து.
வலப்பக்கமாக பூமி சுற்றுகிறது நானும் அது போல் நானும் இந்த உலகோடு ஒட்டிபோவேன் என்று அர்த்தமாம்.(கவிஞர் கண்ணதாசன் )
அமங்கலமான வார்த்தைகள் தாலி கட்டும் பொது மணமக்களின் காதில் விழக்கூடாது என்பதற்காக.(கவிஞர் கண்ணதாசன் )
கர்ப பைக்கு செல்கிற நரம்பு கட்டை விரலுக்கு பக்கத்தில் உள்ளது. ஆகையால் பெண்கள் நடக்கும் பொழுது அழுத்தம் ஏற்பட்டு ரத்த ஓட்டம் நன்றாக இயங்குமாம்.
தயங்குகிறார்கள் என்பது எனது கருத்து.
வலப்பக்கமாக பூமி சுற்றுகிறது நானும் அது போல் நானும் இந்த உலகோடு ஒட்டிபோவேன் என்று அர்த்தமாம்.(கவிஞர் கண்ணதாசன் )
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அய்யோ !
இந்த கொடுமையெல்லாம் அனுபவிக்கவா ஈகரைக்கு வந்தேன் ?
இந்த கொடுமையெல்லாம் அனுபவிக்கவா ஈகரைக்கு வந்தேன் ?
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இப்படிலாம் கேள்வி கேக்கனும்னு ரூம் போட்டு யோசிப்பீங்களா நண்பா
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- krprபண்பாளர்
- பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
இதுவரை இல்லை. இனி யோசிக்கிறேன்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தாலி கட்டி, மாலை மாற்றிய பிறகு செய்யும் சடங்கு சப்தபடி. அதாவது ஏழு முறை தீ வலம் வந்து, ஆண் பெண்ணின் காலை அம்மியில் வைத்து , உறுதி அளித்தல்.
1. முதல் படி : மணமக்கள் தங்கள் குல தெய்வத்தினை அழைத்தல்
2. இரண்டாம் படி : அவர்கள் இருவரும் தெய்வத்தினிடம் தங்கள் இல்வாழ்க்கை சிறப்பாக அமைய எங்களுக்கு மன உறுதியையும் , உடல் உறுதியையும் அளித்து, எங்களுடன் துணையாக இருப்பாய் என்று இறைவனை வேண்டுதல்.
3. மூன்றாம் படி : நாங்கள் இல்லற தர்மத்தில் இருந்து , அனைவருக்கு உரிய கடமையை செய்வோம். அதில் தவற மாட்டோம்.
4. நான்காம் படி : மணமக்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை வேண்டுதல் .
5. ஐந்தாம் படி : உலகில் உள்ள அனைவரும் நலமாக வாழவும், திருமணத்திருக்கு வந்து எங்களை ஆசீர்வதிக்கும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவது.
6. ஆறாம் படி : உலகத்தில் பருவ நிலை தவறாது இயற்கை மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று வேண்டுவது.
7. ஏழாம் படி : இந்த திருமணத்தில் வரும் புண்ணியத்தை உலக நன்மைக்காக தானம் செய்வது .
இவை அனைத்தும், தீ வலம் வந்து மணமக்கள் கூறும் மந்திரத்தின் பொருளாகும்.
இப்படி உள்ள படிகளை தண்டாத பெண் தன் படி தண்டாத பத்தினி, இது ஆண்களுக்கும் பொருந்தும்.
2. கெட்டிமேளம் திருமணத்தின் பொது மட்டும் அல்லாமல் சாமி பல்லக்கில் ஏறும் போதும், இறங்கும் போதும், பரிவட்டம் கட்டும் போதும், கொடி நடும் போதும் கெட்டி மேளம் கொட்டப் படுகிறது .அனைவரின் கவனமும் ஒரு திசையில் திருப்ப இது செய்யப்படுகிறது.
3. தலைநிமிர்ந்து வருபவன் ஆண்மகன், தலைகுனிது வருபவள் பெண்மகள். இப்படி நடந்து வரும்போது எதிரே வருபவர் திருமணம் ஆனவர் என்பதை உணர்த்த பெண்ணுக்கு தாலியும் ஆணுக்கு மெட்டியும் அணிவிக்கப்படுகிறது . காலப்போக்கில் இது பெண்கள் அணியும் பொருளாக மாறிவிட்டது. இன்றும் திருமணத்தின் பொது ஆண்களுக்கு மெட்டி அணிவிக்கப்படுகிறது.
4.ஊரோடு வாழ விரும்புகின்றனர். இருந்தாலும் பொங்கல் , நவராத்திரி , தீபாவளி போன்ற விழாக்களில் புடவை கட்டிக்கொள்கிறார்கள் .
5. உலக சுழச்சி போல், இந்த குடும்பம் சுழலும் திசையில் நான் இருப்பேன் அதற்கு நேர் மாறாக இருக்க மாட்டேன் என்று உரைக்க வலது கால் முன் வைத்து நுழைகிறார்கள்.
மேலும் திருமணம் குறித்த தகவல் அறிய
[You must be registered and logged in to see this link.]
1. முதல் படி : மணமக்கள் தங்கள் குல தெய்வத்தினை அழைத்தல்
2. இரண்டாம் படி : அவர்கள் இருவரும் தெய்வத்தினிடம் தங்கள் இல்வாழ்க்கை சிறப்பாக அமைய எங்களுக்கு மன உறுதியையும் , உடல் உறுதியையும் அளித்து, எங்களுடன் துணையாக இருப்பாய் என்று இறைவனை வேண்டுதல்.
3. மூன்றாம் படி : நாங்கள் இல்லற தர்மத்தில் இருந்து , அனைவருக்கு உரிய கடமையை செய்வோம். அதில் தவற மாட்டோம்.
4. நான்காம் படி : மணமக்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை வேண்டுதல் .
5. ஐந்தாம் படி : உலகில் உள்ள அனைவரும் நலமாக வாழவும், திருமணத்திருக்கு வந்து எங்களை ஆசீர்வதிக்கும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவது.
6. ஆறாம் படி : உலகத்தில் பருவ நிலை தவறாது இயற்கை மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று வேண்டுவது.
7. ஏழாம் படி : இந்த திருமணத்தில் வரும் புண்ணியத்தை உலக நன்மைக்காக தானம் செய்வது .
இவை அனைத்தும், தீ வலம் வந்து மணமக்கள் கூறும் மந்திரத்தின் பொருளாகும்.
இப்படி உள்ள படிகளை தண்டாத பெண் தன் படி தண்டாத பத்தினி, இது ஆண்களுக்கும் பொருந்தும்.
2. கெட்டிமேளம் திருமணத்தின் பொது மட்டும் அல்லாமல் சாமி பல்லக்கில் ஏறும் போதும், இறங்கும் போதும், பரிவட்டம் கட்டும் போதும், கொடி நடும் போதும் கெட்டி மேளம் கொட்டப் படுகிறது .அனைவரின் கவனமும் ஒரு திசையில் திருப்ப இது செய்யப்படுகிறது.
3. தலைநிமிர்ந்து வருபவன் ஆண்மகன், தலைகுனிது வருபவள் பெண்மகள். இப்படி நடந்து வரும்போது எதிரே வருபவர் திருமணம் ஆனவர் என்பதை உணர்த்த பெண்ணுக்கு தாலியும் ஆணுக்கு மெட்டியும் அணிவிக்கப்படுகிறது . காலப்போக்கில் இது பெண்கள் அணியும் பொருளாக மாறிவிட்டது. இன்றும் திருமணத்தின் பொது ஆண்களுக்கு மெட்டி அணிவிக்கப்படுகிறது.
4.ஊரோடு வாழ விரும்புகின்றனர். இருந்தாலும் பொங்கல் , நவராத்திரி , தீபாவளி போன்ற விழாக்களில் புடவை கட்டிக்கொள்கிறார்கள் .
5. உலக சுழச்சி போல், இந்த குடும்பம் சுழலும் திசையில் நான் இருப்பேன் அதற்கு நேர் மாறாக இருக்க மாட்டேன் என்று உரைக்க வலது கால் முன் வைத்து நுழைகிறார்கள்.
மேலும் திருமணம் குறித்த தகவல் அறிய
[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இத நேரடியாவே சொல்லியிருக்க வேண்டியது தானே , இப்படி எல்லோரும் அவங்கkrpr wrote:படி என்றால் பணிவு, கீழ்படிதல் என்று பொருள். கீழ் படிந்து நடக்க வேண்டும் என்பது பொருள்.(கவிஞர் கண்ணதாசன் )
அமங்கலமான வார்த்தைகள் தாலி கட்டும் பொது மணமக்களின் காதில் விழக்கூடாது என்பதற்காக.(கவிஞர் கண்ணதாசன் )
கர்ப பைக்கு செல்கிற நரம்பு கட்டை விரலுக்கு பக்கத்தில் உள்ளது. ஆகையால் பெண்கள் நடக்கும் பொழுது அழுத்தம் ஏற்பட்டு ரத்த ஓட்டம் நன்றாக இயங்குமாம்.
தயங்குகிறார்கள் என்பது எனது கருத்து.
வலப்பக்கமாக பூமி சுற்றுகிறது நானும் அது போல் நானும் இந்த உலகோடு ஒட்டிபோவேன் என்று அர்த்தமாம்.(கவிஞர் கண்ணதாசன் )
படிச்சதெல்லாம் கேள்வியா கேட்டு அப்புறம் சொல்லிட்டு இருந்தாங்கன்னா நல்ல
காமடியா இருக்கும். [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|