புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_m10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10 
284 Posts - 45%
heezulia
சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_m10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_m10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_m10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_m10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10 
19 Posts - 3%
prajai
சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_m10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_m10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_m10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_m10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10 
7 Posts - 1%
mruthun
சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_m10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2)


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 04, 2011 11:02 am


பேராசிரியர் வகுப்பிற்குள் நுழைந்தார். துளசியும் மாதவனும் அருகருகே நின்றிருந்தார்கள்.
இதை பார்த்தவுடன் வானம் குமுறியதை போலவே அவரது மனமும் குமுறியது. அதேவேளையில் துளசியின் மனதில் கூட இடி இடித்து கொண்டுதான் இருந்தது. இவனின் அருகிலேயே நிற்பதா ? இல்லை விலகி ஒடுவதா என்று .. ஓடினால் இன்னும் தவறாய் நினைப்பரே ? என யோசித்து கொண்டிருந்தாள்...

இங்க கேட்ட கரைச்சலுக்கு வகுப்பே நிரம்பியிருக்கும் என வந்தேன் 4, 5 பேருதான்
இருக்கீங்க .. சரி பரவாயில்லை சிட் டௌன் என்றார். இந்த ஆசிரிய இனமே இப்படித்தான். மாணவர்கள் மத்தியில் என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடித்துவிடுவர்கள் ஆனால் கண்டுகொள்ள மாட்டார்கள். இவரும் அதை மெய்ப்பிக்கும் வண்ணம் தன் பேச்சை மாற்றினார்.

எங்க உங்க சகாக்களை யாரும் காணவில்லை. எல்லாரும் ஒரேதா கட்டடுச்சுட்டு எங்க போயிருக்காங்க? என்றார்.

அய்யா, இன்று விளங்காம போன விஜய் படம் ரிலீஸ் ஆயிருக்கு. எல்லாரும் அங்க
போயிட்டாங்க என்றான் ஒரு மாணவன். அப்படியா ? நீங்க யாருக்கு ரசிகரு ?

நான் தலைங்க அய்யா.. நீ தறுதலை என்பது எல்லாருக்கு தெரியுமே. உன்ன மாதிரி ஆளுகதான் அவனுக்கு ரசிகரா இருப்பாங்க என்றார்... வகுப்பே சிரித்தது. ஆனால் துளசி மட்டும் சிரிக்கவில்லை. தலையை குனிந்தவாறே அமர்ந்திருந்தாள்.

என்ன எல்லோரும் சிரிக்கிறார்கள். ஆனால் இவள்மட்டும் சிரிக்கவில்லை. என் முகத்தில் விழிக்க வெட்கபடுகிற அளவிற்கு என்ன செய்தாள் என யோசித்தார்......
அப்போது " நீ ஏன் மகளை போன்றவள். நீ அவளை போன்றே படபடப்பாய் திரிகிறாய். உன்னை பார்க்கும் போதெல்லாம் என் மகள் இறக்கவில்லை என நினைத்துகொள்கிறேன் " என முன்னர் ஒருமுறை பேராசிரியர் கூறியது துளசியின் மனதில் ஓடியது......

நானும் மறக்கவில்லை துளசி. உன்னிடம் இதை எப்படி பேசுவது என்று தெரியாமல் தவிக்கிறேன்
என்றவர் .. தன் மகளின் நினைவு வந்தவுடன் தானாக வழிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைக்க கண்ணாடியை கழற்றினர். உடனே பேச்சையும் மாற்றினார்... டேய் , படம் நல்லாயிருக்குமா? என்றார்

சார், கவலையே படாதீங்க .. நம்ம மாணவர்கள் எல்லாரும் இன்னும் 1 நிமிசத்தில
வகுப்புக்கு வந்துருவாங்க . ஏனா.. அந்த படத்த பார்க்குறதுக்கு உங்க கிளாஸே பெட்டராம் என்று அதே பழைய குரல் ஒலித்தது. ஆசிரியரும் சிரித்தார் பொய்யாக ...

நேரம் முடிந்ததும் அவரும் சென்றார். அதுவரையில் துளசி நிமிரவே இல்லை. ஒரே வகுப்பறை, ஒரே மாணவர்கள் , ஒரே இடம் ஆனால் பேராசிரியர்களின் குணத்திற்கு ஏற்ப சூழல் மாறிப்போனது .. வாழ்க்கையும் இப்படித்தான் மன என்னத்திற்கு ஏற்ப மாறும் என்று புரிந்துகொள்ளத்தான் கல்லூரி படிப்பா ?

கல்லூரி முடிந்ததும் எல்லோரும் சென்றார்கள். துளசிக்கு மட்டும் அந்த பேராசிரியரிடம்
இருந்து அழைப்பு வந்தது. அவரின் வெற்றிக்கு சென்றாள். வா துளசி ,, இந்த இதை படி என்று ஒரு பழிய டைரியை நீட்டினார்.. அதில்

அப்பா ,
சூரிய ஒளியின் ஆனால் எவ்வளவு சூடாக இருந்தாலும் , அதை தாங்கிக் கொள்கிறோம்.
ஆனால் அந்த வெப்பத்தை உள்வாங்கி வெளிப்படுத்துகிற மணலின் சூட்டில் நம்மால் நிற்கமுடிவதில்லை. துடிதுடித்து போகிறோம். அதே போன்றுதான் அப்பா நானும் துடித்தேன். என்னை பற்றி இந்த உறவினர்கள் ஆயிரம் குறை கூறினார்கள். நான் அதை கண்டுகொள்ளவில்லை. ஒரு சமயத்தில் நீங்களும் அதை உள்வாங்கி என்னை சுடு சொல்லால் சுட்டு விட்டீர்கள் . அதனால் தான் நான் தற்கொலை முடிவிற்கு ........என நீண்டது.

ஆம் துளசி, என் மகளை நான் குறை கூறியதால் தான் அவள் இறந்தாள். இப்போது நம்
கல்லூரியில் சில பேராசிரியர்கள், நீ மாதவனுடன் அதிகம் பழகுவதை குறை கூறுகிறார்கள். இன்று முழுவதும் நீ தலை குனிந்து அமர்ந்ததை போலத்தான் , நானும் அவர்களிடம் தலை குனிந்து பேசினேன். என்னைவிடு ,, உன் குடும்பத்தையும் இது போன்று செய்ய வைத்துவிடாதே .............என கூறி முடிப்பதற்குள் ......

.
அம்மா, அக்கா இன்னும் எழுந்திரிக்கல ... இங்க வா என கத்தினாள் துளசியின் தங்கை..
. இந்த சத்தத்தில் விருட்டென எழுந்த துளசி ... ப்பு .. ச்சீ .. கனவா ..... என ஒரு படபடப்புடனும் ... அப்படா தப்பிச்சேன் சாமி என்கிற ... பதற்றத்துடன் கூடிய சந்தோசத்துடனும் இருந்தாள். தன் கனவை யாருக்கும் வெளிக்கட்டிக்காமல் ... அம்மா காபி என்றாள்.

எழுந்திட்டயாடா.. என் கையில் காபி எல்லாம் இல்லடா . நேத்து புதுசா வாங்கின
விளக்கமாறுதான் இருக்கு என்றார்...
ஐயோ , காபிக்கே விளக்கமாறு என்றால்,, இந்த கனவிற்கு .. வேணாம்டா சாமி ,, நாராயணா இந்த கருமம் கனவாவே போகட்டும் என எழுந்து வெளியே வந்தாள். அங்கே . அக்கா வா உனக்கு பிடிச்ச பாட்டு படிக்குது என்றாள் துளசியின் தங்கை.


பனித்துளிதான் என்ன செய்யுமோ ?
மூங்கில் கட்டில் தீ விழும் போது
மூங்கில் காடென்று ஆகினள் மாது..
கண்ணாளனே........
எனது கண்ணை நேற்றோடு காணவில்லை ..
ஏன் கண்களை பறித்து கொண்டும் ஏன் இன்னும் பேசவில்லை ....
.

என ஒலித்தது. என்ன நினைத்தாளோ தெரியவில்லை ..

துளசி தன் தங்கையின் பிடரியில் ,, மெதுவாக ஒரு தட்டு தட்டி ,, எப்ப பாரு. ஒரே காதல் பாட்டா
கேக்க வேண்டியது .. போயி ஒழுக்கமா படிக்கிற வேலையை பாரு என்றாள் .. ஏய் என்னடி அவ கூட சண்டை என துளசியை திட்ட நாவெடுத்த அம்மா ,, அவளின் வார்த்தையை கேட்டவுடன் .... துளசி முகம் துடைத்துவிட்டாயா ? இதோ காபி போடுகிறேன் என்றாள்...


முதலில் விளக்கமாறு கையில் இருக்கிறது என்றவள் , இப்போது காபி தருகிறேன் என்றதும்
.. அந்த மாற்றத்திற்கான புரிதல் துளசியின் முகத்தில் புன்னகையாய் மலர்ந்தது. உடனே அவள் படிப்பு கூட ரெண்டாவதுதான்,, முதலில் அம்மாவை காதலிக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டே .. துள்ளி வீழும் அருவி போல் அடுக்களைக்குள் அம்மா என பாய்ந்தாள்.[right]





சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 04, 2011 11:19 am

இதை ஏன் தனியாக பதிந்துள்ளீர்



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 04, 2011 11:34 am

இதை நீங்கள் முன்பே எழுதிய கதையில் தொடர்ச்சியாக பதிந்து இருந்தால் படிக்க வசதியாக இருந்திருக்கும்.......சில எழுத்து பிழைகள் இருந்தன அதை மாற்றிவிட்டேன் மற்றபடி நல்ல கதை...... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 04, 2011 4:21 pm

ரேவதி wrote:இதை நீங்கள் முன்பே எழுதிய கதையில் தொடர்ச்சியாக பதிந்து இருந்தால் படிக்க வசதியாக இருந்திருக்கும்.......சில எழுத்து பிழைகள் இருந்தன அதை மாற்றிவிட்டேன் மற்றபடி நல்ல கதை...... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

நன்றி ! வாய்ப்பிருந்தால் நீங்களே மாற்றிவிடுங்கள் !



சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 4:47 pm

அண்ணா அடுக்கலைக்குள் என்றால் அடுப்பங்கரைக்குள் என்று அர்த்தமா.......

நல்ல இருக்கு அண்ணா......

கனவில் கண்ட அனைத்தும்
நிகழ்வில் நடந்தால் - கால்வாசி
நாட்கள் சந்தோஷமாகவும் எச்சம்
துக்கமுமாகவே செல்லும்......

நன்றிகள்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 04, 2011 4:50 pm

பிஜிராமன் wrote: அண்ணா அடுக்கலைக்குள் என்றால் அடுப்பங்கரைக்குள் என்று அர்த்தமா....
நல்ல இருக்கு அண்ணா......
கனவில் கண்ட அனைத்தும்
நிகழ்வில் நடந்தால் - கால்வாசி
நாட்கள் சந்தோஷமாகவும் எச்சம்
துக்கமுமாகவே செல்லும்......நன்றிகள்

உங்கள் கேள்விக்கான பதில் ...ஆம் தம்பி !
உங்கள் கவிதை என் கதைக்கான அணிந்துரை என்று எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி !!



சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Thank-you015
vasanthe2590
vasanthe2590
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Postvasanthe2590 Tue Oct 04, 2011 6:31 pm

இது கதை தானா அல்லது யார்க்காவது நடந்த உண்மை சம்பவமா sir



வசந்தி
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Oct 05, 2011 12:38 pm

vasanthe2590 wrote:இது கதை தானா அல்லது யார்க்காவது நடந்த உண்மை சம்பவமா sir

உண்மை சம்பவம் தான் தங்காய் !
நம்ம ஈகரையில் நட்புடன் என்பவர் இருக்கிறார். அவரது வாழ்வில் நடந்த சம்பவம் தான். நன்றி !



சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக