புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
27 Posts - 52%
ayyasamy ram
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
24 Posts - 46%
mini
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
381 Posts - 58%
heezulia
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
225 Posts - 34%
mohamed nizamudeen
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
4 Posts - 1%
mini
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
2 Posts - 0%
Saravananj
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் 2


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 02, 2011 5:41 am

அக்டோபர் 2
நாட்காட்டி ஞாபகப்படுத்தும்
மற்றும் ஒரு நாள்


சிலைக்கு
மாலையிட்டு
சிலநிமிடம்
"வாய்குழற" பேசி
வழக்கம் போல்
விடைபெறுவார் அமைச்சர்


வாழ்விக்க வந்த
மகாத்மா
மறுபடி
வருவாரா ?
எண்ணியபடி
ஏக்கத்தோடு கலையும்
கூட்டம்!


ஆமாம்
எவர் தடுத்தார்
நாம்
மகாத்மாவாக
மாறுவதை !






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 7:10 am

வெகு அழகான கவிதை...கே.பாலா...எனது வாழ்த்துக்கள்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 02, 2011 9:14 am

rameshnaga wrote:வெகு அழகான கவிதை...கே.பாலா...எனது வாழ்த்துக்கள்.
உங்கள் பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது ரமேஷ் நாகா !மிக்க நன்றி நன்றி அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 02, 2011 9:25 am

நன்று பாலா சார்.

ஆத்மா வாழும் உடலுக்கே சொந்தம் இல்லை
மகாத்மாவிற்கோ மக்களின் இதயத்தில் வாழ்வு என்றுமே...



நட்புடன் - வெங்கட்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 02, 2011 9:30 am

//எவர் தடுத்தார்
நாம்
மகாத்மாவாக
மாறுவதை !
//
பளிச்சென நெற்றியில் அறைந்தாற் போல ஒரு அறிவுரை. அருமை பாலா. காலையில் இந்த வரிகள் ஒரு புது உற்சாகத்தைக் கொடுக்கின்றது. நன்றி



அக்டோபர் 2 Aஅக்டோபர் 2 Aஅக்டோபர் 2 Tஅக்டோபர் 2 Hஅக்டோபர் 2 Iஅக்டோபர் 2 Rஅக்டோபர் 2 Aஅக்டோபர் 2 Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 02, 2011 9:55 am

வாய் குழற பேசும் அமைச்சருக்கு வாக்களிக்காமல் இருந்தாலே போதும்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 02, 2011 10:08 am

நட்புடன் wrote:நன்று பாலா சார்.

ஆத்மா வாழும் உடலுக்கே சொந்தம் இல்லை
மகாத்மாவிற்கோ மக்களின் இதயத்தில் வாழ்வு என்றுமே...
நன்றி நபுடன் அன்பு மலர் நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 02, 2011 10:40 am

ஆமாம்
எவர் தடுத்தார்
நாம்
மகாத்மாவாக
மாறுவதை !


உணர்வை தூண்டும்,சிந்திக்க வைக்கும் வரிகள்.சூப்பர் சார் அக்டோபர் 2 224747944 அக்டோபர் 2 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அக்டோபர் 2 Image010ycm
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 02, 2011 10:42 am

அசுரன் wrote:வாய் குழற பேசும் அமைச்சருக்கு வாக்களிக்காமல் இருந்தாலே போதும்.
அக்டோபர் 2 359383 அக்டோபர் 2 359383



அக்டோபர் 2 Aஅக்டோபர் 2 Aஅக்டோபர் 2 Tஅக்டோபர் 2 Hஅக்டோபர் 2 Iஅக்டோபர் 2 Rஅக்டோபர் 2 Aஅக்டோபர் 2 Empty
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 02, 2011 10:47 am

அருமையான கேள்வி ஸார்

நாமே தான் தடுத்துக் கொள்கிறோம்

மகாத்மா

எனை
எட்டவைத்து பார்க்காதீர்கள்
கிட்ட வைத்து பாருங்கள்
உங்களில் ஒருவன் தான் நான்

நாம் மகாத்மாவை
எட்டவைத்து பார்த்து
தப்பித்துக் கொள்கிறோம்
கிட்ட வைத்து - நம்மில்
ஒருவராய் கண்டால்
வீண் வேலை என்ற நினைப்போ?



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக